Tag: world
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி (உலக விபரம் உள்ளே )
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி761 பேர்
பலியாகியுள்ளனர் ,இதுவரை பிரிட்டனில்இறந்தவர்கள் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது ,
இதுவரை இந்த நோயில் சிக்கி 140,000, பேர் பாதிக்க பட்டுள்ளனர்
ஸ்பெயினில் 367 பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 22,524 ஆக உயர்ந்துள்ளது ,
பிரான்சில் 21,856 பேர் பலியாகியுள்ளனர் ,189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியில் 25,549 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 4,289 பேர் சாவடைந்துள்ளனர் ,36,535 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
ஜெர்மனியில் 5,575 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 153,393 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான இழப்பு விகிதம் ஆகும் .

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

80 மில்லியனுக்கு ஈரான் kiwifruit பழங்களை விற்று சாதனை – வளரும் பொருளாதரம்
80 மில்லியனுக்கு ஈரான் kiwifruit பழங்களை விற்று சாதனை – வளரும் பொருளாதரம்
ஈரான் மீது பல்வேறு பட்ட பொருளாதர தடைகள் விதிக்க பட்டுள்ள பொழுதும்
அந்த நாடானது 12 மாதங்களில் kiwifruit பழங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து முதலிடத்தை பிடித்துள்ளது
தன்னிறைவு பொருளாதரத்தின் ஊடாக ஈரான் இவ்விதம் அசுர வளர்ச்சியை
நோக்கி நகர்ந்து செல்வதற்கு அமெரிக்கா ,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது
சீனாவை போல உலகில் ஈரான் மீளவும் நிமிர்ந்து விட கூடாது என்பதற்காக
அமெரிக்கா இறுக்கமான பொருளாதார தடைகளை மீளவும் விதிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இந்த சர்வதேச பழங்கள் ஏற்றுமதி வியாபாரம் உலகில் மிக பெரும் வரவேற்ப்பை
பெற்றுள்ளதுடன் மேலும் தனது உலக சந்தை விரிவாக்கத்தை ஈரான் திறந்து வருவதை எடுத்து காட்டுகிறது
தடை தண்டி பயணிக்கும் ஈரன் ஏற்றுமதி வர்த்தகம் எதுவரை பயணிக்கும் …?






