பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

Spread the love

பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

ரஷியா நாட்டின் போர் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடலை கடந்து லண்டன் ஆங்கில கால்வாய் பகுதியில் நுழைந்து தப்பி

சென்றுள்ளதாக பிரிட்டன் ராயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரசியாவின் இந்த கடற்படை நடமாட்டத்தை கண்டு பிடித்த நிலையில்

தற்பொழுது ஆங்கில கால்வாயை சுற்றி ரோந்து ,மற்றும் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

    ஆண்டு தோறும் பிரிட்டன் கடல் பகுதிக்குள் ரசியாவின் நீர்மூழ்கிகள் ,

    விமானங்கள் கப்பல்கள் நுழைந்து உளவு பார்த்து செல்வது வழமையான ஒன்றாக உள்ளது

    போர் ஒன்று ஆரம்பிக்க பட்டால் , அவ்வேளை எவ்வாறு இந்த நாடுகளை

    தாக்கிட வேண்டும் எனவும் ,அவ்வாறான கால பகுதியில் எந்த கடல் பகுதி தமக்கு

    சாதகமான களத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுது முதலே ரசியா படைகள் திரட்டிய வண்ணம் உள்ளன .

    ஐரோப்பிய கடல் பகுதிகள் எங்கும் ரசியாவின் ஊடுருவல் அதிகரித்து

    செல்வதனை ,அண்மைய கால ,அத்துமீறல் செயல் பாடுகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

    பிரிட்டனுக்குள் நுழைந்து
    பிரிட்டனுக்குள் நுழைந்து

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *