Tag: மக்களே
மக்களே வீட்டுக்கு ஒட்டு போடுங்க
முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க
மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க நாட்டைக் காக்க வீட்டுக்கு ஓட்டை போடுக முரசுமோட்டை மக்களே.
முரசுமோட்டை வட்டம் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னம் வெற்றி பெற மக்களே உங்கள் ஓட்டை வழங்கி தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துங்கள் .
உயிருள்ள தமிழா விழுந்து போய் இருக்கிற எங்கள் இடம் மீண்டும் நிமிர்ந்து விட முரசு மோட்டை தொகுதியில் ,
பரமலிங்கம் பாசி அவர்கள் தற்பொழுது இந்த தேர்தல் களத்திலே போட்டியிடுகின்றார்.
இவர் தங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் அனைத்து துறைகளிலும் செழித்து வாழ வேண்டும் என்கின்ற ,நல்லெண்ணத்துடன் தற்பொழுது தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார் .
அவ்வாறு போட்டியிடுகின்ற இந்த அன்பர் அதிலே வெற்றி பெற வேண்டியது காலத்தினுடைய கட்டாயமாக இருக்கிறது .
எனவே தான் பாசி அவர்களுக்கு பொன்னான ஓட்டுக்களை போட்டு அவரை வெல்ல வைக்க வேண்டும்.
விவசாய நிலங்கள் தரிசான நிலங்களாக மாற்றுகின்ற நடவடிக்கையில் சிங்கள பேரினவாத அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

மூன்று போகங்கள் செய்யக்கூடிய வகையில் எங்களுடைய மண்ணிலில் தற்போது விவசாயம் உற்பத்தி இருக்கின்ற பொழுது, ஒரு போகத்தை கூட ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் ,அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே எங்கள் நகரப்பகுதி விவசாயம் சார்ந்த உள்ள பகுதி என்பதால் விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதன் ஊடாகவே நாட்டினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்திக்கொள்ள முடியும் .
என்கின்ற நிலையில் அண்ணன் பாசி அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஆகவே அவர்களை வெல்ல வைக்க முரசுமோட்டை வாழ் மக்களே உங்கள் ஓட்டுகளை இவருக்கு போடுக.
அனுராவின் திசைகாட்டடி ஆட்சி அதிகாரம் தமிழருக்கு எதுவும் தந்துவிடாது .
ஆகையால் அதை புரிந்து கொண்டு எங்கள் மக்கள் தலைவர் வழியில் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியினுடைய வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்ற பரமலிங்கம் பாஸ்கரன் எனப்படும் ,
பாசி அவர்களுக்கு வீட்டுக்கு நேர ஒரு புள்ளடியை போட்டு அவரை வெல்ல வையுங்கள்.
தமிழ்மண்ணில் இலங்கை தமிழரசு கட்சி இன்றைய எங்கள் வீட்டு சின்னமாகும்.
ஆகவே இலங்கை மக்கள் வாழவேண்டுமாக இருந்தால் எங்களுடைய வீட்டு சின்னத்துக்கு முதன்மையாக ஓட்டுக்களைதமிழர்களே போடுங்கள்.
இன்றைய நிலையில் முரசுமோட்டைவட்டாரத்தில் இந்த தேர்தல் இடம்பெறுகிறது ஆகவே முரசுமோட்டையில் அவரை வெல்ல வைக்க முரசு முரசுமோட்டை தமிழா முன்னே வா.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்

- கிழக்கு மாகாணத்தில் நிலங்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு

மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்
மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்
மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்,ஈழத் தமிழ் மக்களே உங்களது ஓட்டுக்களை உரிய காட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென புலம்பெயர்த்து தேசத்து மக்கள் ஈழ மக்களிடம் அன்பான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.
தாய் தமிழுக்காகவும் தமிழீழ மக்களுடைய விடுதலைக்காகவும் தங்களை யார் அர்ப்பணித்தார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை நீங்கள் உரக்க வழங்க வேண்டும் என ,
உலகத்தமிழர்கள் கண்டிப்பான வேண்டுதலை ஈழத் தாய் மண்ணின் மக்களிடம் வேண்டுதல் கொடுக்கின்றனர்.
தமிழ் மக்களோடு ஒன்றித்து தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகள் இந்திய ராணுவத்தினால் கழுத்து நெரிக்க படுகின்ற பொழுது ,
சமாதானத்தை வேண்டி சமாதானத்தை ஏற்படுத்தி இந்தியா ராணுவத்தை விரட்டி அடித்த பிரமதாசாவுக்கு உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
சமாதானத்தை விரும்பி மக்களுக்கு நல்லெண்ண வழிகாட்டியாக விளங்கிய சஜித் பிரேமதாசாவை தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளை வழங்குவார் எனவும் இவர் ஒரு இளையவராக காணப்படுவதால் அது சாத்தியம் என உலகத்தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
அடக்கி ஒடுக்கி ஆசை வார்த்தைகளைக் காட்டி பாராளுமன்றத்தின் மேசைகளை தட்டி வீர வசனங்களை முழங்கி ,
தாங்களே தமது வீரர்களாக கருதி காட்டிக்கொண்ட அரசியல்வாதிகளின் வல்லமை போட்டிகள் தற்போது பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன.
அதனால் தற்பொழுது தகுந்தவர்களை தேர்வு செய்து வாக்குகளை அளிக்க வேண்டுமென புலம்பெயர் தேசத்து மக்கள் ,
ஈழத்து தாயக மக்களிடம் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
இந்த கட்டளையை ஏற்று நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கி வேண்டுகின்றனர்.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்

- கிழக்கு மாகாணத்தில் நிலங்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு

மக்களே உதவுக சீமான் video
மக்களே உதவுக சீமான் video
மக்களே போரால் பாதிக்க பட்டுள்ள எமது மக்கள் தற்பொழுது ராஜபக்ஸ்சா
ஆட்சியில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கின்றனர்
இவ்வேளை உதவி அற்று துடிக்கின்ற மக்களுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ
உதவிகளை அனுப்புங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்
மக்களே உதவுக சீமான் video
மேலும் பணம் அனுப்பிட விரும்புகிறவர்கள் தமது இந்திய வங்கி கணக்கு அனுப்பி வைக்கும் படி அதன் விபரங்கள் வழங்க பட்டுள்ளது
உலகம் எல்லாம் பரவி வாழும் மக்களே உங்கள் உதவிகளை இங்கே வழங்குபடி செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டியுள்ளார்

மக்களே உதவுங்கள் சீமான் வேண்டுகோள் ,சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றித்து இந்த உதவிகளை வழங்குவீர்கள் என அவர் எதிர் பார்க்கிறார்
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது
- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது
- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்
- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை
- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா













