பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு
Posted in இலங்கை செய்திகள்

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு ஏற்பட்டுள்ளது ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகன் நாமல் ராஜபக்சாவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் ஐம்பது வருடம் ஆட்சி கட்டிலில் அமர முடியுமா என்கின்ற விடயம் தற்போது மீளவும் ஒருமுறை தோல்வியில் முடிவடைந்துள்ளது .

இலங்கையை விட்டு இவர்கள் தப்பி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

இவர்கள் நடத்திய கொள்ளை என்பன விரைவில் வெளியாகும் நிலை ஏற்படப்போகிறது .

அது தவிர இவர்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதையும் இந்த விடயம் எடுத்து காண்பிக்கிறது .

புலிகளை அழித்து விட்டோம் என ஆணவத்தில் ஆடிய மகிந்தவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த தோல்வியானது , பெரும் நெருக்கடியையும் அவமானத்தயும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .