கிழக்கு லண்டன் பள்ளி வாசல்களில் குவிக்க படும் மனித சடலங்கள்

Spread the love

கிழக்கு லண்டன் பள்ளி வாசல்களில் குவிக்க படும் மனித சடலங்கள்

பிரிட்டன் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தாற்காலிக கொரனோ
சுடலையாக மாற்றம் பெற்றுள்ளது

கொரனோ நோயினால் இறந்தவர்கள் சடலங்கள் இந்த பள்ளி வாசலுக்குள் வைக்க

பட்டு ,உடல்கள் இறுதி நல்லடக்கம் செய்வதற்கு அந்த பள்ளி வாசல் ஒதுக்கியுள்ளது

அதிகம் ஐந்து வேளை தொழும் பள்ளிவாசல் இவ்வாறு ஒதுக்க பட்டுள்ளது ,எதிர் காலத்தில் அதன் பாதிப்பு பலமாக இருக்கும் என நம்ப படுகிறது

கிழக்கு லண்டன் அலை
கிழக்கு லண்டன் அலை

      Leave a Reply