சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக மிதிவண்டி உதவி திட்டத்தில் சுவிஸ் ராசா 4 மிதிவண்டிகள் மற்றும் என் பிரதீபா வழங்கிய 02 மிதிவண்டிகள்.

தர்மபுரம் ஆரம்ப பாடசாலை

என்பன தர்மபுரம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் ஆறு பேருக்கு வழங்கி வைக்க பட்டுள்ளது.

Swiss Raza and N Pradeepa Dharmapuram presented bicycles to students Swiss Rasa 4 bicycles and 02 bicycles provided by N Prideeba in the Bicycle Assistance Program through Vanni Maindan Tick Talk

இதில் அழுத்தி காணொளி பார்க்க

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொள்ளு பட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் இருக்கக்கூடிய சுவிஸ் தூதரகத்தின் தூதர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததாகவும் ,அவரது தங்குமிட வீட்டில் 4:30 மில்லியன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அங்கு பணிபுரிந்த இருவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் வைரம் உள்ளிட்டவையே அங்கு அதிகளவில் திருட்டு போயுள்ளது .

இவ்வாறு காணாமல் போன அல்லது திருட்டு போன நகைகள் வைரங்கள் மணிக்கூடுகள் என்பனவற்றை மீட்கும் நடவடிக்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

நன்கு திட்டமிட்ட முறையில் சுவிஸ் தூதரது இல்லத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஆதனால் சுவிஸ் தூதர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது வீட்டில் இத்தனை மில்லியன் பெறுமதியான நகைகள் வைரங்கள் எப்படி வந்தன என்கின்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் முதல் உலக நாடுகள் வரை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றமையும்,

இவ்வாறன திருட்டு சம்பவங்கள் தொடராக பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் சுதர்சினி அசத்தல் பிறந்தநாள் கொண்டாட்டம் | happybirthday
Posted in வன்னி மைந்தன் உதவி

சுவிஸ் சுதர்சினி அசத்தல் பிறந்தநாள் கொண்டாட்டம் | happybirthday

சுவிஸ் சுதர்சினி அசத்தல் பிறந்தநாள் கொண்டாட்டம் | happybirthday

சுவிஸ் சுதர்சினி அசத்தல் பிறந்தநாள் கொண்டாட்டம் | happybirthday ,இன்று தனது 48வது பிறந்த நாளினை சூதர்சினி அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து கொண்டாடி கொண்டுள்ளார் .

சுதர்சினி அவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,மற்றும் எதிரி இணையம் என்பன ,தமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

இன்று இவர்கள் வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதி உதவியில் வவுனியாவில் ஏழை மக்கள் ஒன்று கூடி இந்த பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடினார்கள் .

வவுனியாவில் வசிக்கும் இந்த மக்களுக்கு உணவளித்து மகிழ்வித்த உங்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா செய்த செயல்
Posted in வன்னி மைந்தன் உதவி

பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா செய்த செயல்


பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா செய்த செயல்

பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா செய்த செயல் ,தனது 53 வது பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா நுவரெலியா ஹட்டன் தலவாக்கலை பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றுக்கு உணவு வழங்கி தனது மகிழ்வை பகிர்ந்துள்ளார் .

இன்று பிறந்த நாள் கொண்டாடி கொண்டு இருக்கும் தர்மராஜா அண்ணாவுக்கு எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .today my happay birthday.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

டிக் டாக் இணைப்பு பார்க்க இதில் அழுத்துங்க

எம்மோடு தொடர்பு கொள்ள 0044 7536707793

சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்

சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்

சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித் ,இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிஸ் தூதர் சிரி வால்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது.

சந்திப்பின் போது, ​​இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை பிரேமதாச கோரினார். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு

மாறுவதற்கான சுவிட்சர்லாந்தின் 2023 சட்டத்தை அவர் பாராட்டினார், இது காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் ஒரு வரலாற்று நடவடிக்கை என்று விவரித்தார்.

இலங்கையின் சமீபத்திய மின்வெட்டு குறித்துப் பேசிய பிரேமதாச, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்குமாறு தானும் மற்றவர்களும் அரசாங்கத்தை பலமுறை வலியுறுத்தியதாகக் கூறினார்.

மின்சார நுகர்வு மற்றும் எரிசக்தி உற்பத்தியில் உள்ள பொருத்தமின்மையால் ஏற்படும் அமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மின்வெட்டுக்கு வழிவகுத்தன என்று அவர் விளக்கினார். நிர்வாகம் புறக்கணித்துள்ள பேட்டரி எரிசக்தி சேமிப்பு

அமைப்புகள் (BESS) மற்றும் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கான அவசரத் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

சுவிஸ் தூதரிடம் ஆதரவைக் கோரிய பிரேமதாச, தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கும் எதிர்கால மின்வெட்டைத் தடுப்பதற்கும் அரசாங்கம் உடனடியாக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் சந்திப்பில் கலந்து கொண்டார்.