பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு
பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு ஏற்பட்டுள்ளது ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகன் நாமல் ராஜபக்சாவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது .
இலங்கையில் ஐம்பது வருடம் ஆட்சி கட்டிலில் அமர முடியுமா என்கின்ற விடயம் தற்போது மீளவும் ஒருமுறை தோல்வியில் முடிவடைந்துள்ளது .
இலங்கையை விட்டு இவர்கள் தப்பி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
இவர்கள் நடத்திய கொள்ளை என்பன விரைவில் வெளியாகும் நிலை ஏற்படப்போகிறது .
அது தவிர இவர்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதையும் இந்த விடயம் எடுத்து காண்பிக்கிறது .
புலிகளை அழித்து விட்டோம் என ஆணவத்தில் ஆடிய மகிந்தவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த தோல்வியானது , பெரும் நெருக்கடியையும் அவமானத்தயும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை








