மக்களை ஏமாற்றும் அனுரா
மக்களை ஏமாற்றும் அனுரா ,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனுரா ஆட்சி அரியணையில்ஏறினார் அதனை எடுத்து அனுரா குமர திசநாயக்காவின் உடைய ஆட்சியானது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திரும்பி இருக்கிறது.
புதிதாக இலங்கையின் ஜனாதிபதியாக அதிர குமர திசடாயக்கா பதவி ஏற்றுள்ளார் என்கின்ற மகிழ்வில்மக்கள் திகழ்கின்றனர்.
ஆனால் தற்பொழுது அவர் தனது இனவாத போக்கினை கடைப்பிடித்து வருவதால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பலமான பாதிப்பையும் பின்னடைவையும் அனுரா குமர திசநாயக்க சந்திப்பார் என்பதாக கணிக்கப்படுகிறது.
ஆனால் வெளிநாடுகளில் உள்ள அனுர குமர திசநாயக்கா அவருடைய ஆதரவு சக்திகள் அனுராவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் ஜனாதிபதி அனுராவின் ஆட்சியை தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வை காணும் என்கின்ற வகையில் கற்பனை குதிரையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.
இதனால் இந்த தேர்தலில் அணுக குமர திசநாயக்க படுவியை சந்தித்து மிகப்பெரும் சாட்டை அடியை தமிழ் சிங்கள மக்கள் வழங்குவார்.
என்பதால் அனுரா தற்பொழுது பதட்டத்தில் குறைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறது.
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்








