Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சீனா தூதரக டிவிட்டர் கணக்கு முடக்கம் – அதிர்ச்சியில் சீனா

இலங்கை சீனா தூதரக டிவிட்டர் கணக்கு முடக்கம் – அதிர்ச்சியில் சீனா

இலங்கையில் உள்ள சீனா தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு அதிரடியாக

முடக்கம் செய்யப் பட்டுள்ளது ,சீனாவில் இருந்து இலங்கைக்கு வழங்க

பட்ட கொரனோ சோதனை கருவிகள் போலியானவை எனசீனா தூதரகத்திடம் இலங்கை அறிவித்ததது .

அதற்கு டுவிட்டரில் பதிவேற்ற பட்ட பதில் ஒன்றின் காரணமாக இந்த

திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளது ,சீனா மீது இலங்கையை போல

அமெரிக்காவும் கடும் கோபத்தில் உள்ளமை குறிப்பிட தக்கது

இலங்கை சீனா தூதரக
இலங்கை சீனா தூதரக

Posted in உலக செய்திகள்

கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்

கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்

டுவிட்டர் முதலாளி தற்பொழுது பரவி வரும் கொரனோ வைரஸ்

நோயினை தடுப்பதற்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார் .

இவரது இந்த சமூக சேவை கண்டு மக்கள் வாயடைத்து போயுள்ளனர்

செல்வந்தர்கள் பலர் பணமிருந்தும் அதனை இவ்வேளை வழங்கிட மறுத்து

வருகின்றனர் , இவ்வாறான நிலையில் இவர் முன் வந்து இந்த பணத்தினை வழங்குகிறார்

இதனால் இவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

கொரனோவுக்கு டுவிட்டர்
கொரனோவுக்கு டுவிட்டர்