ரஷ்யா கடும் சண்டை கிழக்கு உக்ரைனில் முன்னேற்றம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கடும் சண்டை கிழக்கு உக்ரைனில் முன்னேற்றம்

ரஷ்யா கடும் சண்டை கிழக்கு உக்ரைனில் முன்னேற்றம் ஆகியவற்றைப் புகாரளிக்கிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்


ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், வடகிழக்கு நகரமான குபியன்ஸ்கில் உள்ள உக்ரேனிய நிலைகள் மீது சுயமாக இயக்கப்படும் பீரங்கி பிரிவு நடத்திய

தாக்குதல்களின் காட்சிகளை வெளியிட்டுள்ளது, அங்கு உக்ரேனிய வீரர்கள் இந்த வாரம் கணிசமான வெற்றிகளைப் பெற்றனர்.

பீரங்கித் தாக்குதல்கள் மூலம் குபியன்ஸ்கில் உள்ள ஒரு கோட்டையை அதன் படைகள் “அழித்துவிட்டன” என்று ரஷ்ய இராணுவம் கூறியது, மேலும் கார்கிவ்

பிராந்தியத்தின் வில்ச்சா குடியேற்றத்தில் ஒரு Su-34 குண்டுவீச்சு விமானம் நடத்திய தாக்குதல்களின் காட்சிகளையும் வெளியிட்டது.

அதன் சமீபத்திய செயல்பாட்டு புதுப்பிப்பில், கெர்சன் பிராந்தியத்தில் உள்ள டினிப்ரோ ஆற்றின் வலது கரை, சபோரிஷியா பிராந்தியத்தில் உள்ள

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில்

ஓரெகோவ் நகரம் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மிர்னோஹ்ராட் (முன்னர் டைமிட்ரோவ்) நகரம் ஆகியவற்றின் மீது வெற்றிகரமான தாக்குதல்களை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய இராணுவம் அதன் நீண்ட தூர விமானத் திறன்களின் 111வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது, “மூலோபாய அணுசக்திப் படைகளின் ஒரு

அங்கம்”, அதன் வீரர்கள் பயிற்சி பெற்றவர்களாகவும், தேவைக்கேற்ப செயல்படத் தயாராகவும் இருப்பதாக அது கூறியது.

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை ,காங்கேசன்துறையிலிருந்து கோட்டைக்கு செல்லும் மதியம் 1.30 புகையிரதத்தில் முன்பதிவு செய்த நால்வர் யாழ்ப்பாணத்திலிருந்த ஏறியிருக்கின்றனர்.

காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள்

ஆனால் அவர்கள் முன்பதிவு செய்து பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த ஆசனங்களில் காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள் அமர்ந்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் முன்பதிவு செய்த நான்கு தமிழர்களும் பயணச்சீட்டைக் காட்டி, அது தம்மால் முன்பதிவு செய்யப்பட்டது எனவும், ஆசனத்தை விட்டுத்தருமாறு கேட்டபோது,

தாமும் முன்பதிவு செய்துதான் புகையிரத த்தில் பயணிக்கிறோம் எனவும் தாம் முன்பதிவு செய்த ஆசனங்கள் வேறொரு பெட்டியில் இருப்பதாகவும், தமிழர் நால்வரும் அந்த ஆசனங்களில் அமர்ந்து வருமாறும் கூறியிருக்கின்றனர்.

தாம் முன்பதிவு செய்துள்ள ஆசனத்தை தம்மிடமே ஒப்படைத்துவிட்டு, நீங்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்கே சென்று அமருங்கள் என யாழ்ப்பாணத்தவர்கள் கோரியபோதும் அதற்கு சிங்களவர்கள் செவிசாய்க்கவில்லை.

சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்

இதனையடுத்து புகையிரத பரிசோதகர்களிடம் இந்த விடயத்தை பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தபோது சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்

புகையிரதம் நிறுத்தப்பட்டு சிங்களவர்களை அவர்கள் முன்பதிவு செய்த ஆசனத்தில் சென்று அமருமாறு புகையிரத பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதனை ஏற்காத சிங்கள பயணிகள், தாம் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றும் தம்மோடு பகைத்துக்கொண்டு யாரும் புகையிரத த்தில் பயணித்து கொழும்பு வரமுடியாது எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளால் 30நிமிடம் வரை சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க்க்கப்படதாகவும்,

சிங்கள பயணிகள் அடாத்தாக அமர்ந்த ஆசனங்களிலேயே தொடர்ந்தும் பயணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்

டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை
Posted in உலக செய்திகள்

டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை

டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை

டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை ,டிரம்பிலிருந்து மேலும் பிரிந்து ‘அமெரிக்க கட்சி’ அமைப்பதாக எலோன் மஸ்க் அறிவித்தார்

எலோன் மஸ்க்கும் இடையேயான சண்டை

குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்புக்கும் அவரது முக்கிய பிரச்சார நிதியாளரான எலோன் மஸ்க்கும் இடையேயான சண்டை சனிக்கிழமை

மற்றொரு பிளவுபட்ட திருப்பத்தை எடுத்தது, விண்வெளி மற்றும் வாகன கோடீஸ்வரர் டிரம்பின் “பெரிய, அழகான” வரி மசோதா அமெரிக்காவை திவாலாக்கும் என்று கூறினார்.

ஒரு புதிய அமெரிக்க அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமா என்று தனது X தளத்தில் உள்ள தனது ஆதரவாளர்களிடம் கேட்ட ஒரு நாள் கழித்து, மஸ்க்

சனிக்கிழமை ஒரு பதிவில் “இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர அமெரிக்கக் கட்சி உருவாக்கப்பட்டது” என்று அறிவித்தார்.

“2க்கு 1 என்ற விகிதத்தில், நீங்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீர்கள், அது உங்களுக்குக் கிடைக்கும்!” என்று அவர் எழுதினார்.

டிரம்ப் வெள்ளிக்கிழமை தனது சுய பாணியிலான “பெரிய, அழகான” வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை சட்டமாக கையெழுத்திட்ட பிறகு மஸ்க்கின் அறிவிப்பு வந்துள்ளது, இதை மஸ்க் கடுமையாக எதிர்த்தார்.

டெஸ்லா கார் நிறுவனம்

தனது டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் நிறுவனம் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறிய மஸ்க், டிரம்பின் மறுதேர்தலுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன்களைச் செலவிட்டார்,

மேலும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தினார்.

மசோதா குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பின்னர் வியத்தகு முறையில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

மஸ்க் முன்பு ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி மசோதாவை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய பணத்தைச் செலவிடுவதாகக் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் டிரம்ப், மஸ்க்கின் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பெறும் பில்லியன் கண

இரண்டு பைத்தியங்கள் சண்டை
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு பைத்தியங்கள் சண்டை

இரண்டு பைத்தியங்கள் சண்டை

இரண்டு பைத்தியங்கள் சண்டை பிடித்த சம்பவம் பாராளுமன்றத்தை அலறவிட்டுள்ளது .

தமிழருடைய வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கக்கூடிய இவர்கள் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தமிழருடைய மானத்தை ஏலம் விட்டு கொண்டிருக்கிறது 4 காவாலிகள்.

இன்னைக்கு இரண்டுபைத்தியங்கள் சண்டை

கோமாளிகளாக உருவெடுத்துள்ள அனுராவின் மூன்று யாழ் மாவட்ட கோமாளிகளும் ,சுயேச்சை ஊசியில் போட்டியிட்ட அர்ச்சனா என்ற கோமாளியும் ,பாராளுமன்றத்தில் கோமாளிச்சண்டை நடத்தியுள்ளனர் .

அங்கு நடந்தது என்ன என்பதை கீழே உள்ள காணொளியிலே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .

வாக்குகளை பதிவிட்டு பாராளுமன்ற அனுப்பிவுட்டா மக்களுக்கு போய் உதவி செய்யுங்கள் ,என்று அனுப்பிவிட்டார் இவங்க பாராளுமன்றத்துக்கு ,சென்று என்ன செய்கிறார்கள் இந்த கோமாளிகள் .

யாழ் அமைச்சர் ஜட்டி வியாபாரம்

அமைச்சர் என்கிறவர் ஜட்டிக்கதை பேசி கொண்டு இருக்கிறார் . இவர்கள் எப்படி ஆனவர்கள் என்பதை மக்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

கீழே உள்ள காணொளியில் இந்த கிறுக்கர்களுடைய அடிதடி காட்சிகளும் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக தொகுத்து வழங்கப்படுகிறது பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி

ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி

ஈராக்கில் சண்டை தளபதிகள் பலி,கிழக்கு ஈராக்கில் ஐஎஸ் தளபதிகளுடன் நடைபெற்ற சண்டையில் நான்கு பேர் பலியாகி உள்ளதாகவும் அவ்வாறு பலியானவர்கள் இரண்டு ஐஎஸ் தளபதிகள் என ஈராக் படைகள் தெரிவித்துள்ளன.

குறித்த கிழக்கு பகுதியில் அதிக கட்டுப்பாட்டுப் பகுதியாக ஐ எஸ் பகுதி காணப்படுகிறது அந்தப் பகுதியில் நுழைந்த ஈராக்கிய ராணுவத்தினர் அதிரடி தாக்குதலை நடத்தினர்.

இதன் பொழுதே இரண்டு தளபதிகள் பலியாகியும் ஏனையவர்கள் காயப்படுத்த பட்டும் சிலர் சிறை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக்கிய படைகள் தெரிவிக்கின்றன.

தொடர் அமைந்த யுத்தத்தில் பல லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற வருகின்ற நிலையில் தீவிரவாத தாக்குதலினால் தமது நாடு பல பொருளாதார இழப்புகளை சந்தித்து வருவதாக ஈராக் அறிவித்துள்ளது.

வீடியோ

எனினும் தமது நாட்டுக்கு மக்களுக்கு எதிராக போராடி வருகின்ற போராட்ட அமைப்புகளை சிதைக்க தாங்கள் ஆரம்பித்துள்ளதாக இப்படி விரட்டுகிறது.

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை
Posted in உலக செய்திகள்

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை , அமெரிக்காவின் ஸ்கே விமான தளத்தில் திடீரென ஆயுதங்களுடன் உட்புகுந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார் .

அமெரிக்கா ஸ்கே விமான நிலையத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகி சிலர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் .

பரபரப்பாக இயங்கி வந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

வீடியோ

இந்த சமூக தொடர்பான மேலதிக விசாரணையில் இடம் பெற்று வருவதாகவும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அமெரிக்காவுடைய போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

எனினும் அமெரிக்காவில் ஆண்டு தோறும் அதிகரித்துவரும் துப்பாக்கி சூடு தாக்குதினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை
Posted in இலங்கை செய்திகள்

உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை

உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை

உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை. எனக்கு பதவி வேண்டும் ,சட்டத்தரணி சுபாஷ் போராட்டம் திணறும் செல்வராசா கயேந்திரன் .

யாழ் மாவட்டத்தில் பிரபலம் பெற்று விளங்கிய சைக்கிள் கட்சி ,தற்போது உடைந்து வீதியில் வீசப்படும் நிலையான தோற்றம் காணப்படுகிறது .

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்க பட்ட நிலையில் தற்போது எம்பி பதவி வேண்டும் என சட்டத்தரணி சுபாஸ் அடம்பிடித்து வருவதக மக்கள் மத்தியில் பேச படுகிறது .

அதேவேளை சைக்கிள் கட்சி இரண்டாக உடையும் நிலை காணப்படுவதாகவும் .இதன் பின்னர் மிக பெரும் அரசியல் பின்னடைவை குறித்த சைக்கிள் கட்சி சந்திக்க வேண்டிய நிலையில் சிக்கி தவித்து வருகின்றது .

சாணக்கியன் மற்றும் கயேந்திரன் உள்ளிட்டவர்கள் புது கட்சி ஒன்றை அமைக்க போவதாகவும் தெரிவிக்க படுகிறது .

ஆக மொத்தம் தமிழ் மக்களை வைத்து ,தமிழ்த்தேசியம் பேசி வியாபாரம் நடத்தும் அ,ரசியல் வியாபாரிகளாக இவர்கள் மாற்றம் பெற்றுள்ளதை மேற்படி விடயங்கள் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .

எனவே இவ்வாறான அரசியல் வியாபாரிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்,தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ,உள்ளே வெடித்த உச்ச சண்டைகள் .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கட்சிக்கு உள்ளேயே பாரிய நெருக்கடியை கொடுத்து அந்த கட்சியின் வளர்ச்சியை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .

சங்கிற்கு மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் தற்போது திடீரென சஜித்துக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சுமந்திரன் ஆதரவாளர்கள் நடத்திய வாக்கெடுப்பு நடவடிக்கையும் ,உள்வீட்டு சதிகளும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

பெட்டியை வாங்கிவிட்டு சுமந்திரன் இவ்விதம் செய்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது .

சுமந்திரன் திட்டமிட்டு கட்சியை உடைத்து ,தமிழ் தேசிய கனவை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவே மக்கள் மன்றம் குற்றம் சுமத்துகிறது .

துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம்

துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம் ,இஸ்ரேல் மேற்குக்கரை பகுதி ஊடகங் நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை ஆமி காயமடைந்துள்ளனர் .

கார் ஒன்றின் ஊடாக நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் தீடிரென சிவில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நாடத்தியதில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் ,அதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காரில் நுழைந்த போராளி குழுக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை


இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை , ஆயுத தாரிகள்
திடீர் தாக்குதல்

யேமனில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணித்த கப்பல்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து செங்கடல் வழியாக அனைத்து டேங்கர் போக்குவரத்தையும் நிறுத்துவதாக பிரிட்டிஷ் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான BP அறிவித்துள்ளது.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்

திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்

பாணந்துறை சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது தாக்குதல் இடம்பற்றுள்ளது .

தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாவது மணமகனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமண நிகழ்வில் சண்டை 6 பேர் காயம்

மாப்பிள்ளையால் தாக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் 5 பேரும் மலர் அலங்காரம் செய்ய வந்த ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் ஹோட்டலின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

நீச்சல் குளத்தில், மது அருந்திவிட்டு சிலர் அங்கு இறங்கியதாகவும், அங்கு ஹோட்டல் ஊழியர்களுடனான வாக்குவாதம் அதிகமாகி, அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, ஹோட்டலுக்கு சேதம் விளைவித்து தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்து பொலிஸாரிடம் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

    Posted in உலக செய்திகள்

    ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்

    ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்

    உக்கிரன் மீது பறந்து தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ரசியாவின் அதி முக்கிய சண்டை விமானமான
    Su-34 ஒன்றை உக்கிரேன் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

    குறித்த விமனாத்தின் காட்சி படங்களை வெளியிட்டு ரசியாவை போட்டு தாக்கியுள்ளனர்

    இந்த விமானமானது Kupiansk, Kharkiv பகுதி மேலாக பறந்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த வேளை
    சுட்டு வீழ்த்த பட்டிருக்கிறது

      Posted in உளவு செய்திகள்

      12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

      12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

      உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து

      வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது

      ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்

      தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது

      உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது

      ,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன

      இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ

      12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

      அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

      இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      • வன்னி மைந்தன் –
      Posted in சினிமா

      அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை

      அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை

      சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போடுவதை பார்த்த நடிகை கோபப்பட்டு இருக்கிறார்.

      அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை – கோபப்பட்ட நடிகை
      நடிகர்கள் விஜய், அஜித்


      தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

      தற்போது மாற்றி மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #மே1அஜித்குபாடைகட்டு,

      June22BlackdayForVijay, June22VijayDeathDay போன்ற டேக்குகளை அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

      நடிகை கஸ்தூரியின் ட்விட்

      இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மே 1 அஜித் பிறந்தநாள், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அதை

      கொண்டாட அவர்களின் ரசிகர்கள் தயாராகி வரும் இந்த சூழலில் தான் இப்படி ஒரு மோதல் நடந்துள்ளது.

      இந்த மோதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, “அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும்.

      இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட

      இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு” என ட்விட் செய்துள்ளார்

      அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை
      அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை
      Posted in இலங்கை செய்திகள்

      மாமியை வெட்டி கொன்ற மருமகன்

      மாமியை வெட்டி கொன்ற மருமகன்

      இலங்கை -ஜாஎல பகுதியில் குடும்பமா சண்டை காரணமா மனைவியின் தாயாரை மருமகன் வெட்டி கொன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

      மாமியாரை கொன்று விட்டு மருமகன் தப்பி சென்றுள்ளார் ,இவரை கைது செய்யும் தீவிர பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

      இப்பொழுது மாமியும் உயிரோடு இல்லை, மகளுக்கு கணவனும் இல்லை .

      குடும்பத்தில் அதிக மாமியார் மார் பிரச்சனைகளுக்கு மூலமாக விளங்கி வருவது குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      குழு சண்டை – ஒருவர் வெட்டிக் கொலை -இருவர் காயம்

      குழு சண்டை – ஒருவர் வெட்டிக்கொலை -இருவர் காயம்

      இலங்கை – இரதமலானை பகுதியில் கடந்த இரவு வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் சிக்கி ஒருவர் கோரமாக

      கத்தியால் வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

      மேலும் இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் கலுபோவாவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

      இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


      எனினும் இந்த படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .

      இலங்கையில் இவ்வாறான காத்தி வெட்டு படுகொலைகள் நாள் தோறும் அதிகரித்து செல்வதுடன் இதனை தடுப்பதில்

      இலங்கை பொலிசார் தவறி வருகின்றனர் என மக்கள் மத்தியில் பொதுவான குற்ற சாட்டு எழுந்துள்ளது .