சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரித்தானியா English-Welsh பகுதியில் எல்லையில் சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்க பட்டுள்ளது
Dean, Gloucestershire. குறித்த காட்டுப்புற பகுதியில் உலவிய கார் ஒன்றை போலீசார் மறித்து சோதனை செய்தனர் ,
அதில் துண்டுகளாக வெட்ட பட நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டது
இந்த கொலை ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை
ஆண் ,பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர் ,தொடர்ந்து தேடுத்தல்கள் நடத்த பட்டு வருகின்றன
ஒன்றுக்கு மேற்பட்ட மனித சடலங்கள் என தெரிவிக்க பட்டுகிறது
உலங்குவானூர்தி மூலம் தேடுத்தல்கள் முடுக்கி விட பட்டுள்ளன ,வீதிகள் மக்கள் செல்லவும் ,வெளியேறவும் தடை விதிக்க பட்டுளள்து ,மேற்படி
சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது