கழன்று ஓடியது வாகன சக்கரம்
கழன்று ஓடியது வாகன சக்கரம் , கண்டிப்பாகியில் பயணித்த வேரூன்றின் வாகனச் சக்கரம் உண்டு கலன்று ஓடியதால் அவ்வழியே பயணித்த ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஓடும் வானின் பின்பக்கத்தில் வலது பக்க சக்கரம் கழன்று திடீரென ஓடியதால் வாகனத்தில் விபத்து சம்பவித்து ஒருவர் பலியாகி உள்ளதாக கண்டி குருநாதர் வீதியில் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
வாகனங்களை எடுக்கின்ற பொழுது சாரதிகள் சோதனை செய்யாது வாகன ஓட்டிகள் ஓட்டி செல்வதே இந்த விபத்துக்கள் சம்பவிக்க காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாகனங்கள் ஓடுகின்ற போது சக்கரத்தில் இருந்து வித்தியாசமான சத்தங்களை கேட்டால் உடனடியாக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொள்ள வேண்டும் .
ஆனால்சாரதிகள் சக்கரம் கழன்று ஓடும் வரைக்கும் அதை கவனத்தில் எடுக்காமல் சென்றது இந்த விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.













