பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்
பிரிட்டன் Barham பகுதியில் மதியம் கிட்ட தட்ட ஐந்து மணியளவில் நாப்பது வயது
நிரம்பிய சட்ட தரணியாக விளங்கும் இரு பிள்ளைகளின் தாயாரை அவரது கணவர் சுட்டு கொன்றுள்ளார் .
இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்த இவர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் முன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .
இவருக்கு இரண்டு ,இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன ,குடும்ப தகராறு
காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- TRCSL சிம் கார்டு விதிமுறைகளைக் கடுமை

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்








