Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்

பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்

பிரிட்டனை வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை 61,200 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

திடீரென இந்த மரண தொகை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை

ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து வயதானவர்கள் பிளே பலியாகி வருகின்றனர் .

பலியானவர்களில் எழுபது வீதமானவர்கள் கறுப்பின மக்களாவர்

வயோதிப மடங்களில் தங்க வைக்க பட்ட வயோதிபர்களில் 80 வீதமானவர்கள் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டிருந்தது

முக்கிய நிபானர் ஒருவர் இந்த விடயத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை

ஏற்படுத்தியுளளார் பிரிட்டன் அரசு தனது மக்கள் பலி எண்ணிக்கையை

மறைத்து வருவதனை குற்ற சட்டு முன்வைக்க பட்ட நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி - வெளியான அதிர்ச்சி தகவல்மறைத்து வருவதனை குற்ற சட்டு முன்வைக்க பட்ட நிலையில் இந்த விடயம்
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

      பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

      பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக கடந்த தை மதம் 31 ஆம் திகதி மக்கள் வாக்களிப்பின் படி அறிவித்தது

      ,ஆனால் இந்த வருடம் இறுதியுடன் முற்றாக விலக உள்ளது , இந்த பிரிதல்

      நிலையினை அடுத்து ஐரோப்பிய மக்கள் பிரிட்டனில் வாழ்ந்திடவும் ,மற்றும்

      அவர்களுக்குரிய உறவியல் நிலை பேணுதலிலே ஏற்பட்ட சுதந்திர இயக்க

      மறுப்புக்கு எதிரான ,நிலைப்பாட்டுக்கு எதிராக வழக்கு இடம்பெறவுள்ளது

      தொடர்ந்து உறுப்பு உரிமையில் இருந்து முற்றாக விலகிடாத நிலையில்

      அந்த ஐரோப்பிய விதிகளை மதித்து பிரிட்டன் செயல் பட வேண்டும் எனவும் ,

      ஆனால் அதனை மதிக்கவிலை என்ற குற்ற சாட்டில் இந்த வழக்கு
      இடம்பெற உள்ளதாக தெரிவிக்க படுகிறது

      பிரிட்டனுக்கு எதிராக
      பிரிட்டனுக்கு எதிராக
      Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

      சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

      சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

      பிரித்தானியா English-Welsh பகுதியில் எல்லையில் சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்க பட்டுள்ளது


      Dean, Gloucestershire. குறித்த காட்டுப்புற பகுதியில் உலவிய கார் ஒன்றை போலீசார் மறித்து சோதனை செய்தனர் ,

      அதில் துண்டுகளாக வெட்ட பட நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டது


      இந்த கொலை ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

      ஆண் ,பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர் ,தொடர்ந்து தேடுத்தல்கள் நடத்த பட்டு வருகின்றன

      ஒன்றுக்கு மேற்பட்ட மனித சடலங்கள் என தெரிவிக்க பட்டுகிறது

      உலங்குவானூர்தி மூலம் தேடுத்தல்கள் முடுக்கி விட பட்டுள்ளன ,வீதிகள் மக்கள் செல்லவும் ,வெளியேறவும் தடை விதிக்க பட்டுளள்து ,மேற்படி

      சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

      சூட்கேசில் இருந்து
      சூட்கேசில் இருந்து
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு

          பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு

          பிரிட்டன் Sandall Road” பகுதியில் நபர் ஒருவர் இறந்த நிலையி சடலமாக மீட்க பட்டுள்ளார்

          இவரது சடலத்தை கண்ணுற்ற பொதுமகன் ஒருவர் காவல் துறையினர்

          அவசர கட்டு பாட்டு அறைக்கு தகவல் வழங்கியநிலையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டனர் .

            இன்று அதிகாலை 5,30 மணியளவில் இந்த சடலம் மீட்க பட்டது ,இந்த நபரது

            மரணம் மர்மமாக உள்ள நிலையிலும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

            மேலும் Weasenham Lane and Railway Road சாலைகள் தற்போது அடித்து

            பூட்ட பட்டுள்ளன ,இதுவரை இந்த நபராது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை

            பிரிட்டனில் வீதியில்
            பிரிட்டனில் வீதியில்
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்

                பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்

                பிரிட்டன் -Victoria Park, on Hodsoll Road. பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை

                இரண்டு மணியளவில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரி மூவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .

                இதன் போது மிரண்டு கத்திய பெண்ணின் சத்தம் கேட்டு அவ்வீதி அருகில்

                உள்ளவர்கள் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில்,மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                கொரனோ வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் கொரானாவுக்கு 31 ஆயிரம் பேர் பலி

                      பிரிட்டனில் கொரானாவுக்கு 31 ஆயிரம் பேர் பலி

                      பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை முப்பத்தி ஓராயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,

                      மேலும் இரண்டு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                      கடந்த தினத்தில் மட்டும் 640 பேர் இறந்துள்ளனர் ,நாள்தோறும் அதிகரித்து செல்லும் கொரனோவின்


                      தாக்குதலால் அரசு தெரிவித்ததன் படி படி ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இறக்க கூடும் என அஞ்ச படுகிறது

                      பிரிட்டனில் கொரானாவுக்கு
                      பிரிட்டனில் கொரானாவுக்கு
                          Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                          கறுப்பின மக்களே கொரனோவால் பிரிட்டனில் அதிகம் பலி

                          கறுப்பின மக்களே கொரனோவால் பிரிட்டனில் அதிகம் பலி

                          பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் நான்கு மடங்கு அதிகமானவர்கள் கறுப்பின மக்களே என புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது

                          பிரிட்டன் நாட்டின் பூர்வீக குடிகளான வெள்ளை இன மக்கள் பலி எண்ணிக்கை ஆமை வேகத்தில் குறைவடைந்து ,வந்தேறு

                            குடிகளான கறுப்பின மக்களே எழுபது சதவீதம் பலியாகியுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

                            இவ்வாறு வந்தேறு குடிகளான கறுப்பினத்தவர்கள் ,கறுப்பினம் என்பது அகதிகளாக வந்து குடியேறிவர்கள் இந்தியா,இலங்கையர்கள் உள்ளிட்டவர்கள் அடக்க படுகிறது .

                            பொதுவாக கறுப்பு தோல் என்பதால் இவ்வாறு அடையாள படுத்த படுகின்றனர் ,

                            இந்து உண்மையில் கொரனோவின் பலியா அல்லது .கொரனோவின்

                              பெயரால் நடத்த பட்ட படுகொலையா என்ற சந்தேகத்த்தை பரவலாக எழுப்பியுள்ளது

                              இவ்வாறான செய்திகளின் பின்னர் ஆசிய மக்கள் சாதரண நோயினால் பாதிக்க பட்டாலும் மருத்துவ மனைக்கு செல்வதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                              கறுப்பின மக்களே
                              கறுப்பின மக்களே
                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

                              பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

                              பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

                              நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு இடம்

                              பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது
                              அது தவிர

                                இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 200,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும்

                                நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

                                பிரிட்டனில் ஒரே நாளில்
                                பிரிட்டனில் ஒரே நாளில்
                                    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                    பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்

                                    பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்

                                    பிரிட்டனில் நீடித்து வந்த லக்கடவுன் ,அதாவது அடித்து பூட்டும் நிலவரம் எதிர்வரும் திங்கட் கிழமை

                                    11 ஆம் திகதி மக்கள் நாட மாடுவதற்கு விதிக்க பட்ட தடைகள் நீக்க படவுள்ளன


                                      இலங்கையிலும் எதிர்வரும் 11ம் திகதி தளர்த்த ,படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது ,அதுபோலவே பிரிட்டன் அதிபரும் தெரிவிக்கிறார் ,

                                      கட்டுப் பாட்டுடன் கூடிய தளர்வாக இவை ,நகர்த்த படவுள்ளது,அனைவரும் முககவசம் ,கையுறை அணிய வேண்டும் என்ற விதி விதிக்க படவுள்ளதாக நம்ப படுகிறது

                                      அத்துடன் பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு உள்ளாக திறக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு கவனம்
                                      செலுத்தி வருகிறது

                                      பாடசாலைகள் திறந்தால் மட்டுமே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டிட முடியும் ,அதனால் அரசு இந்த அவசரத்தை காண்பிக்கிறது

                                      தவிர பாடசாலைகள் திறக்க பட்டால் மாணவர்களை பெற்றவர்கள் அனுப்பிட வேண்டும் என்கின்ற


                                        விதிகள் விதிக்க பாடலாம் எனவும் ,அது தவறின் ,தண்ட பணம் அறவிட படும் நிலைக்கு செல்ல கூடும் என கருத்து நிலவுகிறது

                                        வெளிவந்துள்ள கருத்து பகிர்வு மூலம் இவை வரும் வாரம் முதல் செயல்பாட்டுக்கு அனைத்தும் கட்டம் கட்டமாக திறக்க படுகிறது

                                        ஏழாம் திகதியிடன் மூன்று வார லக்கடவுன் முடிவுறுகிறது , அதனை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட பிரிட்டன் அதிபர் தயாராகி வருகிறார்

                                        பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,

                                          இதுவரை இங்கு இடம்பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது


                                          அது தவிர இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                          இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும் நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

                                          பிரிட்டனில் திங்கட் கிழமை
                                          பிரிட்டனில் திங்கட் கிழமை
                                              Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                              பிரிட்டனில் ஒரே நாளில் 693 பேர் பலி – மீண்டும் அதிகரித்த மரணம்

                                              பிரிட்டனில் ஒரே நாளில் 693 பேர் பலி – மீண்டும் அதிகரித்த மரணம்

                                              பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 693 பேர் பலியாகியுள்ளனர் .


                                              ஐரோப்பாவில் பிரிட்டனில் இவ்விதம் அதிகமான தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர்

                                              கடந்த மூன்று தினங்களில் வீழ்ச்சி நிலையில் இருந்த மரணங்கள் தற்பொழுது மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது

                                                இதுவரை 29 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்

                                                மேலும்194,990 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்க பட உள்ளதாக கல்வி அமைச்சர்

                                                சிக்கினால் வெளியிட்டு இருந்த நிலையில் ,இந்த மக்கள் தொகை பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

                                                பிரிட்டனில் ஒரே நாளில்
                                                பிரிட்டனில் ஒரே நாளில்
                                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                    பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்

                                                    பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்

                                                    பிரிட்டன் Barham பகுதியில் மதியம் கிட்ட தட்ட ஐந்து மணியளவில் நாப்பது வயது

                                                    நிரம்பிய சட்ட தரணியாக விளங்கும் இரு பிள்ளைகளின் தாயாரை அவரது கணவர் சுட்டு கொன்றுள்ளார் .

                                                    இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்த இவர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் முன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்

                                                    இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .


                                                      இவருக்கு இரண்டு ,இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன ,குடும்ப தகராறு

                                                      காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது

                                                      மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                                      பிரிட்டனில் சட்டத்தரணியான
                                                      பிரிட்டனில் சட்டத்தரணியான
                                                        Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                        கிழக்கு லண்டன் பள்ளி வாசல்களில் குவிக்க படும் மனித சடலங்கள்

                                                        கிழக்கு லண்டன் பள்ளி வாசல்களில் குவிக்க படும் மனித சடலங்கள்

                                                        பிரிட்டன் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தாற்காலிக கொரனோ
                                                        சுடலையாக மாற்றம் பெற்றுள்ளது

                                                        கொரனோ நோயினால் இறந்தவர்கள் சடலங்கள் இந்த பள்ளி வாசலுக்குள் வைக்க

                                                        பட்டு ,உடல்கள் இறுதி நல்லடக்கம் செய்வதற்கு அந்த பள்ளி வாசல் ஒதுக்கியுள்ளது

                                                        அதிகம் ஐந்து வேளை தொழும் பள்ளிவாசல் இவ்வாறு ஒதுக்க பட்டுள்ளது ,எதிர் காலத்தில் அதன் பாதிப்பு பலமாக இருக்கும் என நம்ப படுகிறது

                                                        கிழக்கு லண்டன் அலை
                                                        கிழக்கு லண்டன் அலை
                                                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                            பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

                                                            பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

                                                            பிரிட்டன் வார்த்தக அமைச்சர் தனக்கு கிடைக்க பெற்ற கடிதம் ஒன்று

                                                            மிரட்டலாக அமைந்திருந்த காரணத்தினால் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

                                                            குடும்பத்தினர் பெற்ற கடன் தொகையை செலுதத நிலையில் இவர்கள் காணப்பட்டதால் இந்த விடயம் இடம் பெற்றுள்ளதாக பேச படுகிறது

                                                              அதனாலேயே இவர் இந்த பதவியை திறந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

                                                              இவர்கள் மீது வைக்க பட குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுக்க படவுள்ளதகவும் ,

                                                              அவ்வாறு நீதி விசாரணைகளுக்கு செல்ல பட்டால் அது ஆளும் அரசுக்கு நெருக்கடியை தருவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது

                                                                  Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                  பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

                                                                  பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

                                                                  ரஷியா நாட்டின் போர் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடலை கடந்து லண்டன் ஆங்கில கால்வாய் பகுதியில் நுழைந்து தப்பி

                                                                  சென்றுள்ளதாக பிரிட்டன் ராயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

                                                                  ரசியாவின் இந்த கடற்படை நடமாட்டத்தை கண்டு பிடித்த நிலையில்

                                                                  தற்பொழுது ஆங்கில கால்வாயை சுற்றி ரோந்து ,மற்றும் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

                                                                    ஆண்டு தோறும் பிரிட்டன் கடல் பகுதிக்குள் ரசியாவின் நீர்மூழ்கிகள் ,

                                                                    விமானங்கள் கப்பல்கள் நுழைந்து உளவு பார்த்து செல்வது வழமையான ஒன்றாக உள்ளது

                                                                    போர் ஒன்று ஆரம்பிக்க பட்டால் , அவ்வேளை எவ்வாறு இந்த நாடுகளை

                                                                    தாக்கிட வேண்டும் எனவும் ,அவ்வாறான கால பகுதியில் எந்த கடல் பகுதி தமக்கு

                                                                    சாதகமான களத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுது முதலே ரசியா படைகள் திரட்டிய வண்ணம் உள்ளன .

                                                                    ஐரோப்பிய கடல் பகுதிகள் எங்கும் ரசியாவின் ஊடுருவல் அதிகரித்து

                                                                    செல்வதனை ,அண்மைய கால ,அத்துமீறல் செயல் பாடுகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

                                                                    பிரிட்டனுக்குள் நுழைந்து
                                                                    பிரிட்டனுக்குள் நுழைந்து
                                                                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                        கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி

                                                                        கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி

                                                                        பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர்

                                                                        பலியாகியுள்ளனர் .
                                                                        மேலு ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                                                                        இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                                                                        இவ்வாறான நெருக்கடியான நிலையில் மீளவும் பாடசாலைகளை திறந்திட அரசு முயல்கிறது ,

                                                                        மக்கள் அச்சத்துடன் உலவி வரும் வேளையில் மீளவும் கல்வி நிலையங்களை அரசு திறந்திட முனைவதும் ,

                                                                        அவ்வாறு திறக்க பட்ட கல்வி நிலையங்களுக்கு பிள்ளைகளை அனுப்பிட மறுக்கும் பெற்றவர்களுக்கு தண்டம் அறவிடும்

                                                                          நிலையை உருவாகக்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

                                                                          எப்போது யாருக்கு எது நடக்கும் என்ற நிச்சயம் அற்ற நிலையில் எவ்வாறு

                                                                          பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்

                                                                          பாடசாலைகள் திறக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறக்க முடியும் ,அதனால் இந்த விளையாட்டை அரசு மேற்கொள்ள முயல்கிறது

                                                                          கொரனோ தாக்குதலில்
                                                                          கொரனோ தாக்குதலில்
                                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                              லண்டனில் சிறுவன் சுட்டுக் கொலை – இருவருக்கு கழுத்து வெட்டு

                                                                              லண்டனில் சிறுவன் சுட்டுக் கொலை – இருவருக்கு கழுத்து வெட்டு

                                                                              நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9,30 மணியளவில் Kerry Drive, Upminster, பகுதியில் 11 வயது சிறுவன் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளான் .

                                                                              மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டனர் .

                                                                              இதில் கழுத்தில் பலமான வெட்டு காயங்களுடன் இவர்கள் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                                              ஆபத்தான நிலையில் இருவரு சிகிச்சை பெற்று வருகின்ற்னர் ,துப்பாக்கிகள்

                                                                                மீட்க பட்டுள்ளன ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரிய

                                                                                வரவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                                                                                லண்டனில் சிறுவன் சுட்டுக்
                                                                                லண்டனில் சிறுவன் சுட்டுக்
                                                                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                    பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

                                                                                    பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

                                                                                    பிரிட்டனில் பதின் ஐந்து வயது ஆசிய நாட்டு சிறுவன் ஒருவனை காவல்

                                                                                    துறையினர் கைது செய்கின்றனர் ,அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயல்கின்றார்

                                                                                    இவ்வேளை அவரை நிலத்தில் போட்டு கால் ,மற்றும் கைகளினால் சரமரியாக அந்த சிறுவன் உடல் மீது தாக்குகின்றனர்

                                                                                    இந்த சம்பவத்தை படம் பிடித்த நபர் ஒருவர் காட்சியை வெளியிட்ட நிலையில்

                                                                                      ,குறித்த போலீசார் ,மனித உரிமை மீறல் ,மற்றும் பல்வேறு குற்ற சாட்டின்

                                                                                      கீழ் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்த படும் நிலைக்கு சென்றுள்ளனர்

                                                                                      காவல் துறையினர் கைது செய்யும் பொழுது இவ்வாறு தாக்குதல் ஆகாது என்பது

                                                                                      ,விதி, தாம் போலீசார் என்ற நிலையில் இவ்விதம் செயல் பட்ட சிலர் ,பின்னாட்களில்

                                                                                      இது போன்ற காணொளிகள் வெளியான நிலையில், அவர்கள் வேலை

                                                                                      பறி போனதுடன் ,சிறையில் வாடிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிட தக்கது

                                                                                      https://www.youtube.com/watch?v=qUSrB55b5gA
                                                                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                          வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

                                                                                          வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

                                                                                          வடக்கு லண்டன் Wood Green பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பு

                                                                                          திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கூரையில் திடீரென தீ பற்றி கொண்டது ,

                                                                                          சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த 70 தீயணைப்பு வீரர்கள்

                                                                                          ,பலமணித்தியாலம் போராடி தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

                                                                                          இங்கு எழுந்த அதிக புகை காரணமாக இருபது பேர் கடும் மூச்சு திணறலுக்கும்

                                                                                          உள்ளாகினர் ,அவர்களுக்கு ஆம்புலன்சில் வைத்துசிகிச்சை அளிக்க பட்டது


                                                                                          இந்த தீப் பரவலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

                                                                                          போலீசா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                                                                                          போலீசார் விசாரணைகளைம் மேற் கொண்டு வருகின்றார்

                                                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                              பிரிட்டனில் கொரனோ வைரசால் 26,000 பேர் பலி

                                                                                              பிரிட்டனில் கொரனோ வைரசால் 26,000 பேர் பலி

                                                                                              பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை

                                                                                              இருபத்தி ஆறாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மருத்துவமனை மற்றும் ,

                                                                                              அதற்கு வெளியில் தங்கி இருந்து பலியானவர்கள் புள்ளி விபரம் வெளியிட பட்டது

                                                                                                மருத்துவ மனைக்கு வெளியில் 6,500 பேர் பலியாகியுள்ளனர் ,தொடர்ந்து

                                                                                                பிரிட்டனில் வழமைக்கு அதிகாமாக உயிர் பலிகள் அதிகரித்து செல்கிறது ,

                                                                                                மே மாத இறுதிக்குள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
                                                                                                எனவும்

                                                                                                ஐம்பதாயிரத்தை பலி எண்ணிக்கை நெருங்கும் என நிபுணர்கள் கருத் துரைத்துள்ளனர்

                                                                                                பிரிட்டனில் கொரனோ வைரசால்
                                                                                                பிரிட்டனில் கொரனோ வைரசால்
                                                                                                    Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                                                    பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி

                                                                                                    பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி

                                                                                                    பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்

                                                                                                    601 பேர் பலியாகியுள்ளனர் , இதுவரை 22,370 பேர் சாவடைந்துள்ளனர் .


                                                                                                    170 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                                    இந்த நோயின் தாக்குதலிலும் அதிகம் அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,அங்கு ஒரு மில்லியனுக்கு மேல் பாதக்க பட்டுள்ளனர்

                                                                                                      67 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்
                                                                                                      இன்று மட்டும்

                                                                                                      சுமார் 2500 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள துயரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                                                                                      பிரிட்டனில் கொரனோ
                                                                                                      பிரிட்டனில் கொரனோ