Tag: தம்பிராசா
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல் , தங்கத்தால் அர்ச்சூரா ராமநாதன் மற்றும் சந்திராஷ்ட ஆகியோருக்கு இடையில் கிளினர்ச்சி கூட்டத்தொடரில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.
தனது தங்கம் தொடர்பாக பேஸ்புக்கில் அவதூறாக தம்புராசா எழுதியதாக அர்ச்சினார் ராமநாதன் குற்றச்சாட்ட அதற்கு தம்பி ராசாவோ நீங்கள் மட்டும் ஏன் அவரை பின்னாலே கொண்டு தீரிகிறீர்கள் என கேட்க
அதற்கு என்னிடம் இவர் மட்டும்தான் இருக்கிறார் என அர்ச்சனா பதில் உறைக்க உரைக்க அதற்கு அர்ச்சனாவுக்கு பதிலடி திருப்பி தம்பிராசா வழங்
நீங்கள் வெளிநாடுகள் செல்கின்ற பொழுது எல்லாம் கொண்டு திரிந்தீர்கள் என்று அர்ஜுனா உரைக்க
அவர் அதுக்கு இவர கடிக்க இவர் அவர கடிக்க மாறி மாறி அடிதடி ஆகவே அபிவிருத்தி கூட்டத்தொடரில் எங்கள் குடும்ப பிரச்சினை அஊது பிடித்தது .
அவர்களுக்கு கிசுகிசு கிசுகிசுக்கப்பட்டது இந்த விடயம் தான் தற்பொழுது அர்ச்சனாவுக்கு பெரும் பின் நடவை ஏற்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றன.
ஒவ்வொரு கூட்டத்துடன் மிக முக்கியமான விடயங்களை பேசுவது தற்போது அர்ச்சனா சர்ச்சைக்குரிய ஒருவராக காணப்படுகிறார்.
ஆகவே அர்ச்சின ராமநாதன் எப்பொழுதும் சர்சைக்குரியவராகவே காணப்படுவார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது .
தம்பிராசா பிணையில் விடுதலை
தம்பிராசா பிணையில் விடுதலை
தம்பிராசா பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .சாவகச்சேரி மருத்துவமனையில் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனை தேடி சென்ற பொழுது ,ஏற்பட்ட விடயம் காரணமாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவர் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் முகநூல் முடக்க பட்டு ,தொலைபேசி செயல் இழந்த நிலையில் ,அர்ச்சுனா இராமநாதனுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் மக்கள் அறிய ஆவலாக இருந்தனர் .
அந்த காணபொழுது ஏற்பட்ட பதட்டம் காரணமாக அந்த சம்பவத்தை ரோந்து மருத்துவமனைக்கு சென்ற பொழுது ,அதனை நேரலை செய்து இருந்தார்.
அதன் காரணமாக கைது செய்ய பட்ட தம்பிராசா ஐயா அவர்களே இப்பொழுது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .
இந்த சம்பவத்தில் தம்பிராசாவுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு காணப்பட்டதும் மக்கள் கருத்துக்கள் ஊடகங் காண முடிந்தது குறிப்பிட தக்கது .
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

- அதிக வெப்பம் குளங்கள் வெறுமை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்













