Posted in Uncategorized

யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்

யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை கைது செய்திட சென்ற மதுவரி திணைக்கள

அதிகாரிகள் மீது திடீரென குறித்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்

இந்த தாக்குதலை நடத்தியவர்களினால் குறித்த அதிகாரிகள்

பலமாக தாக்க பட்டுள்ளனர் ,இந்த தாக்குதலில் மூவர் காயங்களுக்கு

உள்ளாகினர் ,மேலும் இவர்கள் உற்பத்தி புரிந்த 700 லீட்டர் கசிப்பு பறிமுதல் செய்ய பட்டுள்ளது

Home » http://ethirinews.com/
Posted in உலக செய்திகள்

காட்டுக்குள் காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்பு

காட்டுக்குள் காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்பு

அமெரிக்காவில் நான்கு வயது சிறுமி ஒருத்தி நாயுடன் காட்டுக்குள்

திடீரென காணாமல் போனாள் ,இவ்வாறு காணாமல் போன அந்த

சிறுமியை தேடி 300 பேர் தேடுதலில் ஈடுபட்டனர் ,இதன் விளைவாக

சிறுமி பத்திரமாக மீட்க பட்டாள்

நாய் அந்த சிறுமிக்கு காவலாக நின்றுள்ளது ,நாயும் சிறுமியும்

இவ்வாறு மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்க பட்ட செய்தி

அவர்கள் குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காட்டுக்குள் காணாமல் போன
காட்டுக்குள் காணாமல் போன