மது அருந்திய பள்ளி மாணவர்கள் குழு கைது
Posted in இலங்கை செய்திகள்

மது அருந்திய பள்ளி மாணவர்கள் குழு கைது

மது அருந்திய பள்ளி மாணவர்கள் குழு கைது

மது அருந்திய பள்ளி மாணவர்கள் குழு கைது ,ஹல்துமுல்ல பகுதியில் உள்ள ஒரு முன்னணி பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் குழு ஒன்று, பள்ளி நேரத்தில் மது அருந்தியதற்காக நேற்று கைது செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சுமார் 16 வயதுடையவர்கள்.

அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்

அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர்

கவலைக்கிடமான நிலையில் தியத்தலாவ அடிவார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர் மதுவின் வாசனையை மறைப்பதற்காக ஒரு அழகு சாதனப் பொருளை அருந்திய பின்னர் மது அருந்தியுள்ளார்.

ஹல்துமுல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி

ஹல்துமுல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி, சி.ஐ. அசோகா இந்துனில் ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

இதற்கிடையில், அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் குறித்து கவலை தெரிவித்தனர்.

தவறி விழுந்து மாணவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தவறி விழுந்து மாணவர் மரணம்

தவறி விழுந்து மாணவர் மரணம்

தவறி விழுந்து மாணவர் மரணம் ,மாத்தளை, எல்கடுவ, ஹுன்னஸ்கிரியவத்தையில் ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் நான்கு நண்பர்களுடன் நீச்சலுக்காகச் சென்ற கண்டியைச் சேர்ந்த பாடசாலை

மாணவன் ஒருவன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து

மாணவன் ஒருவன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு மாணவர்கள்

காயமடைந்திருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்தவர் கண்டி, சுமங்கல வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் படிக்கும்

மாணவன் தருஷ்க நவீன் ஏகநாயக்க (19) ஆவார். இவர் வத்தேகம, மீகம்மனாவைச் சேர்ந்தவர்.

காயமடைந்த மற்ற இரண்டு மாணவர்களும் மாத்தளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மூன்று மாணவர்களும் மாத்தளை, ஹுன்னஸ்கிரியவத்தையில் உள்ள நீர்வீழ்ச்சியில் மற்றொரு நண்பருடன் நீச்சலுக்காகச் சென்றுள்ளனர், மேலும்

இந்த மூன்று பாடசாலை மாணவர்களுடன் வந்த மற்றொரு இளைஞன் ஒரு வேலை செய்பவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணை

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில், நால்வரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும், அவர்கள் நீர்வீழ்ச்சியின் மீது ஏறியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த இடம் பாறைகள் நிறைந்த வழுக்கும் இடம் என்றும், அவர்கள் பாறையில் ஏறியதற்கான சான்றுகள் இருப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

மாணவனின் உடல் மாத்தளை பொது மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கந்தேநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு விடுத்துள்ளது ,இந்த எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு சாவது மணி அடிப்பதாக உள்ளது .Britain warns foreign students .

மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள்

மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள் ,அகதி தஞ்சம் கோரி நிரந்தர விசாவினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இதனால் மாணவர் விசாவினை முறைகேடாக பயன்படுத்தி பிரிட்டனில் நிரந்தரமாக வாழ்வதற்கான

வழியை தேடுகிறார்கள் என குடிவரவு குடியகல்வு அமைச்சு கருதுகிறது .

இந்த அபாய எச்சரிக்கை

அதனாலேயே இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது .

தவறான முறையில் முறைகேடாக செயல்படுகிறர்வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கை காரணமாக தற்போது ,அதிகளவான மாணவர்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ள படுவதாக ,மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

எனவே இலங்கை மாணவர்களே எச்சரிக்கையாக இருங்கள் .மிக ஆபத்தான காலம் உங்கள் அருகில் நெருங்கி வருகிறது .

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia who provided students with bicycles
Posted in வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia who provided students with bicycles

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வன்னிமைந்தன் வானொலியின் அறிவிப்பாளர் ராகவி தம்பதிகள் வவுனியா மாணவர் இருவருக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளனர் .


இருபது நாளில் 101 மிதிவண்டிகள் வழங்கி வன்னி மைந்தன் டிக் டாக் தளம் சாதனை படைத்துள்ளது .உதவிய அணைவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் உறவுகளே.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு

ஐந்து(05) துவிச்சக்கர வண்டிகள் வவுனியா நொச்சி கல்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது| வன்னி மைந்தன் டிக்

டாக் தளம் முன்னெடுத்தமிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் ஊடாக இவை வழங்கி வைக்க பட்டுள்ளது .மிக்க நன்றி தியாகி மற்றும் ஜேபி அண்ணா

Event where bicycle carts were provided to martyrs and JP students Five (05) two-wheelers provided to Vavuniya Nochi Kalkulam Kanishta High School students These have been provided through the Vanni Maindan Tick Dock site. Many thanks to Martyr and JP Anna

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி
Posted in வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி | London Ramsey who gave 2 bicycles to students

இதில் அழுத்தி காணொளி பார்க்க

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம் ,நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும்

என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார்.

மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின்

குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே, இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத்

தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்து வௌியிட்ட அவர்,

“குறிப்பாக இந்த சிறு பிள்ளைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.

புலமைப்பரிசில் பரீட்சையை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

பிள்ளைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகிறார்கள்.

பிள்ளைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இன்று பரீட்சையில் மாணவர்கள் என்ன எழுதினார்கள் என்று கேட்டு?

அவர்கள் தவறான பதில் எழுதினால், அவர்களை திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம்.

அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் பிள்ளைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.

பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி

எனவே நம் பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி, பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நாம் திரும்பப் பெற முடியாது.

எனவே இந்த குழந்தைப் பருவத்தை பதில்களை எழுதுவதை அடிப்படையாகக் கொள்ளாதீர்கள்.

புலமைப் பரிசில் பரீட்சை என்பது பிள்ளைக்கு ஒரு பரீட்சை மட்டுமே. இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர்.

அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்
Posted in வன்னி மைந்தன் உதவி

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன் வவுனியா வா பாரதிதாசன் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் மாணவர்களுக்கு மிதி வண்டி வழங்கி வைக்க பட்டுள்ளது ,.

லண்டனை சேர்ந்த சந்தன் அவர்கள் வழங்கிய துவிச்சக்கர வண்டிகளில் ஐந்து இங்கே வழங்க பட்டுள்ளது.

வவுனியாவில் மிகச்சிறப்பாக இந்த பாடசாலை

வவுனியாவில் மிகச்சிறப்பாக இந்த பாடசாலையில் இந்த மிதிவண்டி வழங்கல் இடம்பெற்றுள்ளது.

இன்று வவுனியாவில் அதிகம் வறுமைக் கோட்டுங்கள் வாழக்கூடிய பாடசாலையாக இது விளங்குவதாக ஆசிரியர்கள் மாணவர்கள் நமக்கு தெரிவித்தார்கள்.

அவ்விதமான இந்தப் பாடசாலையை தெரிவு செய்து எமது ஏற்பாட்டு குழுவினர் இந்த உதவி திட்டங்களை அள்ளி வழங்கினர்.

பயன் பெற்ற மாணவர்கள் என அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில்

பாடசாலை நிர்வாகம் மாணவர்கள் ஆசிரியர்கள் பயன் பெற்ற மாணவர்கள் என அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளதை இந்த காணொளி காண முடிகிறது.

அறத்தின் பால் நின்று பல உதவிகளை அள்ளி அள்ளி வழங்கி வருகின்ற லண்டனைச் சேர்ந்த சந்தன் அவர்கள் வழங்கி வைத்த இந்த உதவி என்பது

மிகவும் பாராட்டுதலுக்கும் வரவேற்கத்தக்க விடயமாக அவர்களால் கூறப்பட்டது.

பயன் பெற்ற பல மாணவர்கள் எமது வன்னி மைந்தன் tiktok தளம் youtube உடன் இணைந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பெரு உதவி வழங்கி அந்த மாணவர்கள் கண்ணீரை துடைத்து அவர்கள் கல்வியில் மேலும் முன்னேற அடி எடுத்து வைக்க உதவி புரிந்த அன்பு உள்ளம் அண்ணன் சந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

மீளவும் ஒரு முறை எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி அண்ணா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

மிக்க நன்றி சந்தன் அண்ணா

இதில் அழுத்தி காணொளி பார்க்க

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி
Posted in வன்னி மைந்தன் உதவி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி ,இத்தாலியைச் சேர்ந்த மயூரன் ஜேசுதாஸ் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வழங்கப்படும் 100 துவிச் சக்கர வண்டி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று இரு மாணவர்களுக்கு உதவியுள்ளார்.

வன்னி மைந்தன் வானொலியில்

வன்னி மைந்தன் வானொலியில் தனது குரல்களை பதிவு செய்து வருகின்ற அறிவிப்பாளராக விளங்கி வரக்கூடிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களே,

இந்த இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெறுவதற்கு நிதி வழங்கினார்.

இவர் வழங்கிய 55 ஆயிரம் ரூபாய் நிதி பங்களிப்பில் இந்த இரண்டு மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் மேலதிகமாக வழங்கி போக்குவரத்து செலவுக்காக வழங்கிய அவருக்கு இந்த வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள மிகப் பெரும் உதவி

நீங்கள் வழங்கிய இந்த மிதி வண்டிகள் ஊடாக இரு மாணவர்கள் மகிழ்வடைந்துள்ளதுடன், அவர்கள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள

மிகப் பெரும் உதவியாக அமையும் என, ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த உதவியை வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா
Posted in வன்னி மைந்தன் உதவி

2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா ,வன்னி மைந்தன் டேக் டாக் தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் 100 துவிச்சக்கர வண்டிகள் உதவிக்காக லண்டனைச் சேர்ந்த மாலா அவர்கள் இந்த மிதிவண்டிகளை வழங்கி வைத்துள்ளார்.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு மாணவிகளுக்கு உதவி

அதன் அடிப்படையில் வவுனியாவை சேர்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு மாணவிகளுக்கு ,இந்த துவிச்சக்கர வண்டிகளை வழங்கி அவர்களது கண்ணீரைத் துடைத்துள்ளார் .

தந்தையின்றி வசிக்கும் மாணவன் மற்றும் ஒரு மாணவி ஆகியோருக்கு இந்த 2 துவிச்சக்கர வண்டிகளை வழங்கி அவர்களை மகிழ்வித்துள்ளார்.

இந்த இரண்டு மாணவர்கள் முகங்களில் பொங்கி வழிகின்ற மகிழ்வு பார்ப்பவர்களை வியப்பிலும் கவலையும் கொள்ள வைக்கிறது.

துவிச் சக்கர வண்டி வழங்கிய லண்டன் மாலா

நீண்ட தூரம் நடை பயின்று இந்த கல்வியைக் கற்று வந்த இந்த இரண்டு சிறார்களுக்குமே ,இந்த துவிச் சக்கர வண்டியை மாலா அக்கா அவர்கள்

வழங்கி வைத்து அவர்களது கண்ணீரைத் துடைத்து அவர்களது கல்வியில் புத்து ஒளியை ஏற்படுத்தியுள்ளார்.

எனவே இந்த பெரும் உதவியை வழங்கி, அந்த மாணவர்கள் கல்விக்கு உறுதுணையாக விளங்கிய மாலா அக்கா அவர்கள் 54,000 இலங்கை ரூபாய்கள் வழங்கி இருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த இரு மிதிவண்டிகள் குறித்த மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அறத்தின் பால் தன்னை அர்ப்பணித்து நடை பயிலக் கூடிய, ஒரு அற்புதமான மனிதராக மாலா இருக்கிறார்.

எனவே மாலா அக்கா உங்களுக்கு மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி அக்கா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும் பல்கலைக்கழகம் மாணவன் பகடைபாதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுகண்ட அனுராசு எட்டு மாதங்களாக ஜனாதிபதி பதவிக்கு வந்த காலத்திலிருந்து நீதிமன்றங்கள் பல்கலைக்கழகங்கள் என தொடர்ந்து விருந்து செல்லும் படுகொலைகள்

அடக்குமுறைகள் அராஜகங்கள் என்னென்ன தொடர்ந்து நீடித்துச் செல்வது 500 அரசு மீது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறுகிற இந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் பகடி வதக்கி உள்ளாக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

இலங்கையிலுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன் பெற்றோருக்கும் பழைய பீதியை இந்தச் சம்பவம் ஏற்படுத்தி உள்ள

நடைபெற உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் பகுதி இயங்கும் அனுரா ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற வரியுடனும் கோப கணையுடன் தமிழ் மக்கள் இப்பொழுது கொந்தளித்து எழுந்துள்ளனர் .

பாராளுமன்ற தேர்தலில் அனுரா ஆட்சியை அர்ச்சுன இராமநாதன் எதிரான வாக்குகளாக வீழ்த்தி வெல்ல வைத்தார்.

ஆனால் அது இந்த உள்ளுராட்சி தேர்தலில் நடக்காது என்பதாக மக்கள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளது அனுரா அரசை அலற வைத்துள்ளது.

யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை

யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை

யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை ,யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்

வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்

அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , குறித்த வீட்டில் இருந்து, கஞ்சா கலந்த 4 kg 250g மாவா பாக்கு, பீடித்தூள் 12 kg 500g, மற்றும் வாசனை திரவியம் 24 ரின்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

அதனை அடுத்து மாவா பாக்கினை தயாரித்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞனை கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள் வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி ,கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு பிரான்ஸ் தீபன் தம்பிதிகள் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தனர் .

வன்னி மைந்தன் டிக் தளத்தின் ஊடக ஆரம்பிக்க பட்ட இந்த உத்தி திட்டத்தின் கேளே இணைந்து கொண்டு தமது பங்களிப்பை தீபன் தம்பதிகள் பிரான்சில் இருந்து வழங்கியுள்ளனர் .

எமது மண்ணில் பாதிக்க பட்டுள்ள மகளிர்க்கு தம்மாலான உதவிகளை இந்த உறவுகள் தொடராக செய்த வண்ணம் உள்ளனர் ,அவ்வாறான ஒரு நடவடிக்கையாக இது அமைய பெற்றுள்ளது .

வறுமையால் தவிக்கின்ற மாணவர்களுக்கு இந்த உதவி பெரும் அமைந்துள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

video

சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்
Posted in அர்ச்சுனா

சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன் ,யப்பான் தலைநகரில் மாணவர்களை சுத்தியல் மூலம் தாக்கிய மாணவன் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற மாணவர் சக மாணவர்களை சுத்தியல் கொண்டு தாக்கி பலரை காயப்படுத்தி உள்ளார்.

இவரது இந்த திடீர் சுத்தியல் தாக்குதலால் காயமடைந்த மாணவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை தற்பொழுது குற்றத் தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜப்பானில் இவ்வாறான விசித்திரமான தாக்குதல் அவ்வப்போது இடம்பெற்று வருகிறது இது தனிநபர் பழிவாங்கல் தாக்குதலா என்பது தொடர்பாக தெரியவில்லை.

என்னினும் பொலிசார் மேற்கொண்டு வருகின்ற விசாரணை முடிவிலேயே மேலதிக தகவல்கள் தெரியவந்த எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது இந்த செய்தி உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இன்று இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது .

அமெரிக்க விபத்தில் இந்திய மாணவர் பலி 2 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்க விபத்தில் இந்திய மாணவர் பலி 2 பேர் காயம்

அமெரிக்க விபத்தில் இந்திய மாணவர் பலி 2 பேர் காயம்

அமெரிக்க விபத்தில் இந்திய மாணவர் பலி, 2 பேர் காயம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு அவர்களது கார் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு அவர்களது கார் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

பலியானவர் 26 வயதான நாக ஸ்ரீ வந்தனா பரிமளா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மெம்பிஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் (எம்எஸ்) பட்டப்படிப்பைப் படித்து வருவதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள

தொழிலதிபரின் மகளான திருமதி பரிமளா 2022 ஆம் ஆண்டு உயர் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.

மேலும் இரண்டு மாணவர்களான பவன் மற்றும் நிகித் ஆகியோரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு முன்னாள் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்

ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்

ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம் ,பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (18) மாலை 5 மணியளவில் கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 12 ஐ சேர்ந்த மாணவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் முடிந்து நான்கு மாணவர்களும் முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வளைவான பகுதியில் அதே திசையில் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிரே வந்த லங்கம பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த மாணவர்கள் வீதியில் வீழ்ந்ததையடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற பேருந்து வீதிக்கு வௌியே செலுத்தப்பட்டுள்ளது.

அப்போது, ​​அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடமொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதி பேருந்து நின்றதாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த

எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், பாடசாலை மாணவன்

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனவும் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம் ,இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக உடைகள் புத்தகங்கள் என்பன வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பொருளாதார நழிவடைந்து நிலையில் காணப்படும் இலங்கை பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது .

அவ்வாறன காலப்பகுதியில் சீனா வழங்கும் உதவி திட்டத்தில் இந்த சீருடைகள் புத்தகங்களை, பாடசாலை மாணவர்களுக்கு தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி ஊடகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு பொழுது கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு இலவசங்கள் வரிக்குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ,என பல் வேறுபட்ட விடயங்களை ரணில் அரசாங்கம் வேகமாக நடத்தி வருகின்றது.

தேர்தலில் எப்படியாவது வந்து விட வேண்டும் என்கின்ற நிலையில் தற்போது ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் அதற்காகவே அவர் இவ்வாறான பல்வேறுப்பட்ட கவர்ச்சிகரமான நடவடிக்கை திட்டத்தை ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனது இரண்டு வருட ஆட்சியின் காலத்தின் பொறுப்பு மக்களுக்கு இவ்வாறான இலவசங்களை செயல்படுத்த முடியாத ரணில் விக்கிரமசிங்கா .

இப்பொழுது தேர்தெடுகின்ற காலப்பகுதியில் ஏன் இதனை அறிவிக்க வேண்டும் என்கின்ற கேள்வியையும் சார்புள்ள வாதிகள் வருகின்றனர்.

மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு

மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு

மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியையும் பிக்கு தாக்கியுள்ளார் .

அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்கு கைது

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வருடம் சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான்.

ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் ஈர்க்குமாறால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட மாணவி கூறும் போது,

“இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன்.

ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம்

ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார் என்றார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில்,

“இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனுக்கு அடித்ததால் ஏற்பட்ட ரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார். இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர்.

பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை.

மகனுக்கு இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை.. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த

படுக்கையா இருக்கிறான். மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது

முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.

60 மாணவர்களுக்கு சோலார் மின்குமிழ்கள்
Posted in இலங்கை செய்திகள்

60 மாணவர்களுக்கு சோலார் மின்குமிழ்கள்

60 மாணவர்களுக்கு சோலார் மின்குமிழ்கள்

மட்டக்களப்பு ரோட்டரி கழகம் மட்டு.மேற்கு வலயத்தில் மிகவும் பின்தங்கிய, மின்சாரம் இல்லாத 60 மாணவர்களுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் குமிழ்களை வழங்கி வைத்தது.

மட்டக்களப்பு ரோட்டரிக் கழக தலைவர் றோட்டரியன் பி.ரமணதாச தலைமையில் இந்த நிகழ்வு சனிக்கிழமை (14) நடைபெற்றது.

குறிஞ்சாக்கேணி பாவற்கொடிச்சேனை உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வுகளில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மின் குமிழ்களை வழங்கி வைத்தார்.

புதிதாக நியமனம் பெற்ற கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலாவுக்கு ரோட்டரி கழகத் தலைவர் ரமணன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்

No posts found.