ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி

Spread the love

ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி

உலககில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் ஸ்பெயினில் சுமார் 838 பேர் பலியாகியுள்ளனர்

,இதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை 6,528 ஆக உயர்வடைந்துள்ளது

அதேபோல ஒரே நாளில் இத்தாலியில் 889 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை பலியானவர்கள் மொத்த எண்னிக்கை 10,023 ஆக உயர்வடைந்துள்ளது

இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய நிபுணத்துவம் கொண்ட ஐம்பது மருத்துவர்களும் பலியாகியுள்ளனர் .

மேலும் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளனர்

மருத்துவர்கள் பெரும் நெருக்கடியில் சிகிச்சை வழங்கி வருகின்றனர் ,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக முடக்க வேண்டும் எனவும் அது தவறின் உயிரிழப்பு பல்லாயிரங்களை எட்டும் என எச்சரிக்க பட்டுள்ளது

ஸ்பெயிலில் ஒரேநாளில்
ஸ்பெயிலில் ஒரேநாளில்
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc

Leave a Reply