Tag: அலறும்
வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்
வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்
வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம் என சமீப நாட்களாக சிங்கள கூலிகள் மற்றும் அவர் தம் வாடகை வாய்கள் பரப்பும் கருத்துக்கள் ஊடாககாண முடிகிறது .
தமிழர் தேசம் தாயாக மண்ணில் நிலைத்து நிமிர்ந்து வாழ உரம் கொடுத்தவர்கள் ஐரோப்பிய வெளிநாட்டு தமிழர்கள் ஆவார் .
இன்றும் கட்டு குலையாது தமிழர்கள் ஒன்று பட்டு வாழ்ந்து வருவது சிங்கள தேசத்திற்கு மிக பெரும் நெருக்கடியாக இருந்து வருகிறது .
அதனால் வெளிநாட்டு தமிழர் பலம் சிங்கள இனவாத அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது. .
இதனால் தாயக மற்றும் புலத்து மக்களுக்கு இடையில் நீண்டதொரு இடைவெளியை ஏற்படுத்தும் நகர்வை ,சிங்கள பவுத்த தேசம் மேற்கொண்டு வருகிறது .
எனினும் சிங்கள பவுத்த பேரினவாதம் எடுத்து வைக்கும் இந்த பிரித்தாளும் தன்மையை உணர்ந்து கொண்ட தமிழர்கள் ,அதனை எதிர்த்து தமது பரப்புரைகளை ஆற்றி வருவது சிங்கள கூலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
வன்னி மைந்தன் –
ஆப்படித்த அனுரா |வடை போச்சே |அலறும் புள்ளிகள்
ஆப்படித்த அனுரா |வடை போச்சே |அலறும் புள்ளிகள்
ஆப்படித்த அனுரா |வடை போச்சே |அலறும் புள்ளிகள் காணொளியில் முழுமியன் விபரம் பார்க்க
அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள் ,சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை மருத்துவர் அர்ச்சுனா ஆரம்பித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து ஆரம்பித்த ,அரச லஞ்ச ஊழல் மருத்துவ மாபியா போராட்டம் ,இன்று மக்களுக்கான அரசியலில் பரிணாமம் பெற்றுள்ளது .
சற்றும் எதிர்பாரத இந்த பயணம் கண்டு அரசியல் தலைமைகள் திணறிய வண்ணம் உள்ளனர் .
நான்கு பெண்கள் ஐந்து ஆண்கள் என மக்கள் அறியப்பட்ட ,ஆளுமை மிக்கவர்களை இந்த அரசியல் களத்தில் அர்ச்சுனா இராமநாதன் களம் இயக்கியுள்ளார் .
இந்த வேட்பாளர் தெரிவில் அதிகம் பெண்களுக்கு இடம் வழங்கி , பெண்கள் சமவுரிமையை அர்ச்சுனா நிலை .நாட்டியுள்ளார் .அத்துடன் யாவரும் புதிய இளம் தலைமுறைகள் ஆகும் .

பெண் சம உரிமை ,பெண் சமத்துவம் ,என்பதாகவும் பெண்கள் ஆட்சியாளராகவும் ,தலைமை அரசியல் வாதிகளாகவும் மாறிட வேண்டும் என்ற எண்ணம் இதன் ஊடக வெளிப்பட்டுள்ளது .

இதுவே மக்கள் மத்தியில் மிக பெரும் ஆதரவை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுக்கு தருவித்துள்ளதுடன் ,எளிய மக்களுக்கான அரசியலை அர்ச்சுனா செய்து வருகிறார் என்கின்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
வெல்லட்டும் தமிழ் ,ஆளட்டும் எளிய அரசியல் இயக்கம் .எதிரி இணையமும் உங்களை மனதார வாழ்த்துகிறது
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்
அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்
அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள் ,இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரா குமுற திசாநாயக்க இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டதை அடுத்து அர்ச்சுனா இராமநாதன் ஆட்டம் ஆரம்பித்துள்ளது.
இன்று அதிகாலை வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த முக்கிய விடயங்கள் இதோ காணொளியில் உள்ளது .
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் போர் முற்றுகையில் தமிழர்களை சிக்க வைத்து அப்பாவி மக்கள் உயிர் குடித்து ஏப்பம் இட்டது இதே மகிந்தா ராஜபக்ஸ்சா குடும்பம்
இன்று அதே நாள் முற்றுகையில் அதே மகிந்தா ராஜபக்ச குடும்பத்தை அதே சிங்களவர்கள் துரத்தி தாக்கும் தாக்குதல் ,முற்றுகை இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குண்டு வீசி தமிழர் குருதி குடித்து ,அப்பாவிகளின் கண்ணீரில் குளித்த அதே முள்ளிவாய்க்களின் மே மாதத்தில் ,அதே முற்றுகை நிலையில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அவர் தம் ஆட்சி சிக்கி தவிக்கிறது
13 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் ,தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது ஏறிக் குதித்து கும்மாளம் இட்டது , குடித்து வெறியாட்டம் போட்டது ,
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
இன்று அதே முள்ளிவாய்க்களின் நாளில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அழிக என அதே சிங்களவர்கள் கோசம் இடுகின்றனர் ,
அன்று வெற்றியின் வேந்தர்களாக கொண்டாடிய அதே மக்களே வெளியே போ என முப்பது ஆண்டுகள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு சான்றாக உள்ளது ,
இறுதி போரின் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது.
இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்ற சிங்கப்பூர் அதிபரின் மனோ நிலையை இலங்கையில் ஆளும் ராஜாபக்சே குடும்பம் உணர்ந்திட மறுக்கிறது
இறுதி போரில் புலிகளை சிக்க வைக்க பட்டுளளர்கள் என கூறிய படி அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா ராஜபக்சே குடும்பம்
இன்று அந்த மக்களின் அவல சாவும் ,அவல வாழ்வும் இதே ஆட்சியாளர்க்ளுக்கு தர்மத்தின் வாயிலாக மீள கையளிக்க பட்டுள்ளது
ஆணவத்தில் அடக்கியாளும் அதிகார பீடங்களுக்கு நிகழ்காலம் மறந்தாலும் எதிர் காலம் அதற்குரிய தண்டனையை வழங்கும் என்பதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன
முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் இன அழிப்பு மட்டும் மல்ல தமிழர்கள் வீழ்ந்த அதே நாளில் தமிழன் எழுச்சி கொள்ளும் நாளாகவும் மற்றம் பெற போகிறது என்பது நிகழ்கால சம்பவங்கள் எதிர்கால அரசியல் விழிப்பை இடித்து கூறி கடக்கிறது .
- வன்னி மைந்தன் –

















