பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு

Spread the love

பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு

பிரிட்டன் Sandall Road” பகுதியில் நபர் ஒருவர் இறந்த நிலையி சடலமாக மீட்க பட்டுள்ளார்

இவரது சடலத்தை கண்ணுற்ற பொதுமகன் ஒருவர் காவல் துறையினர்

அவசர கட்டு பாட்டு அறைக்கு தகவல் வழங்கியநிலையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டனர் .

    இன்று அதிகாலை 5,30 மணியளவில் இந்த சடலம் மீட்க பட்டது ,இந்த நபரது

    மரணம் மர்மமாக உள்ள நிலையிலும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

    மேலும் Weasenham Lane and Railway Road சாலைகள் தற்போது அடித்து

    பூட்ட பட்டுள்ளன ,இதுவரை இந்த நபராது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை

    பிரிட்டனில் வீதியில்
    பிரிட்டனில் வீதியில்

        Leave a Reply