இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு
இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு, திருவோணமலை கடல் அருகே பறந்து கொண்டிருந்த இந்தியாவின் விமானம் ஒன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையின் ஆளுகைக்குள்ள திருகோணமலை கடல் அருகே 35 கடல் மைல் தொலைவில் இந்த விமானம் இறக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேபோன்று 2020 ஆம் ஆண்டளவிலும் இதுபோன்ற விமானங்கள் இலங்கை கடல் பரப்பில் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்ட விமானத்தில் ஆபத்தான வெடிகுண்டுகளும் கிடைக்கப் பெறவில்லை என்றும் ஆனால் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமானங்களை பயன்படுத்தி இலங்கையில் தாக்குதலை நடத்துகின்ற திட்டமிடங்களில் இதற்கான படுகிறதா.
அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு அதை விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டு விடுதலைப்புலிகள் உருவாக்கம் இடமிருந்து என்பதை காட்ட முற்படுகிறார்களா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
விமானங்கள் மூலம் இலங்கையில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் இப்போது மறைந்திருந்து மூலம் தாக்குதலை நடத்த முற்படுவார்கள் என்ற மாயையை கட்டவிழ்க்கும் நடவடிக்கை ஒன்றை ,
மஹிந்த அரசு பின்னணியில் ஈடுபடலாம் என்கின்ற ஒரு சந்தேகம் இதனூடாக அம்பலப்பட்டு உள்ளது .
எனினும் இது இந்திய விமானமாகவே இருக்க கூடும் என கடற்படை தெரிவித்து தகவல்களை மூடி மறுத்து வருகிறது .
இது இந்தியாவுக்கு இலங்கைக்கு ஏற்பட்ட உள்ளக முறுகளின் உச்சமா என சந்தேகங்களும்வெளியிடப்பட்டுள்ளது.














