பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு

Spread the love

பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு

உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி வருகின்றனர்

இவ்விதம் பிரான்ஸ் விமான தங்கி கப்பலில் பணியாற்றிய கடற்படையினர் ,1,767 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்


இந்த கொடிய நோயால் இவ்விதம் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மீள் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து வர பட்டுள்ளனர்

இவ்வாறு மீள் வந்தவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

உள்ளனர் ,அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

கடந்த தினம் மட்டும் கிட்ட தட்ட 1,500 க்கு மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

பிரான்ஸ் கடல் படையினர்
பிரான்ஸ் கடல் படையினர்

Leave a Reply