கறுப்பின மக்களே கொரனோவால் பிரிட்டனில் அதிகம் பலி

Spread the love

கறுப்பின மக்களே கொரனோவால் பிரிட்டனில் அதிகம் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் நான்கு மடங்கு அதிகமானவர்கள் கறுப்பின மக்களே என புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது

பிரிட்டன் நாட்டின் பூர்வீக குடிகளான வெள்ளை இன மக்கள் பலி எண்ணிக்கை ஆமை வேகத்தில் குறைவடைந்து ,வந்தேறு

    குடிகளான கறுப்பின மக்களே எழுபது சதவீதம் பலியாகியுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

    இவ்வாறு வந்தேறு குடிகளான கறுப்பினத்தவர்கள் ,கறுப்பினம் என்பது அகதிகளாக வந்து குடியேறிவர்கள் இந்தியா,இலங்கையர்கள் உள்ளிட்டவர்கள் அடக்க படுகிறது .

    பொதுவாக கறுப்பு தோல் என்பதால் இவ்வாறு அடையாள படுத்த படுகின்றனர் ,

    இந்து உண்மையில் கொரனோவின் பலியா அல்லது .கொரனோவின்

      பெயரால் நடத்த பட்ட படுகொலையா என்ற சந்தேகத்த்தை பரவலாக எழுப்பியுள்ளது

      இவ்வாறான செய்திகளின் பின்னர் ஆசிய மக்கள் சாதரண நோயினால் பாதிக்க பட்டாலும் மருத்துவ மனைக்கு செல்வதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      கறுப்பின மக்களே
      கறுப்பின மக்களே

      Leave a Reply