சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா
சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா வழங்கப்பட்டதாக இலங்கை வலியுறவு அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கு ஜனாதிபதி அதிர குமரத்தை வியட்நாமிலுடைய அதிபர் சிறப்பு விசேட அழைப்பு கொடுத்திருந்தது அடுத்து இந்த சிறப்பு பயணத்தை அவர் மேற்கொண்டு உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இன்று இலங்கைக்கு பயணித்துள்ள அனுராக் குமரதிசா நாயக்கா அங்குள்ள அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இருநாட்டு வர்த்தகம், பொருளாதார, அரசியல் ,அபிவிருத்தி ,பாதுகாப்பு, தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையின் பொழுது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் என்பது மிகவும் வறுமைக்குள்ளான நாடாகும் .அங்கு இராணுவத்தினர் கூட வீதிகளில் பிச்சை எடுப்பதை காண முடியும்.
அவ்வாறான ஒரு நாட்டிற்கு அனுரா குமரத் திசநாயக்கா திடீர் பயணம் செய்துள்ளது ஏன் இந்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.
வியட்நாமை தமிழீழ விடுதலை புலிகள் தலைமையமாக வைத்து பல ஆயுதக் கடத்தல் மற்றும் பல்வேறுபட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்தி வந்தனர்.
அவ்வாறான ஒரு நாட்டிற்கு இலங்கை ஜனாதிபதிதிடீர் பயணம் செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இது புலிகளுடைய வலையமைப்பை முற்றாக அழித்ததன் பின்னர்,அந்த அரசுடன் ஏதாவது பேரம் பேசுகிறதா என்கின்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தி இருக்கிறது.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்









