பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்

Spread the love

பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்

பிரிட்டன் -Victoria Park, on Hodsoll Road. பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை

இரண்டு மணியளவில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரி மூவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .

இதன் போது மிரண்டு கத்திய பெண்ணின் சத்தம் கேட்டு அவ்வீதி அருகில்

உள்ளவர்கள் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில்,மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

கொரனோ வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

        Leave a Reply