இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை பயன்படுத்த நடவடிக்கை
Spread the love

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை ,இலங்கையிலுள்ள பேருந்துகளுக்கு வாங்கி அட்டை பயன்படுத்த தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ,இலங்கை போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளது.

இலங்கை பேருந்துகளில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுக்க வாங்கி அட்டை இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது,

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் வாங்கி அட்டைகளை பயன்படுத்துவதால் மோசடிகளையும்

ஊழல்களையும் தடுக்கலாம் எனவும் ,அதனால் பல மில்லியன் பணத்தை மீதப்படுத்தலாம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்,

அனைத்து பேருந்துகளிலும் இந்த வாங்கி அட்டை வசதிகள் நடைமுறைக்கு வந்தால் ,பணக்கையாடல் பண மோசடிகள் தடுக்கப்படும் நடவடிக்கை தீவிர படுத்தப்படும் எனவும்,

அதனால் அரசு பல மில்லியனை வருமானமாக பெற்றுக்கொள்ளும் என நம்பப்படுகிறது.

பேருந்தில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கி அட்டை என்பது புகையிரத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் இலங்கையினுடைய வர்த்தகம் மேல் நோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை அவர்கள் சரியான விடயத்தை கடைப்பிடிப்பதாக மக்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு இருக்கின்றனர்.