பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம்
பாகிஸ்தான் இந்தியா மோதல் ஆரம்பம் என மேற்குலக நாடுகள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் காஷ்மீர் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பலர் பலியாக இருந்தனர்.
அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு ,தற்பொழுது இந்திய ராணுவத்தினர் தயாராகி வருவதாகவும் அதனை தடுக்க பாகிஸ்தானம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,இந்திய ராணுவம் தாக்குதலை நடத்த ஆரம்பிக்க உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது .
இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில், மீளவும் மிகப்பெரும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கையாக கருதப்படுகிறது.
மோடியின் ஆட்சியில் தற்பொழுது மீளவும் ஒரு யுத்தம் இடம்பெற்றால் , அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் நம்பப்படுகிறது.
சீனா இந்தியாவை நெருங்கி வருகின்ற வேளையில் , தற்பொழுது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி ,அதை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில், இந்திய ஈடுபடுவதற்கான, சோதனை வெள்ளோட்ட தாக்குதல் இதுவா என்ன சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
எனினும் இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டால் ,அது இந்தியாவுக்கு இம்முறை மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும் என உலக பொருளியல் அதிபர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மைந்தன்
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை








