பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்
பிரிட்டன் வார்த்தக அமைச்சர் தனக்கு கிடைக்க பெற்ற கடிதம் ஒன்று
மிரட்டலாக அமைந்திருந்த காரணத்தினால் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார் .
குடும்பத்தினர் பெற்ற கடன் தொகையை செலுதத நிலையில் இவர்கள் காணப்பட்டதால் இந்த விடயம் இடம் பெற்றுள்ளதாக பேச படுகிறது
அதனாலேயே இவர் இந்த பதவியை திறந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
இவர்கள் மீது வைக்க பட குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுக்க படவுள்ளதகவும் ,
அவ்வாறு நீதி விசாரணைகளுக்கு செல்ல பட்டால் அது ஆளும் அரசுக்கு நெருக்கடியை தருவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது