Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1071 பேர் பாதிக்க
பட்டுளளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எனினும் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,அரசுகள் கவிழ்ந்து விடும் என்பதால் இழப்புக்களை
மூடிமறைத்து குறைத்து வெளியிட்டு வருவதாக குற்ற சாட்டுக்கள் தொடர்ந்து முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரான்ஸ் ருமேனியா தூதரகத்தில் பணி புரிந்த ஏழுபேருக்கு கொரனோ
பிரான்ஸ் ருமேனியா தூதரகத்தில் பணி புரிந்த ஏழுபேருக்கு கொரனோ
பிராஸ்ன ருமேனியா தூதரகத்தில் பணிபுரிந்த ஏழு பணியாளருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
,தற்பொழுது இவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
பிரான்சில் தொடர்ந்து வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரேநாளில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது
மேற்படி நோயில் சிக்கி ருமேனியாவில் 44 பேர் பலியாகியுள்ளனர் ,சுமார் 1.952 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஒரே நாளில் 192 பேர் இந்த நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதல் காரணமாகா ஈஸி ஜெட் விமான சேவையானது
330 க்கு மேற்பட்ட தனது விமானங்களை தரை இறக்கியுள்ளது
எதிர்வரும் இரு மாதங்களுக்கும் தமது விமான போக்குவரத்து
சேவைகளை மட்டு படுத்தியுள்ளது
இந்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் நான்காயிரம் விமான
சிப்பந்திகள் ,மற்றும் விமானிகளுக்கு எண்பது வீதம் சம்பளம்
வழங்க படும் என அறிவித்துள்ளது
குறித்த நிறுவனத்தின் விமானங்களில் முதன்மையாக சேவையாக பிரிட்டனின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக விளங்கும்
London Gatwick விமானம் நிலையம் செயல்படுகிறது
மேலும் இந்த விமான நிறுவனத்தின் விமானங்கள் 159 விமானதளங்கள் ஊடாக 1,051 ரூட்டுகளில் பணிபுரிகிறது
அவ்வாறான மிக பெரும் விமான சேவையை தற்பொழுது வைரஸ் எதிரொலியால் முடக்க படும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கின் வடக்கு மாகாணமாக விளங்கும் Kirkuk பகுதியில் நிலை
கொண்டு இருந்த அமெரிக்கா படைகள் தற்பொழுதுஇம்மாதம்
முடிவில் அங்கிருந்து விலக்க படவுள்ளதாக அந்த அரசு
தெரிவித்துள்ளது
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விமான
தளங்கள் இரண்டின் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை ஈரான்
,மற்றும் அதன் ஆதரவு படைகள் நடத்தி வரும் நிலையில் இந்த
படைகள் விலகல் ஆரம்பிக்க பட்டுள்ளது
கிக்கிரீத் பகுதி என்பது குருதீஸ்தான் போராளிகள் நிலை கொண்டு போராடி வரும் பகுதி என்பதும் அந்த போராளி குழுவுக்கு
அமெரிக்கா அரணாக நின்று செயல் பட்டது
தற்போது அங்கிருந்து தமது படைகளை திடீரென விலக்கி கொள்கிறோம் என அறிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது
ஈராக்கி உள்ள மூன்று இராணுவம் முகாம்களில் இது முக்கியமானது என்பது குறிப்பிட தக்கது
ஈரானின் அச்சுறுத்தலா ..? அல்லது வேறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள் வதற்கா என்ற கேள்வி எழுகிறது

இந்தியாவில் கொரோனாவுக்கு 1024 பாதிப்பு – 27 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவுக்கு 1024 பாதிப்பு – 27 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கத்தை எட்டியுள்ள நிலையில், பலியின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. மெதுவாக அதிகரிக்கத்
தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், மார்ச் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில்
மளமளவென அதிகரித்து விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி ஆயிரத்தை தாண்டி 1024 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று புதிதாக 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா
மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அம்மாநிலத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் 20 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 50 பேரும், கர்நாடகாவில் 83 பேரும், பீகாரில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நூற்றி எட்டு வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுளளார் .
இவர் பிரிட்டனின் அதிக வயதானவர் என தெரிவிக்க பட்டுள்ளது
1918 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனின் வயதானவர்களின் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அவ்வாறான ஒருவரை
இப்பொழுது பிரிட்டன் இந்த நோயின் தாக்குதல் மூலம் இழந்து தவிக்கிறது
இவருக்கு சமுக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்கள் பகிரப்பட்டு வருகிறது
இதுவரை பிரிட்டனில் 1.029 பேர் பலியாகியும் 17,000 பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது
அத்துடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் – மக்களே மறந்துடாதீங்க
இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் – மக்களே மறந்துடாதீங்க
இன்று ஐரோப்பா எங்கும் கோடைகால நேரமாற்றம்
இடம்பெறுகிறது ,ஒரு மணித்தியாலம் பின்னோக்கி நகர்கிறது
,நித்திரை பிரியர்களுக்கு பெரும் தொல்லையான நாள் இன்று .
காரணம் ஒரு மணித்தியாலம் முன்னுக்கு எழுந்து வேலைக்கு ஓட
வேண்டும் .என்ன பண்ண இது தான் ஐரோப்பாவின் விதியாக உள்ளது .
மறந்துடாதீங்க இன்று நேரமாற்றம்

பிரிட்டனில் மூன்று தற்காலிக கொரனோ மருத்து மனைகள் வேகமாக அமைக்க படுகிறது
பிரிட்டனில் மூன்று தற்காலிக கொரனோ மருத்து மனைகள் வேகமாக அமைக்க படுகிறது
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக தற்பொழுது
மூன்று தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்க பட்டு வருகின்றன
அதில் மாவீரர் நாள் நடத்த படும் எக்சல் மண்டபம் ,மற்றும்
பேர்மிங்காம் ,மன்ஸிஸ்டர் ,பகுதிகளில் இந்த மருத்துவ மனைகள் வேகமாக கட்ட பட்டு வருகிறது
மாவீரர் நாள் மண்டபத்தில் சுமார் நான்காயிரம் படுக்கைகள் கொண்டதாக அமைக்க படுகிறது
அது தற் பொழுது செயல் பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது ,பெருகி வரும் நோயாளர்களை பராமரிக்க என ஆறு லட்சம் ,விசேட தொண்டர் படை அணியினர் இணைய முன் வந்துள்ளனர்
அவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்க பட்டு களத்தில் இறக்கிவிட படவுள்ளன
நாடு தழுவிய ரீதியில் நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் பேர் வரை சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்
எனினும் இது மேலும் இரட்டிப்பாகி அதிகரிக்க படும் வாய்ப்புள்ளது
இந்த மருத்துவமனையை அமைக்கும் பணியில் சீனா இராணுவம் உள்ளதாக தெரிகிறது ,ஏன் எனில் சீனத்தவர் முகமாகவே காண படுகிறது
அவர்கள் தோள் பட்டையில் உள்ள எழுத்தை அல்லது இலட்சினையை கூர்ந்து கவனியுங்கள்
அபப்டி என்றால் பிரிட்டனுக்கு சீனா உதவுகிறதா என்ற கேள்வி எழுகிறது .அல்லது இவர்கள் பிரிட்டன் இராணுவத்தில் உள்ளவர்களா ..?


பிரிட்டனில் ஒரே நாளில் 269 பேர் பலி -17,089 பாதிப்பு
பிரிட்டனில் ஒரே நாளில் 260 பேர் பலி -17,089 பாதிப்பு
பிரிட்டனில் சனிக்கிழமை இன்று மட்டும் ஒரே நாளில் சுமார் 269 பேர்
பலியாகியுள்ளனர் .இறப்பு விகிதம் தற்பொழுது
1,028 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இதுவரை 17,089 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இதன் இறப்பு விகிதம் நான்கு மடங்காக அதிகரிக்கும்
எனவும் மருத்துவ மனைகளில் பல நூறு மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மருத்துவ மனைகள் எங்கும் நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது ,
மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் காப்பபோம் ,உயிரோடு வாழ்வோம் ,
இந்த நோயாளர்களை பராமரிக்கும் ,பார்வையிடும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களுக்கு இந்த சோதனைகள் இடம்பெறுகிறது
இதில் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களும் பாதிக்க பட்டுள்ளதாகவே கருத படுகிறது
நோயாளர்களை கட்டு படுத்த முடியா நிலையில் மருத்துவ மனைகள் தினறி வருகின்றன
மேலும் Birmingham and Manchester பகுதியில் புதிதாக இரு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க பட்டு வருகின்றன
இன்று காலை ஒன்பது மணிக்கு முன்னராக சுமார் 120,776 பேருக்கு இந்த சோதனை நடத்த பட்டுள்ளது
வட அயர்லாந்தில் 15 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் Alister Jack, secretary of state for Scotland இவரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளதாக தற்போது அறிவிக்க பட்டுள்ளது

லண்டன் எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் 4,000 கொரனோ நோயாளிகள் மருத்துவமனை
லண்டன் எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் 4,000 கொரனோ நோயாளிகள் மருத்துவமனை
லண்டனில் ஆண்டு தோறும் நடத்த படும் எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தின் அனைத்து அரங்குகளில் உள்ளடங்கிய தொகுதியில்
சுமார் நான்காயிரம் தற்காலிக படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார் செய்ய பட்டுள்ளது
இங்கு வைத்தே மக்களுக்கு சிகிச்சை வழங்கிட முடிவு செய்ய பட்டுள்ளது
இவ்வாறு இது அமைக்க பட்டுள்ள பொழுதும் ,பெருகி வரும் நோயாளர்களை சமாளிக்க இது போதாமை உள்ளதினால் மேலும்
பல திரையரங்குகள் ,இவ்வாறான மண்டபங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றம் பெறலாம் என கருத படுகிறது
லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லாது உளளத்தினால்
பெருகிவரும் கொரனோ சுனாமியை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நெருக்கடி நிலையில் அரசு திணறி வருகிறது
எதிர்வரும் நாட்களின் இதன் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
அதனால் மக்களை வீட்டை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் எனவும் ,வீட்டில் இருக்குமப்டி வேண்டியுள்ளது குறிப்பிட தக்கது

ஐயர்லாந் April 12 வரை அடித்து பூட்டு – மக்கள் வெளியில் உலவ தடை
ஐயர்லாந் April 12 வரை அடித்து பூட்டு – மக்கள் வெளியில் உலவ தடை
பிரிட்டன் ஐயர்லாந் பகுதியில் வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை பலி அதிகரித்ததை அடுத்து எதிர்வரும் சித்தரை மதம் 21 ஆம் திகதி
வரை முழு அடைப்பு செய்ய பட்டுள்ளது .
மக்களை வெளியில் நடமாடவும் தடை விதிக்க பட்டுள்ளது
போலீசார் மற்றும் இராணுவம் என்பன வீதிகளில் நிறுத்த பட்டுள்ளன
வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
கட்டு படுத்த இதை தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை
என்பதால் இந்த அதிரடி உத்தரவை குறித்த அரசு பிறப்பித்துள்ளது
ஐயர்லாந்தில் 22 பேர் பலியோகியும் சுமார் 2,121 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,அடுத்தடுத்து நால்வர் பலியான நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுளள்து
வீட்டில் இருக்கும் படி அரசு வலியுறுத்தியுள்ளது ,லண்டனை போன்ற விதிமுறை இங்கே அறிவிக்க பட்டுள்ளது ,மருந்தகம் ,கடைகள்
அத்தியாவசிய வேலைக்கு சென்று வர முடியும் ,அது தவிர வெளியில் நடமாட தடை

லண்டன் விமான நிலையம் ,மருந்தகத்தில் வேலை செய்த தந்தை ,மகளை கொன்ற கொரனோ
லண்டன் விமான நிலையம் ,மருந்தகத்தில் வேலை செய்த தந்தை ,மகளை கொன்ற கொரனோ
பிரிட்டன் – லண்டன்கீத்திரோ விமான நிலையத்தின் டெமினல் மூன்றில் சுங்க அதிகாரியாக கடைமையாற்றிய 61 வயது தந்தை
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
அவர் இறந்து சில நாட்களில் மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்த 33 வயது மகளும் இதே வைரஸ் தாக்குதலில் சிக்கி
பலியாகியுள்ளார்
ஒரே குடும்பத்தில் இருவர் அடுத்தடுத்து இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரனோ தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு வைக்க ப்பட்ட பொழுதும் ,வாடிகையாளர்கள் ,மற்றும்
பயணிகளுடன் பழகியாதல் அவர்களிடம் இருந்து இந்த நோயானது பரவி இவ்வாறு உயிர் பிரிந்துள்ளனர்
கடைகளில் வேலை பார்க்கும் தமிழ் மக்களே ,உயிரா ..? பணமா இவ்வேளை முக்கியம் ..என்பதை முடிவெடுத்து செயல் படுங்கள் .
முதலாளிமார் வேலைக்கு வா என்பார்கள் உங்களுக்கு இவ்வாறன நோயானது தொற்றினால் உங்கள் குடும்ப நிலையை எண்ணி பாருங்கள் .
உயிர் இருந்தால் எப்பொழுதும் பணத்தை உழைத்து விடலாம் ,பிரச்சனைகளை தீர்த்து விடலாம் .யோசித்து செயல் படுங்கள் ,
இவர்கள் போல நிலைமை நாளை நமக்கும் நடக்கலாம் ,முன் எச்சரிக்கை ,வரும் முன் காப்போம் ,உயிரோடு வாழ்வோம் .வீட்டில் இருப்போம் ,

சீனாவின் கொரனோவின் பிறப்பிடமான Wuhan மாகாணம் திறப்பு -குஷியில் உலாவும் மக்கள்
சீனாவின் கொரனோவின் பிறப்பிடமான Wuhan மாகாணம் திறப்பு -குஷியில் உலாவும் மக்கள்
உலகை மிரள வைத்து கொண்டிருக்கும் கொரனோ வைரஸ் பிறப்பிடமாக கொண்ட குவான் மாகாணம் அடித்து பூட்ட பட்டது
சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டு அந்த இடம் மூட பட்டது ,
இந்த மாகாணத்தில் மட்டும் சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டனர்
ஆனால் அந்த மாகாணம் தற்பொழுது திறந்து விட பட்டுள்ளது .
மக்கள் குஷியில் உலாவுகின்றனர் ,
இங்கே டிசம்பர் மாதம் ஆரம்பித்த நோயினை சீனா வெறும் நான்கே மாதத்தில் எப்படி கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தது …?
அது செய்தது என்ன ..? உலகம் மிரண்டு போய் கேட்கும் கேள்வி இது ..சீனாவை இழித்த நாடுகள் வாயடைத்து தமது நாடுகளில் பரவும்
நோயினை கட்டு படுத்த முடியாது தினறி வரும் நிலையில் சீனா அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி ,மீள் இயல்புக்கு வாழ்வுக்கு
திரும்பியுள்ளது .
எங்களுக்கும் உதவுங்கள் என சீனாவிடம் அமெரிக்கா மண்டியிட்டு நிற்கிறது ,தயாரித்த அணுகுண்டுகள் என்ன ஆனது ..?
ஐந்து நாளில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மனையை கட்டி அசத்தியது சீனா
.பிரிட்டன் ,அமெரிக்காவினால் இதனை செய்திட முடிந்ததா …?
இப்பொழுது புரிந்தது யார் வல்லரசு ..?
சீனாவின் இந்த ஒரே வளர்ச்சி ,தான் பிரபல வல்லரசு என்பதை மீளவும் நிரூபித்துள்ளது

இந்தியா படகியால் இளவரசர் சாள்ஸுக்கு தொற்றிய கொரனோ
இந்தியா படகியால் இளவரசர் சாள்ஸுக்கு தொற்றிய கொரனோ
பிரிட்டன் இளவரசர் சாள்ஸுக்கு கொரனோ நோயானது உள்ளது
கண்டு பிடிக்க பட்டது ,
இவர் இந்தியாவுக்கு சென்ற பொழுது அங்கு விருந்து நிகழ்வில்
நூறு பிரபலங்கள் கலந்து கொண்டனர் .
இதில் இந்தியாவின் மிக பெரும் பாடகி ஒருவரும் கலந்து
கொண்டார் ,அவருக்கு இளவரசர் சாள்ஸ் கை
கொடுத்தார் .
அவர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பொழுது இந்த
நோயின் தாக்குதலில் சிக்கி சிகிச்சை பெற்றதை மறைத்து அந்த
நிகழ்வில் கலந்து கொண்டாராம் .மேலும் இவர் சந்தித்த இரு
பிரபலங்களுக்கும் இந்த நோயானது உள்ளது கண்டு படிக்க பட்டுள்ளது
அதனால் அவர்களிடம் இருந்தே இந்த நோயானது இளவரசர்
சாள்ஸுக்கு பரவியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன
எனினும் இவர் மூலம் தான் இந்த நோயானது பரவியதா என்பதை
இளவரசர் தரப்பில் இருந்து தெரிவிக்க படவில்லை

காட்டுக்குள் காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்பு
காட்டுக்குள் காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்பு
அமெரிக்காவில் நான்கு வயது சிறுமி ஒருத்தி நாயுடன் காட்டுக்குள்
திடீரென காணாமல் போனாள் ,இவ்வாறு காணாமல் போன அந்த
சிறுமியை தேடி 300 பேர் தேடுதலில் ஈடுபட்டனர் ,இதன் விளைவாக
சிறுமி பத்திரமாக மீட்க பட்டாள்
நாய் அந்த சிறுமிக்கு காவலாக நின்றுள்ளது ,நாயும் சிறுமியும்
இவ்வாறு மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்க பட்ட செய்தி
அவர்கள் குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லண்டன் Gatwick விமான நிலையம் பூட்ட படுகிறது
லண்டன் Gatwick விமான நிலையம் பூட்ட படுகிறது
லண்டனின் இரண்டாவது விமான நிலையமாக விளங்கும் Gatwick
விமான நிலையம் எதிர்வரும் வாரம் முதல் மட்டு படுத்த பட்ட
சேவையை புரிகிறது டெமினல் ,இரண்டு, பூட்ட படுகிறது
அது தவிர நாள் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலம் மட்டுமே குறித்த
விமான நிலையம் திறந்திருக்கும் ,
அப்போதே பயணத்தை செய்திட முடியும்
இந்த செயல் நடைமுறை ஒருமாதம் வரைநீடிக்கும் என தெரிவிக்க
பட்டுள்ளது
மக்களை நோயின் தொற்றில் இருந்து காப்பாற்றி கொள்வும் அங்கு
பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி இந்த சேவை மட்டு படுத்த
பட்டுள்ளது ,நோயின் தாக்கம அதிகரித்தால் சில விமான
நிலையங்கள் அடித்து பூட்ட படலாம் என தெரிவிக்க படுகிறது 14, 579 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

ஐரோப்பிய விமான சேவைக்கு 76 பில்லியன் இழப்பு,
ஐரோப்பிய விமான சேவைக்கு 76 பில்லியன் இழப்பு
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக
உலக பொருளாதாரத்தில்
பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது ,இதில் ஐரோப்பிய விமான
நிறுவனங்களுக்கு சுமார் 76 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக
அறிவிக்க பட்டுள்ளது
இந்த விமான சேவைகள் மீளவும் வைகாசி மாதம் அளவில்
சேவைக்கு திரும்பும் எனவும் அதுவரை இந்த விமானங்களில்
அதிகமானவை செயல் படுத்த முடியா நிலை ஏற்படும் என
நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
தொடர்ந்து விரைந்து வைரஸ் நோயினை கட்டுப்படுத்தி விடலாம்
என பாதிக்க பட்ட நாடுகள் தெரிவிக்கின்றன
அதற்குரிய அனைத்து வழிகளையும் அந்த நாடுகள் ஏற்படுத்தி

கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்,
கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்
கனடா அமெரிக்கா எல்லை பகுதியில் அமெரிக்கா
இராணுவத்தினர் குவிக்க பட்டு சோதனைகள் தீவிர படுத்த
பட்டுள்ளது
.
கனடாவுக்குள் இருந்து அமெரிக்காவுக்குள் வைரஸ் நோயுடன்
நுழைகின்றனர் எனவும் அதே போல அமெரிக்காவுக்குள் இருந்து
கனடாவுக்குள் நுழைவதால் அதனை தடுக்கும் முகமாக இந்த
இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர் பலிகள்
இடம் பெற்றுள்ளது ,மேலும் ஒரு லட்சம் பேர் வரை இந்த நோயால்
பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் பங்குனி மாத இறுதிக்குள் இந்த நோயினை கட்டு படுத்தி
விடுவோம் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு,
பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு
பிரிட்டனில் முதன் முறையாக இன்று கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி
உயிரிழப்பு அதிகரித்துள்ளது ,ஒரேநாளில் நூறு மக்கள்
பலியாகியுள்ளனர் .
இதுவரை சுமார் உயிரிழப்பு எண்ணிக்கை 573 ஆக உயர்ந்துள்ளது
,மேலும் 11,658
பாதிக்க பட்டுள்ளனர் .104,866 பேருக்கு இந்த சோதனை
இடம்பெற்றுள்ளது
பிரிட்டன் லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லை
எனவும் நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க
பட்டுள்ளதானது இழப்புக்கள் அதிகள் என கருத படுகிறது
இதனை அரசு மூடி மறைத்து வருகிறது என மக்கள் குற்றம் சுமத்தி
வருகின்றனர்

ஸ்பெயினில் ஒரே நாளில் 655 பேர் பலி – ஐந்து லட்சம் பேர் பாதிப்பு,
ஸ்பெயினில் ஒரே நாளில் 655 பேர் பலி – ஐந்து லட்சம் பேர் பாதிப்பு
உலகை மிரள வைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில் இருபத்தி இரண்டாயிரம்
பேர் பலியாகியுள்ளனர் ,கிட்ட தட்ட ஐந்து லட்சம் பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
ஸ்பெயினில் இன்று மட்டும் சுமார் 655 பேர் இதுவரை
பலியாகியுள்ளனர் , மேலும் வரும் மணித்தியாலங்களில் இதன்
உயிர் பலி எண்னிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இத்தாலி கடும் பாதிப்பை சந்திக்க உள்ளது என அதன் தலைவர்கள்
கண்ணீர் வடிக்கின்றனர் ,
மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுதல்
விடுக்க பட்டுள்ளது








