அனுரா தபால் வாக்கில் முதலிடம்
அனுரா தபால் வாக்கில் முதலிடம் ,சற்று முதல் வெளியான தபால் மூல வாக்கெடுப்பில் நாடளாவிய ரீதியில் அனுரா திசாநாயக்க முதலிடம் வகிக்கின்றார் .
அதே போன்று இரண்டாம் நிலையில் சஜித் பிரேமதாசா ,நிலையில் ,ரணில் விக்கிரமசிங்க ,நான்காம் நிலையில் நாமல் ராஜபக்ச ஆகியோர் காணப்படுகின்றனர் .
இதன் மூலம் அனுரா திசாநாயக்க இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நிலை காணப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
வரும் மணித்தியாலங்களில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa







