Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

வடக்கு லண்டன் Wood Green பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பு

திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கூரையில் திடீரென தீ பற்றி கொண்டது ,

சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த 70 தீயணைப்பு வீரர்கள்

,பலமணித்தியாலம் போராடி தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

இங்கு எழுந்த அதிக புகை காரணமாக இருபது பேர் கடும் மூச்சு திணறலுக்கும்

உள்ளாகினர் ,அவர்களுக்கு ஆம்புலன்சில் வைத்துசிகிச்சை அளிக்க பட்டது


இந்த தீப் பரவலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

போலீசா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

போலீசார் விசாரணைகளைம் மேற் கொண்டு வருகின்றார்