மக்களை ஏமாற்றும் அனுரா
மக்களை ஏமாற்றும் அனுரா ,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனுரா ஆட்சி அரியணையில்ஏறினார் அதனை எடுத்து அனுரா குமர திசநாயக்காவின் உடைய ஆட்சியானது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திரும்பி இருக்கிறது.
புதிதாக இலங்கையின் ஜனாதிபதியாக அதிர குமர திசடாயக்கா பதவி ஏற்றுள்ளார் என்கின்ற மகிழ்வில்மக்கள் திகழ்கின்றனர்.
ஆனால் தற்பொழுது அவர் தனது இனவாத போக்கினை கடைப்பிடித்து வருவதால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பலமான பாதிப்பையும் பின்னடைவையும் அனுரா குமர திசநாயக்க சந்திப்பார் என்பதாக கணிக்கப்படுகிறது.
ஆனால் வெளிநாடுகளில் உள்ள அனுர குமர திசநாயக்கா அவருடைய ஆதரவு சக்திகள் அனுராவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் ஜனாதிபதி அனுராவின் ஆட்சியை தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வை காணும் என்கின்ற வகையில் கற்பனை குதிரையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.
இதனால் இந்த தேர்தலில் அணுக குமர திசநாயக்க படுவியை சந்தித்து மிகப்பெரும் சாட்டை அடியை தமிழ் சிங்கள மக்கள் வழங்குவார்.
என்பதால் அனுரா தற்பொழுது பதட்டத்தில் குறைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு








