ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா
Posted in உலக செய்திகள்

ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா

ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா

ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா, தீபத்தில் இந்தியா உலகில் மிகப்பெரிய அன்னையொன்றை காட்டுகிறது .

இந்த அணை கட்டுவதன ஊடாக மிகப்பெரிய குளத்தை உருவாக்குகிறது .

இந்த குளத்தை உருவாக்குவதற்கான அடிப்படை காரணம் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் எதிர்காலத்தில் மிகப்பெரும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் ,

அதன் பொழுது இந்த நீரைத் துறந்து இந்தியாவை அழிப்பதாக நோக்கமாக கொண்டுள்ளது .

அது தவிர இந்தியாவுக்கு வருகின்ற நீரை தடுக்கும் முகமாகவும் இந்த அணையை அது எழுப்புவதாக தெரிய வருகிறது .

மிகவும் நன்கு திட்டமிட்டு மிகப்பெரிய நடவடிக்கையை சீனா ஏற்படுத்தி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது விடுதலைப்புலிகள் கல்முனை குளத்தை உடைத்து விட்டது பொழுது அதனுடைய நீர்கள் எதிர ராணுவத்தினரை மிகப்பெரும் இடங்களுக்கு உள்ளாக்கியது .

அது போன்ற ஒரு நடவடிக்கை போர்க்காலத்தில் பொழுது இந்த அணைக்கட்டை உடைத்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது உதாரணமாக மாறிவிடும் .

வீடியோ

ரசியா உக்கிரன் போரில் கூட உக்ரைன் குளத்து அணைக்கட்டுகள் உடைக்கப்பட்டது .

அது உக்ரைன் படைகளுக்கு மிகப்பெரும் ஆப்பாக மாறியிருந்த வரலாறுகள் காணப்படுகின்றன .

அதுபோல ஒரு நிலை எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் சீனாவால் கட்டப்படும் இந்த உலகில் மிகப்பெரிய அணைக்கட்டு ஊடாக இடம் பெறலாம் என நம்பப்படுகிறது.