Tag: ஆபத்தாக
ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா
ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா
ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா, தீபத்தில் இந்தியா உலகில் மிகப்பெரிய அன்னையொன்றை காட்டுகிறது .
இந்த அணை கட்டுவதன ஊடாக மிகப்பெரிய குளத்தை உருவாக்குகிறது .
இந்த குளத்தை உருவாக்குவதற்கான அடிப்படை காரணம் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் எதிர்காலத்தில் மிகப்பெரும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் ,
அதன் பொழுது இந்த நீரைத் துறந்து இந்தியாவை அழிப்பதாக நோக்கமாக கொண்டுள்ளது .
அது தவிர இந்தியாவுக்கு வருகின்ற நீரை தடுக்கும் முகமாகவும் இந்த அணையை அது எழுப்புவதாக தெரிய வருகிறது .
மிகவும் நன்கு திட்டமிட்டு மிகப்பெரிய நடவடிக்கையை சீனா ஏற்படுத்தி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது விடுதலைப்புலிகள் கல்முனை குளத்தை உடைத்து விட்டது பொழுது அதனுடைய நீர்கள் எதிர ராணுவத்தினரை மிகப்பெரும் இடங்களுக்கு உள்ளாக்கியது .
அது போன்ற ஒரு நடவடிக்கை போர்க்காலத்தில் பொழுது இந்த அணைக்கட்டை உடைத்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது உதாரணமாக மாறிவிடும் .
ரசியா உக்கிரன் போரில் கூட உக்ரைன் குளத்து அணைக்கட்டுகள் உடைக்கப்பட்டது .
அது உக்ரைன் படைகளுக்கு மிகப்பெரும் ஆப்பாக மாறியிருந்த வரலாறுகள் காணப்படுகின்றன .
அதுபோல ஒரு நிலை எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் சீனாவால் கட்டப்படும் இந்த உலகில் மிகப்பெரிய அணைக்கட்டு ஊடாக இடம் பெறலாம் என நம்பப்படுகிறது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு










