மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா ராமநாதன் தொடர்பான விடயம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் .கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் முதன்முதலாக பதியப்படுகிறது .
தமிழர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்த தமிழ் அரசியல்வாதிகள் ,அரசாங்கத்தினுடைய நிதிகளை பெற்று ,தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார்கள்.
ஆனால் அர்ச்சுனா ராமநாதன் என்கின்ற இந்த மர்ம முக மூடி நபர் புலம்பெயர்ந்து வாழுகிற ,வெளிநாட்டு தமிழர்களின் பணத்தை ஆட்டை போடுவதையே தொடர்ந்து வருகிறார்.
அர்ச்சுனா ராமநாதன் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடராக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயமே தற்பொழுது தமிழ் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது
ஆகவே அர்ச்சுனா ராமநாதன் நடத்தி வரும் சாக்கடை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
தோற்றுப் போவோம் என அஞ்சி தேர்தலில், பல தொகுதிகளில் போட்டியிடாது விலகிய இவர், தற்போது அனுராவை வெல்ல வைப்பதற்கான நடவடிக்கையில் களம் குதித்துள்ளதையே இவற்றின் ஊடாக காண முடிகிறது .
ஆகவே பாராளுமன்றத் தேர்தலை போன்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலும் .
அனுராவி வெல்ல வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையிலும் ,அர்ச்சனா ராமநாதன் அவர் சார்ந்த ஓட்டுக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
எனவே இதனை மானமுள்ள தமிழர்களாகிய நாங்கள் முறியடிப்போம் .
இவ்வாறான நிபுணர்களையும் சிங்கள கூலிகளை ஓட ஓட விரட்டியடிப்போம்.
தமிழனாக ஒன்று இணைந்து தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வீட்டுக்கு ஓட்டை போட்டு நாட்டை காப்பாற்றுவோம் ஓடி வாருங்கள் தமிழர்களே.
சிங்கள கூலிகளாக மாறி தமிழர் தேசிய அரசியல் உரிமைகளை குழி தோண்டி புதைக்க வந்திருக்கும் ,இவ்வாறான விஷமிகளை ,தாய் மண்ணில் இருந்து விரட்டுவோம் .
நாங்கள் தமிழர்களாக இந்த மண்ணை ஆளவும் ,தமிழர்களாக வாழவும் இன்றே வீறு கொண்டு எழுவோம் .
வீர தமிழர்கள் தாயக தமிழர்கள் என்பதை காணப்பிப்போம் மக்களே எழுக .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு

- இலங்கையின் மின்னணு கடவுச்சீட்டு

- ராஜகிரியாவில் 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது









