இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம், இலங்கை நாடளாவிய ரீதியில் திடீரென ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சிறப்பு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து தற்பொழுது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் விசேடமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கின்ற அச்சம் காரணமாகவே இந்த ராணுவ குவிப்பு பல மாவட்டங்களில் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்பு தாக்குதலைப் போன்று இலங்கையின் பல மாவட்டங்களில் சிங்கள பகுதிகளில் தாக்குதல் இடம்பெற கூடும் என்ற நிலையில் தற்போது இந்த ராணுவம் அவசர அவசரமாக குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த ராணுவ குறிப்பினால் தற்பொழுது இலங்கை எங்கும் பதட்டம் காணப்படுகிறது .
இந்த தாக்குதலை நடத்தப் போவது யார் ஏன் எதற்காக நடத்தப்பட போகிறது இதனால் ஏற்படப் போகும் உயிராற்றுதல் மற்றும் உயிர் ஆபத்துக்கு தொடர்பாகவே தற்பொழுது பேசப்பட்டு கொண்டிருக்கிறது.













