Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை – ஆயுத தாரிகள் அட்டூழியம்

கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை – ஆயுத தாரிகள் அட்டூழியம்

இலங்கை கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் ஊந்துருளியில் வீடு திரும்பி

கொண்டிருந்த நபர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 38 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்

கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் நாடு தழுவிய ரீதியில் தொடர் படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இருபதாவது படு கொலை இதுவாக பதிய பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது

எவ்வாறு இந்த கொலைகள் இடம்பெறுகின்றன …? இதன் பின்புலத்தில் உள்ளது யார் ..?

கொலையாளிகள் எவ்வாறு தப்புகின்றனர் ,..?இந்தகேள்விகளுக்கும் எவரிடத்திலும் பதில் இல்லை

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் சிறுவன் சுட்டுக் கொலை – இருவருக்கு கழுத்து வெட்டு

      லண்டனில் சிறுவன் சுட்டுக் கொலை – இருவருக்கு கழுத்து வெட்டு

      நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9,30 மணியளவில் Kerry Drive, Upminster, பகுதியில் 11 வயது சிறுவன் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளான் .

      மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டனர் .

      இதில் கழுத்தில் பலமான வெட்டு காயங்களுடன் இவர்கள் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

      ஆபத்தான நிலையில் இருவரு சிகிச்சை பெற்று வருகின்ற்னர் ,துப்பாக்கிகள்

        மீட்க பட்டுள்ளன ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரிய

        வரவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

        லண்டனில் சிறுவன் சுட்டுக்
        லண்டனில் சிறுவன் சுட்டுக்
            Posted in உளவு செய்திகள்

            ஆயுதங்கள் காவி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய – கிளர்ச்சி படைகள் – வெடித்தது போர்

            ஆயுதங்கள் காவி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய – கிளர்ச்சி படைகள் – வெடித்தது போர்

            லிபியாவின் தர்ஹுனா விமான நிலையத்தில் தரை இறங்கிய இராணுவ அண்டனோ ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

            விமானம் விமான தளத்தில் தரை இறங்கிய பொழுது , விமானத்தை நோக்கி

            பாய்ந்து வந்த ஏவுகணை குறி தவறாது சுட்டு வீழ்த்தியது .
            இந்த ஏவுகணை பட்டு விமானம் முற்றாக வெடித்து சிதறியது .

            இதில் இருந்த இராணுவத்தினர் அனைவரும் பலியாகியுள்ளனர்

            குறித்த விமானத்தில் மருத்துவ பொருட்களே எடுத்து வரப்பட்டது என லிபியா அரசு தெரிவித்துள்ளது ,ஆனால் துருக்கி ,மற்றும்

            துருக்கிய ஆதரவு படைகள் இதில் ஆயுதங்கள் எடுத்து வரப்பட்ட விமானத்தை தாம் தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

            இந்த விமானத்தில் ஆயுதங்கள் எடுத்து வரப்படுகின்றன ,இந்த நிமிடத்திற்கு

            விமானம் இங்கே தரை இறங்கும் என்ற தகவலை வழங்கியது யார் ..?

            இதில் இரட்டை உளவாளிகள் உள்ளனர் என்ற பெரும் கேள்வியோடு பயணிக்கிறது

            இந்த விமான அழிப்பு .சட்லைட் படங்கள் இந்த விமானம் முற்றாக அழிக்க பட்டதை தெளிவாக காட்டுகிறது .

            இரு தரப்பிலும் இடைவிடாது விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன ,தொடர்ந்து

            வேகம் பெறும் இராணுவ முனைப்புக்கள் வரும் நாட்களில் பெரும் போரை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

            ஆயுதங்கள் காவி சென்ற
            ஆயுதங்கள் காவி சென்ற
            Posted in உளவு செய்திகள்

            உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி

            உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி

            துருக்கிய இராணுவத்தின் விமான எதிர்ப்பு ஏவுகணை ஊடக லிபியாவின் எல்லையோரம் கண்காணிப்பில் ஈடுபட்ட Mi-35 ரக தாக்குதல் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

            குறித்த பகுதியில் லிபியாவின் ஆதரவு இராணுவம் தளம் அமைத்து உள்ள பொழுதும் இந்த எல்லை பரப்பில் குறித்த வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது

            இதே பகுதியில் துருக்கி தனது முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை நவீன ஆயுத தள பாடங்களுடன் அனுப்பி வைத்தது

            மேற்படி துருக்கிய படை இங்கு தரை இறங்கிய 24 மணித்தியாலத்தில் இந்த வானூர்தி ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

            இந்த வானூர்தியைச எழுதி வந்த மூன்று விமானிகளும் பலியாகியுள்ளனர்

            ரசியாவின் தயரிப்பிலான இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளதால் ,இதற்க்கு பதலடியாக துருக்கி மீது ரஷியா

            ,சிரியாவில் வைத்து பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது

            சிரியாவின் எல்லையில் துருக்கிய படைகள் மோதலுக்கு தயரானநிலையில் உள்ளனர் ,இவ்வாறான பதட்டமான

            களமுனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் மோதல்கள் வரும் நாட்களில் வெடிக்கலாம் என பர பரப்புடன் எதிர் பார்க்க படுகிறது

            உலங்குவானூர்தியை சுட்டு
            உலங்குவானூர்தியை சுட்டு