இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்
Posted in உலக செய்திகள்

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் உடல்நிலை குறைவால் தற்பொழுது வருடமாகியுள்ள வருடமாக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் மரணமானதை அடுத்து தற்பொழுது அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மக்கள் கூடி வருகின்றனர்.

காங்கிரஸ் சோனியா ஆட்சியில் பிரதமராக பதவியேற்ற மன்மோகன்சிங் அவர்கள் தற்பொழுது 92வது வயதில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மிகப்பெரும் பொருளாதார மேதையாக காணப்பட்டார் .இவரது ஆட்சி காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் வேரோடு வேராக அழிக்கப்பட்டனர்.

விடியோ

தமிழ் மக்களை அழிப்பதற்கு மூல காரணமாக இருந்த முதலாவது எட்டப்ப இந்திய பிரதமர் சிங் பலியான சம்பவம் தமிழர்கள் மத்தியில் மகிழ்விகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

எமது மக்களை கொன்றிட ஆயுதம் வழங்கி படுகொலைக்கு உட்படுத்திய சோனியாவுடைய ஆட்சியில் கொன்று குவிக்க மூல காரணமாக விளங்கியவர் இதை மன்மோகன் சிங் ஆகும் .

அவ்வாறான ஒரு நபரே தற்போது பலியாகி உள்ளது ,மக்கள் மத்தியில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவே தமிழ் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு


இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த ராகுல் காந்தி, மன்மோகன் சிங்
புதுடெல்லி:

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை

மத்திய மந்திரி சஞ்சய் டோத்ரே கைகுலுக்கி வரவேற்றார். அவருடன் தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசும் ராஜபக்சே, இருநாட்டு

உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில், இந்தியா வந்தடைந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.