பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு ,பத்தாவது பாராளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நேற்று (11) தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் தலைவராக அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் மாபலகம, துஷாரி ஜயசிங்க, சுசந்த தொடாவத்த, சுகத் வசந்த த சில்வா மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு, செய்ய படவுள்ளார் ,.வெளியான வாக்கு எண்ணிக்கை தகவலின் அடிப்படையில் முதலாம் இடத்தை அனுரா திச நாயாக்கா விளங்கி வருகின்றார் .

அதன் அடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திசாநாயக்க பொறுப்பேற்க உள்ளார் .

இலங்கையில் நில நடுக்க வாக்கு பதிவுகள் காணப்பட்டுள்ளன ,

தனி பெரும்பான்மை சிங்கள வாக்குகள் ஊடக அனுரா திசை நாயக்க வெற்றி பெற்றுள்ள சம்பவம் ,வரலாறாக மீளவும் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .