Tag: தள்ளாடும் அரசு
தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு
தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு
தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு , என தமிழர்கள் தற்பொழுது தவுது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இன்று 90 நிமிடங்களுக்கு நாடளாவிய ரீதியில் மின்வெட்டு தடைபடுமென மின்சார வாரிய அறிவித்துள்ளது .
தேர்தல் காலப் பகுதியில் மின்சார வெட்டு தொடர்பான விடயம் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் விழுந்து கிடக்கின்ற நிலையில் .அதனை மேல்நோக்கி எடுத்துச் செல்ல மறுக்கும் ஆளுகின்ற ஒன்பதாவது ஜனாதிபதி அனுராக் குமாரா திசநாயக்காவின் செயல்பாடே இதற்கு காரணம் என மக்கள் கொந்தளித்து காணப்படுகின்றனர் .
மின்சாரம், எரிபொருள் ,அத்தியாவசிய பொருட்களின், விலைகள், எதிர்வரும் நாட்களில் விலை உயர்த்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதனுடைய ,எதிரொலியாகவே இந்த மின்பட்டு காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சாய் மசாகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து இலங்கையினுடைய ,அத்தியாசிய பொருட்களிலும் விலைகள் அதிகரித்து காணப்பட்டன.
அதேபோன்று தற்பொழுது மின்சார பெட்டு தொடராக இடம் பெற்று வருவதால் பல்வேறுபட்ட நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மின்சாரத்தை பயன்படுத்தி பல தொழில்துறைகள் இலங்கையில் இயங்கி வருகின்றன.
ஆனால் தொடராக இவ்வாறு மின்வற்றுக்கு உள்ளாகினால் அந்த தொழில் துறைகள் பாதிப்பு ஏற்படும்.
அதனால் இலங்கை உடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் . ஆகவே ஆளும் அனுரா ஆட்சி தள்ளாடிக் கொண்டிருப்பதையே இந்த விடயங்கள் எடுத்து கண்ணப்பிக்கிறது .
தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது அனுரா ஆட்சி ஆட்சி 2 1/2 வருடங்களுக்கு முன்னதாகவே கோத்தபாயவை போன்று கவிழ்ந்து விடும் என்பதாகவே மின்சாரம் இன்றி இருளில் தவிக்கும் நிலை காண்பிக்கிறதே.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது










