இலங்கைப் பெண் விமானத்தில் பலி

இலங்கைப் பெண் விமானத்தில் பலி
Spread the love

இலங்கைப் பெண் விமானத்தில் பலி

இலங்கைப் பெண் விமானத்தில் பலி டோகா கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல் சுகவீனமற்ற நிலையில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பலியாகி உள்ளார் .

உடல் சுகவீன முற்றதை அடுத்து விமானம் அவசர அவசரமாக ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்க பட்டது .

முன் அறிவிப்புகளின்படி அங்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

வீடியோ

எனினும் 81 வயதுடைய இலங்கை பெண் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பலியான பெண்ணின் சடலத்தை பிரான்ஸ் கொண்டுவரும் நடவடிக்கையில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.