பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

Spread the love

பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக கடந்த தை மதம் 31 ஆம் திகதி மக்கள் வாக்களிப்பின் படி அறிவித்தது

,ஆனால் இந்த வருடம் இறுதியுடன் முற்றாக விலக உள்ளது , இந்த பிரிதல்

நிலையினை அடுத்து ஐரோப்பிய மக்கள் பிரிட்டனில் வாழ்ந்திடவும் ,மற்றும்

அவர்களுக்குரிய உறவியல் நிலை பேணுதலிலே ஏற்பட்ட சுதந்திர இயக்க

மறுப்புக்கு எதிரான ,நிலைப்பாட்டுக்கு எதிராக வழக்கு இடம்பெறவுள்ளது

தொடர்ந்து உறுப்பு உரிமையில் இருந்து முற்றாக விலகிடாத நிலையில்

அந்த ஐரோப்பிய விதிகளை மதித்து பிரிட்டன் செயல் பட வேண்டும் எனவும் ,

ஆனால் அதனை மதிக்கவிலை என்ற குற்ற சாட்டில் இந்த வழக்கு
இடம்பெற உள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனுக்கு எதிராக
பிரிட்டனுக்கு எதிராக

Leave a Reply