ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிறது

ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிறது

ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிறது ,ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிறது.


,சியோனிச எதிரிகளின் நிலைகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்துவதாக லெபனானின் ஹிஸ்புல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

லெபனானின் ஹிஸ்புல்லா சியோனிச எதிரி மீது பாரிய தாக்குதல்களை அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட ஷெபா பண்ணைகளில் உள்ள சியோனிச எதிரிகளின் நிலைகள் மீது பீரங்கித் தாக்குதலின் போது ராடார் மற்றும் மாயன் பாரூச்சின் இராணுவ தளம் குறிவைக்கப்பட்டதாகவும், அல்-பாக்தாதி இராணுவ தளத்தையும் குறிவைத்து நேரடி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஹெஸ்பொல்லாவின் அறிக்கை கூறுகிறது.

ஜலுல் ஆலம் தளத்தில் சியோனிச வீரர்கள் ஒன்று கூடும் இடத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது, இது உறுதியான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஹெஸ்புல்லா போராளிகளின் மற்ற நடவடிக்கைகளில் அல்-மார்ஜ் தளத்தில் ஒரு வழிகாட்டி ஏவுகணை மூலம் ஒரு மெர்காவா தொட்டி அழிக்கப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் ஹெஸ்பொல்லா மற்றும் ஈராக்கிய எதிர்ப்பின் தாக்குதல்கள் 800,000 க்கும் மேற்பட்ட சியோனிச குடியேற்றவாசிகளை தங்குமிடங்களுக்குத் தப்பிச் செல்ல நிர்பந்தித்ததாக சியோனிச ஊடகம் ஒரு அறிக்கையில் அறிவித்தது.

புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து
Posted in இலங்கை செய்திகள்

புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து

 புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து ,இலங்கை உடைய புதிய ஜனாதிபதியாக அதிர குமர திசநாயக்கா இந்து பதவி ஏற்றது அடுத்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாழ்த்தினை பாராட்டை தெரிவித்துள்ளார்.

 சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பொழுது அவரது புகைப்படத்தை இட்டு அவருக்கு தனது வாழ்த்தினை இந்தியா பிரதமர் மோடி அவர் தெரிவித்துள்ளார்.

 அணுக குமர திசநாயக்கா இலங்கை உடைய புதிய ஜனாதிபதியாக பதிவு பிரமாணம் செய்ததை அடுத்து பிராந்திய அரசாக விளங்கிவரும் இந்தியாவுடைய பிராந்திய அரசியல் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையில் இவர் செயல்பட கூடுமான எதிர்பார்க்கப்படுகின்றது.

 அதனை அடுத்து விரைவாக விரைந்து முதன் முதலாக முதலாவது வெளிநாட்டு பிரதமர் ஒருவர் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 மோடி மிக வேகமாக அவசரப்பட்டு ஒரு ஓடி வந்து இவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்ததில் இருந்து பல்வேறுபட்ட அரசியல் விடயங்கள் வெளியாகி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் திடீர் பதவி விலகல்
Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் திடீர் பதவி விலகல்

பிரதமர் திடீர் பதவி விலகல்

 பிரதமர் திடீர் பதவி விலகல் ,இலங்கை பிரதமர் ராஜினாமா செய்துள்ளதாக தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார்.

 இலங்கையின் பிரதமராக பதவி ஏற்று இருந்த தினேஷ் குணவர்தன தற்பொழுது தனது பதவியை ராஜினாமா செய்து ,பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ளதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு புதியவர்கள் நியமிக்க படவுள்ளனர் .

 மருத்துவர் ஒருவரை அந்த பதவியில் பிரதமராக பதவி பிரமாணம் செய்வதற்கான நடவடிக்கையில் அனுரகுமார திசாநாயாக்க ஈடுபட்டு வருவதாகவும் இலங்கை உடைய புதிய பிரதமராக இவர் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 மற்றும் மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்காலத்தில் பிரதமர்களாக ஆண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் .

பெண்கள் எவருக்கும் அந்த புதிய இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை அதனை அடுத்து அனுரகுமார திசாநாயக்க தற்பொழுது பெண் ஒருவரை பிரதமராக நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

 பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற வேண்டுமாக இருந்தால் தற்பொழுது அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயாக்க ஈடுபட்டுள்ளதும் அதற்காக தற்போது பாரியளவிலான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆளுனர்கள் இருவர் ராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

ஆளுனர்கள் இருவர் ராஜினாமா

ஆளுனர்கள் இருவர் ராஜினாமா

 ஆளுனர்கள் இருவர் ராஜினாமா ,இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிர குமர திசை நாயக்க பதவி ஏற்றது அடுத்து இது ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க  மற்றும் பதவிகளை செய்திருக்கின்றனர் .

புதிய ஜனாதிபதியின் வருகையை அடுத்து தற்போது அதிரடி மாற்றங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,ஆளுநர்கள் பதவியில்இராஜினாமா செய்துள்ளதும் அதற்காக புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் வரலாற்றில் புதிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி ,மக்கள் மனங்களை வென்று ஆட்சி அமைப்பாரா அனுரகுமார திசாநாயாக்க என்பது தற்பொழுது கேள்வியாகின்றது.

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் ,இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த தினம் இடம்பெற்ற வாக்களிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

 நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டுள்ளஅனுரகுமார திசாநாயக்க வருகையை அடுத்து இலங்கையில் பாரியளவு அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 சாதாரண ஆடையில் தோன்றிய அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .

இவரது வருகையை அடுத்து நாட்டில் பல்வேறுபட்ட அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் ,லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் காணாமல் ஆக்கப்படக்கூடிய நிலைகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அடித்தட்டு மக்களின் மனங்களை வென்ற அனுரகுமார திசாநாயக்க அந்த மக்களின் அன்புக்குரியவராக இறுதிவரை செயல்படுவாரா என்பதே தற்பொழுது மக்களுக்கு கேள்வி ஆகிறது.

 இவரது பதவியேற்று நிகழ்வு முடிவடைந்தது அடுத்து பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்ற தேர்தலை எப்பொழுது நடத்துவார் என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளதுடன், லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் பதறி கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைதான் முதலில் செய்யவுள்ளேன் - அநுர
Posted in இலங்கை செய்திகள்

இதைதான் முதலில் செய்யவுள்ளேன் – அநுர

இதைதான் முதலில் செய்யவுள்ளேன் – அநுர

மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் என இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று (22) இரவு கொழும்பு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க,

மேலும் கருத்து தெரிவித்த புதிய ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க,

“இந்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது ஒரு வெற்றி.
அடுத்த தேர்தலுக்கு முன் தேர்தல்களில் திருத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன். சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்பதை உணர்ந்துள்ளோம். அதில் விசேட கவனம் செலுத்துவேன்.

நாடு பல வழிகளில் நிலையற்று உள்ளது. மக்களின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்.

நம் நாட்டில் எந்த தேர்தலிலும் யாரும் இறக்கக்கூடாது.
நம் நாட்டில் பல விடயங்கள் மாற வேண்டும். தேர்தலை நடத்துவது, வெற்றியை கொண்டாடுவது, பின்னர் மற்றையவருக்கு பயத்தை ஏற்படுத்துவது போன்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பல பிளவுகளை மிக விரைவாக சமரசம் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் நாம் முன்னோக்கி செல்ல முடியும்” என்றார்.

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,மாளிகாவத்தை, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்றிரவு (22) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் முன் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதுடன், அவர் தெஹிவளை சோல் பீச் ஹோட்டலின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள் ,இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரா குமுற திசாநாயக்க இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டதை அடுத்து அர்ச்சுனா இராமநாதன் ஆட்டம் ஆரம்பித்துள்ளது.

இன்று அதிகாலை வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த முக்கிய விடயங்கள் இதோ காணொளியில் உள்ளது .

வீடியோ

அனுரா ஜனாதிபதியாக பதவி பிராமணம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்

அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்

அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம் இன்று மாலை வேளையில் செய்து கொள்வார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திஸாநாயக்கா தெரிவு செய்யப்படுகின்ற விடயம், பெரும் பர பரப்பை கொழும்பு அரசியலில் ஏற்படுத்தியுள்ளது .

தாமே இலங்கையில் வெற்றி பெற்றவர்கள் என் முழங்கி வந்த ,மகிந்த குடும்ப ஆட்சியும் ,அரசியலும் ,இந்த தேர்தலில் காணாமல் போயுள்ளது .

தமிழர்களது சாபம் மகிந்த குடும்பத்தை துரத்தியடித்துள்ளதை ,நாமல் ராஜபக்ச பெற்ற வாக்குகள் எடுத்து காண்ப்பிக்கின்றன .

அவ்வாறான கால பகுதியில் இவ்வாறான மகிந்த குடும்ப ஆட்சியினால் பழிவாங்க பட்ட ஜேவிபி, இப்பொழுது இலங்கை அரியணையில் எறியுள்ள சம்பவம் இவர்களை அலறவைத்துள்ளது .

இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க வெற்றி பெற்ற பின்னர் ,அவர் முன்னெடுக்கும் நடவடிக்கை மீள் இலங்கை அரசியல் லஞ்ச பெருச்சாளிகளை ஓடவைக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

சிங்கள இனவாத பகுதிகள் எங்கும் ,ஏன் மகிந்த கோட்டைகள் எங்கும் அனுரா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள செயல் ,கண்டு மக்கள் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வதை காணமுடிகிறது .

சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி

சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி

சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விடயம் வெளி வந்து கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .

எதிர் பார்க்க பட்டது போன்று தமிழர்கள் சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவாக ,வாக்கு அளிப்பார்கள் என்கின்ற விடயம், இதன் ஊடக உறுதி படுத்த பட்டுள்ளது .

இவ்வாறான கால பகுதியில் சஜித் பிரேமதாசா தமிழ் மக்கள் மனங்களினால் நேசிக்க பட கூடிய ஒருவராக காணப்படுவதும் ,அவரது கட்சிக்கு தொடர்ந்து தமது ஆதரவு இருக்கும் என்பதை இந்த தேர்தல் வாக்கு பதிவுகள் எடுத்து காண்பித்துள்ளன .

பொது வேட்பாளராக களமிறங்கிய அரியேந்திரனுக்கு நல்லூர் பகுதியில் மட்டும் ,அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது இங்கே கவனிக்க தக்கது .

நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை
Posted in இலங்கை செய்திகள்

நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை

நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை

நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தேர்தலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது .

இந்த ஊரடங்கு சட்டமானது மதியம் 12.00 மணிவரை நீடிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

மக்கள் கொந்தளிப்பு மற்றும் கலவரங்கள் நீடிக்கலாம் என்கின்ற காரணத்தால் இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னரே .அடுத்து இலங்கையில் நடக்கும் போகும் அதிரடி நகர்வுகள் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .

லெபனானில் 25க்கும் மேற்பட்ட புதிய தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனானில் 25க்கும் மேற்பட்ட புதிய தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது

லெபனானில் 25க்கும் மேற்பட்ட புதிய தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது

லெபனானில் 25க்கும் மேற்பட்ட புதிய தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது, லெபனானுக்கு எதிரான புதிய ஆக்கிரமிப்புச் செயலில், சில நிமிடங்களில் அரபு நாட்டின் மீது இஸ்ரேலிய ஆட்சி 25 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

லெபனானில் உள்ள லிட்டானி நதிக்கு அருகில் உள்ள பகுதிகளை இஸ்ரேலிய ஆட்சி குறிவைத்துள்ளதாக சனிக்கிழமை பிற்பகல் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

சியோனிஸ்டுகள் லெபனானின் பெக்கா கவர்னரேட்டில் உள்ள பகுதிகளையும் குறிவைத்ததாக அறிக்கைகள் மேலும் தெரிவித்தன.

சியோனிச ஆட்சியின் போராளிகள் கடந்த சில நிமிடங்களில் லெபனானின் தெற்கில் உள்ள பகுதிகளுக்கு எதிராக 25 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாத்தியமான உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை

ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்

ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்

ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காணாமல் போயுள்ளனர்.


ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காணாமல் போயுள்ளனர்,,ஜப்பானின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான இஷிகாவாவில் “முன்னோடியில்லாத” மழை

வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தூண்டியதால், சனிக்கிழமை ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டு தினத்தன்று பெரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மத்திய ஜப்பானின் மேற்குக் கடற்கரையில் உள்ள பிராந்தியத்தில் உள்ள ஒரு டஜன்

ஆறுகள் காலை 11 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணி) கரையில் வெடித்ததாக நில அமைச்சக அதிகாரி மசாரு கோஜிமா தெரிவித்தார்.

இஷிகாவாவில் ஒருவர் கொல்லப்பட்டார், மூன்று பேர் காணவில்லை மற்றும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர், பிராந்திய அரசாங்கம் ஒரு அறிக்கையில்

கூறியது, காணாமல் போனவர்களில் இருவர் வலுவான நதி நீரோட்டத்தால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் வாஜிமாவில் 10 பேர் வரை காணவில்லை என்று கூறியது.

பல கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, நிலச்சரிவுகள் சில சாலைகளைத் தடுக்கின்றன, சுமார் 6,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல்

மற்றும் தெரியாத எண்ணிக்கையிலான வீடுகள் தண்ணீர் இல்லாமல் உள்ளன என்று இஷிகாவா அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிலருக்கு தகவல் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டதாக ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

வாஜிமா மற்றும் சுசு நகரங்கள் மற்றும் நோட்டோ நகரங்கள் சுமார் 44,700 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஷிகாவாவிற்கு வடக்கே உள்ள நிகாடா மற்றும் யமகட்டா மாகாணங்களில் வசிக்கும் மேலும் 16,700 குடியிருப்பாளர்களையும் வெளியேற்றுமாறு கூறப்பட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது

ஜப்பான் கடலில் ரஷ்யா சீனா கூட்டு கடற்படை பயிற்சி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஜப்பான் கடலில் ரஷ்யா சீனா கூட்டு கடற்படை பயிற்சி

ஜப்பான் கடலில் ரஷ்யா சீனா கூட்டு கடற்படை பயிற்சி


ஜப்பான் கடலில் ரஷ்யா-சீனா கூட்டு கடற்படை பயிற்சி
,ஜப்பான் கடலில் ரஷ்யாவும் சீனாவும் தங்களது கூட்டு கடற்படை ராணுவப் பயிற்சியை சனிக்கிழமை தொடங்கின.

“பசிபிக் கடற்படை மற்றும் சீனக் கடற்படையின் போர்க்கப்பல்களின் கூட்டுக் குழு விளாடிவோஸ்டாக்கில் இருந்து ரஷ்ய-சீன கடற்படைப் பயிற்சியான

பெய்பு/இன்டராக்ஷன் – 2024 ஐ நடத்துவதற்காக புறப்பட்டது” என்று ரஷ்ய பசிபிக் கடற்படையின் செய்தி சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

தளத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், ராணுவ வீரர்கள் ஒரு திறப்பு விழாவில் பங்கேற்றனர், இரு தரப்பிலிருந்தும் இராணுவத் தலைவர்களும் கலந்து கொண்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி ஒரு வாரம் நீடிக்கும் மற்றும் இரு நாடுகளின் படைவீரர்கள் காற்று, நீர் மற்றும் நீருக்கடியில் சுற்றுச்சூழலில் இருந்து உருவகப்படுத்தப்பட்ட எதிரியின் தாக்குதலைத் தடுக்கவும், சூழ்ச்சி செய்யவும் பயிற்சி அளிப்பார்கள்.

கப்பல்களின் பணியாளர்கள் பீரங்கி துப்பாக்கிச் சூடு மற்றும் விமான எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தி பல போர் பயிற்சிகளையும் செய்வார்கள்.

தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு

தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு

தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு வைக்க பட்டுள்ளதை நடந்து முடிந்த தேர்தல் வாக்குகள் எடுத்து காண்பிக்கின்றன .

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளித்து தாம் வெற்றியை பெற்றுக்கொள்வோம் என கருதிய சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு மிக பெரும் நெருக்கடியை நடந்து முடிந்த தேர்தல் வாக்குகள் காண்பிக்கின்றன .

சஜித் ஆட்சியில் அமர்ந்து விட்டால் அதன் ஊடக போனஸ் ஆசனம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக வலம் வரலாம் என கருதிய சுமந்திரனுக்கு, இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆப்பு வைக்க பட்டுள்ளது .

அதேவேளையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்குகள் மூலம் வெற்றியை பெற்று கொள்ள முடியா நிலை ஏற்படும் .

இதுவரை மக்களை ஏமாற்றி பிழைத்த சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு பெரும் ஆப்பாக மாறியுள்ளது , வரும் காலங்களில் இதன் எதிரொலியை வெள்ளை வேட்டிகளும் சந்திக்க போகின்றார்கள் என்பதை காலம் இடித்துரைக்கவுள்ளது .

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு
Posted in இலங்கை செய்திகள்

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு ஏற்பட்டுள்ளது ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகன் நாமல் ராஜபக்சாவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் ஐம்பது வருடம் ஆட்சி கட்டிலில் அமர முடியுமா என்கின்ற விடயம் தற்போது மீளவும் ஒருமுறை தோல்வியில் முடிவடைந்துள்ளது .

இலங்கையை விட்டு இவர்கள் தப்பி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

இவர்கள் நடத்திய கொள்ளை என்பன விரைவில் வெளியாகும் நிலை ஏற்படப்போகிறது .

அது தவிர இவர்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதையும் இந்த விடயம் எடுத்து காண்பிக்கிறது .

புலிகளை அழித்து விட்டோம் என ஆணவத்தில் ஆடிய மகிந்தவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த தோல்வியானது , பெரும் நெருக்கடியையும் அவமானத்தயும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு, செய்ய படவுள்ளார் ,.வெளியான வாக்கு எண்ணிக்கை தகவலின் அடிப்படையில் முதலாம் இடத்தை அனுரா திச நாயாக்கா விளங்கி வருகின்றார் .

அதன் அடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திசாநாயக்க பொறுப்பேற்க உள்ளார் .

இலங்கையில் நில நடுக்க வாக்கு பதிவுகள் காணப்பட்டுள்ளன ,

தனி பெரும்பான்மை சிங்கள வாக்குகள் ஊடக அனுரா திசை நாயக்க வெற்றி பெற்றுள்ள சம்பவம் ,வரலாறாக மீளவும் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

வெளிநாடுகளுக்கு பறந்தவர்களின் விபரம்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கு பறந்தவர்களின் விபரம்

வெளிநாடுகளுக்கு பறந்தவர்களின் விபரம்

வெளிநாடுகளுக்கு பறந்தவர்களின் விபரம் ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் சனிக்கிழமை (21)  ஆம் திகதி 06.00 மணியளவில்   விமானப்படை குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 கடந்த அரகலய போராட்டத்தின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பொது மக்களை விமான நிலையத்தினூடாக வெளியேற வரும் அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை நடத்துவதை தடுக்கும் வகையில் சிறிலங்கா விமானப்படையினர் திரண்டிருந்ததை அந்த சூழ்நிலையில் நினைவுகூர முடிகிறது.

 அத்துடன் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

 அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர்  சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டார்.

 மேலும், 09/21 இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்  பாலித்த ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு புறப்பட்டார்.

 மேலும், இத்தே கந்தவைச் சேர்ந்த சத்தாதிஸ்ஸ தேரர் 09/22 ஆம் திகதி நள்ளிரவு 12.50 மணியளவில் Cathay Pacific Airlines விமானமான CX-610 இல் ஹொங்கொங்கிற்குப் புறப்பட்டார்.

 மேலும், ஜனாதிபதி வேட்பாளர்  நாமல் ராஜபக்ஷவின் மனைவியான திருமதி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை  திலகசிறி வீரசிங்க ஆகியோர் 09/22 அன்று காலை 03.30 மணியளவில் Emirates விமானமான EK-649 இல் டுபாய் நோக்கிப் புறப்பட்டனர்.

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இஸ்ரேலிய தாக்குதல்களில் 137000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலிய தாக்குதல்களில் 137000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய தாக்குதல்களில் 137000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய தாக்குதல்களில் 137000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்.


இஸ்ரேலிய தாக்குதல்களில் 137,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர், கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இஸ்ரேல்-ஹமாஸ்

போர் வெடித்ததில் இருந்து காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 137,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

கடந்த 72 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 119 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 209 பேர் காயமடைந்துள்ளனர் என்று என்கிளேவ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 41,391 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்தது 95,760 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான அதன் தீவிரமான அட்டூழியங்களுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஹமாஸ்

முன்னோடியில்லாத நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர், அக்டோபர் 7 அன்று முற்றுகையிடப்பட்ட காசா மீது இஸ்ரேல் அதன் கொடூரமான போரை நடத்தியது.

மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தின் மீது இஸ்ரேல் முழுமையான முற்றுகையை விதித்து, அங்கு வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு எரிபொருள், மின்சாரம், உணவு, தண்ணீர் ஆகியவற்றைத் துண்டித்துள்ளது

அனுரா தபால் வாக்கில் முதலிடம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா தபால் வாக்கில் முதலிடம்

அனுரா தபால் வாக்கில் முதலிடம்

அனுரா தபால் வாக்கில் முதலிடம் ,சற்று முதல் வெளியான தபால் மூல வாக்கெடுப்பில் நாடளாவிய ரீதியில் அனுரா திசாநாயக்க முதலிடம் வகிக்கின்றார் .

அதே போன்று இரண்டாம் நிலையில் சஜித் பிரேமதாசா ,நிலையில் ,ரணில் விக்கிரமசிங்க ,நான்காம் நிலையில் நாமல் ராஜபக்ச ஆகியோர் காணப்படுகின்றனர் .

இதன் மூலம் அனுரா திசாநாயக்க இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நிலை காணப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

வரும் மணித்தியாலங்களில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .