Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கொரனோ தாக்குதல் -ஸ்பெயினில் 4,100 பேர் பலி,
கொரனோ தாக்குதல் -ஸ்பெயினில் 4,100 பேர் பலி
கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை -ஸ்பெயின் நாட்டில் சுமார்
4,100 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியை அடுத்து தற்பொழுது ஸ்பெயின் பலத்த மனித
உயிரிழப்பை சந்தித்து வருகிறது
இதே போல அமெரிக்காவில் 1.050 பேர் மரணமாகியுள்ளனர்
,பிரிட்டனில் இதுவரை 465 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் வேகமாக பரவி வரும் நிலையில்
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என
அறிவுறுத்த பட்டுள்ளது

பிரிட்டனில் வாகனங்களுக்கு MOT 6 மதம் விலக்கு -driving tests நிறுத்தம்,
பிரிட்டனில் வாகனங்களுக்கு MOT 6 மதம் விலக்கு -driving tests நிறுத்தம்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து தற்போது வாகனங்களுக்கு உரிய MOT ஆறு
மாதங்களுக்கு விலக்கு அளிக்க பட்டுள்ளது ,cars and vans get six-
month MOT exemption எனினும் பழுதான வாகனங்களை ஒட்டி
செல்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என
தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் காரச்சுக்கள் திறந்து இருக்கும் எனவும் இவ்வேளை AA உதவ
தயராக உள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது ,
இது பழுதான வாகனங்களை அதே இடத்தில வந்து திருத்தம்
செய்யும் நட மாடும் சேவையாகும் .
அத்துடன் எதிர்வரும் மூன்று மாத்திற்கு driving tests ஓட்டுநர் பயிற்சி
பள்ளிகள் மூட பட்டு இருக்கும் ,The DVSA has also confirmed that
practical driving tests have been suspended for up to three months
அணைத்து வகுப்புகளும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு
இடம் பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் -வேலைக்கு செல்ல மறுக்கும் -ஊழியர்கள் முடங்கிய பிரபல தொலை பேசி நிறுவனம்,
பிரிட்டனில் -வேலைக்கு செல்ல மறுக்கும் -ஊழியர்கள் முடங்கிய பிரபல தொலை பேசி நிறுவனம்
பிரிட்டனில் கொடி கட்டிபறக்கும் தொலைபேசி நிறுவனங்களில் முதன்மையாக உள்ளது three நெட்வேர்க் அலைவரிசை .
வாடிக்கையாளர்கள் உதவுதல் ,மற்றும் அதன் சந்தை படுத்தல் என்பன மலிவு விலையிலும் தரமான நிலையிலும் கிடைக்க பெறுகிறது
அவ்விதமான திறி தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொரனோ வைரஸ் தோற்று பீதி காரணமாக பணிக்கு வர மறுத்து வருகின்றனராம் .
இதனால் அந்த தொலைபேசி நிறுவனத்தின் வடிக்கையாளர் சேவைகள் மட்டு படுத்த பட்டுள்ளது என அந்த தொலை பேசி
நிறுவனம் குறும் செய்திகள் ,மற்றும் மின் அஞ்சல் மூலம் குறித்த செய்தியை அனுப்பியுள்ளது ,மேலும் தமது கடைகள் ,தொடர்பு நிலையங்கள் மூட படுவதாகவும் அறிவித்துள்ளது
மேலதிக தொடர்புகளுக்கு அவர்களது ஆப்பை பயன்படுத்தும் படி வேண்டியுள்ளது
இவ்வாறு பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு செல்ல பயந்து வருகின்றனர் ,ஆனால் அந்த நிறுவனங்கள்
ஊழியர்களை கட்டாய படுத்தி பணிக்கு வருமாறு அழைக்கின்றனர் என்ற குற்ற சட்டை ஊழியர்கள் முன் வைக்கின்றனர்
இந்த குற்ற சாட்டு அமைச்சர்கள் ,எம்பிக்கள் ,மற்றும் தகவல் தொடர்பு அமைச்சுக்களுக்கு மக்கள் புகார் அளித்து வருகின்றனர்
கடைகளை ,தொழில் நிறுவனங்களை முடிந்தளவு பூட்டி மக்களுக்கு உதவுமாறு கேட்டு கொள்ள பட்ட பொழுதும் நம்ம தமிழர்கள்
உள்ளிட்டவர்கள் நிறுவனங்கள் திறந்து உள்ளது குறிப்பிட தக்கது


பிரிட்டன் பாராளு மன்றம் 4 வாரங்களுக்கு அடித்து பூட்டு,
பிரிட்டன் பாராளு மன்றம் 4 வாரங்களுக்கு அடித்து பூட்டு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ வைரஸ் எதிரொலியை அடுத்து
பிரித்தானியாவின் பாராளுமன்றம் நான்கு வாரங்களுக்கு அடித்து
பூட்ட படுகிறது .
எம்பிக்கள்,அமைச்சர்கள் அனைத்து வெளிநாட்டு பயணங்கள்
இரத்து செய்ய பட்டுள்ளன .
மேலும் மக்களை சந்திக்கவும் தடை விதிக்க பட்டுள்ளது
மீளவும் இந்த பாரளுமன்றம் 21 April கூடும் என அறிவிக்க
பட்டுள்ளது , வைரசால் பாதிக்க பட்ட மக்கள் ,மற்றும்
நடவடிக்கைகளுக்கு பெரும் தொகை நிதி ஒதுக்க பட்டுள்ளது ,
மேலும் இந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் NHS இல் இணைந்து
பணியாற்ற சுமார் 170 ஆயிரம் நபர்கள் இணைந்துள்ளனர் .
இவர்கள் தம்மை அர்ப்பணித்து நாட்டு மக்களை காப்பாற்றிட இந்த
சேவையில் பங்காற்ற இணைந்துள்ளனர் ,
பல மருத்துவமனைகள் நோயாளர்கள் திடீர் வரவால் அதிகமாகி
உள்ளதாக செய்திகள் கசிகின்றன
எனினும் அரசு கூறும் இழப்புக்கள் ,சேதங்களை விட இரட்டிப்பு
அதிகம் என நம்ப படுகிறது
Parliament to shut for at least four weeks amid coronavirus crisis,MPs and peers are still due to return
to Parliament on 21 April, but that has been cast into doubt by the speed of the global crisis.

92 இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள் – 7 மணித்தியாலம் இடம்பெற்ற உக்கிர சண்டை,
92 இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள் – 7 மணித்தியாலம் இடம்பெற்ற உக்கிர சண்டை
நையீரியாவின் எல்லை பகுதியான Boma பிரதேசத்தில் அரச
இராணுவத்தினரை தமது விடுதலை கோரி போராடி வரும்
பொக்கோ கராம் கிளர்ச்சிபடையினர் சுட்டு கொன்றனர் .
குறித்த நகருக்குள் ஊடுருவி சென்ற போக்கோ கராம் அமைப்பினர்
அதிரடி அதிவேக தாக்குதலை நடத்தினர் .
இதில் 92 அரச படைகள் பலியாகினர் ,மேலும் 22 அரச வாகனங்கள்
,கவசவாகனங்கள் என்பன அழிக்க பட்டும் எரியூட்ட பட்டும்
முதன் முதலாக பெரும் தொகையில் தாம் இந்த மனிதர்களை
இழந்துள்ளதாக அந்த நாட்டு அரச அதிபர் தெரிவித்துள்ளார்
குறித்த அமைப்பினர் மீது தீவிர தாக்குதால்கள் முடுக்கிவிட
பட்டுள்ளது

கொரனோ தாக்குதல் 18,815 பேர் பலி 4 லட்ஷசம் பேர் பாதிப்பு,
கொரனோ தாக்குதல் 18,815 பேர் பலி 4 லட்ஷசம் பேர் பாதிப்பு
உலக நாடுகளை வேகமாக புரட்டி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில் 18,815 பேர்
பலியாகியுள்ளனர் .
மேலும் நான்கு லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இத்தாலியில்
கடந்த தினத்தில் மட்டும் 743 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த
கண்டு பிடிக்க பட்ட மருந்துகள் உடனடி பாவனைக்கு வரவில்லை
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவ மனைகளில்
நோயாளர்கள் தங்கிட வசதி இன்றி அவர்கள் நிலத்தில் உறங்கும்
காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளம்பியுள்ளன

பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு,
பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை சுமார் 422 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 8,077
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
90,436 பேருக்கு இந்த சோதனை இடம் பெற்றுள்ளது
இந்த நோயினை கட்டு படுத்தும் நோக்கில் மூன்று வாரத்திற்கு
மக்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என
அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
மேலும் தேவையற்று வீதிகளில் உலாவினால் காவல்துறையினரால்
தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை
மட்டும் திறந்து வியாபாரம் நடத்தும் படி அரசு கூறியுள்ளமை
குறிப்பிட தக்கது
எதிர்வரும் வாரம் முழு லக்கடவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என
எதிர் பார்க்க படுகிறது

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை
இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களை கொண்டு செல்லும் ராணுவ வாகனங்கள்
ரோம்:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின்
195 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 373 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்துவருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வைரஸ் தாக்குதலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-
இத்தாலி – 6,077
சீனா – 3,270
ஸ்பெயின் – 2,207
ஜெர்மனி – 118
அமெரிக்கா – 504
ஈரான் – 1,812
பிரான்ஸ் – 860
தென்கொரியா – 111
சுவிஸ்சர்லாந்து – 118
இங்கிலாந்து – 335
நெதர்லாந்து – 213
பெல்ஜியம் – 88
ஜப்பான் – 41
பிரேசில் – 25
கிரீஸ் – 17
இந்தோனேசியா – 49
பிலிப்பைன்ஸ் – 33
ஈராக் – 23
ஸ்வீடன் – 25
பொர்ச்சீகல் – 23
ஆஸ்திரியா – 21
சான் மரினோ – 20
அல்ஜிரியா – 17
துருக்கி – 30

பிரிட்டனில் Nando’s,McDonald,Costa 4000 கடைகள் இன்றும் அடித்து பூட்டு ,
பிரிட்டனில் Nando’s,McDonald,Costa 4000 கடைகள் இன்றும் அடித்து பூட்டு
பிரிட்டனில் அதிக புகழ் பெற்ற உணவவங்களான
Nando’s,McDonald,Costa என்பன இன்று இரவு ஏழு மணியுடன் அடித்து
பூட்ட படுகிறது
Nando’s400 கடைகள் ,McDonald,1350 கடைகள் Costa வின் 2000 க்கு
மேற்பட்ட உணவகங்கள் என்பன மூட படுகின்றன
அரசு விடுத்த கொரனோ நோயின் பரவலை தடுக்கும் முகமாக
இந்த அடித்து பூட்டு நிகழ்வுகள் இடம்பெறுகிறது

பிரிட்டனில் உள்ள அனைத்து McDonald உணவகங்களும் இன்று அடித்து பூட்டு,
பிரிட்டனில் உள்ள அனைத்து 1,350 McDonald உணவகங்களும் இன்று அடித்து பூட்டு
உலகில் புகழ் பெற்ற McDonald இன்று இரவு ஏழு மணி முதல்
அடித்து பூட்ட படுவதாக அந்த உணவகம் அதிரடியாக அறிவித்துள்ளது
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து இந்த அதிரடி முடிவெடுக்க பட்டுள்ளது
மேலும் அந்த உணவகத்தில் பணி புரிந்த அனைத்து
தொழிலார்களும் வழங்க பட்ட சம்பளத்தில் என்பது வீதம்
சம்பளமாக தொடர்ந்து வழங்க படும்
அரசு இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது ,இந்த உணவகங்கள்
பூட்ட படும் நிலையை அடுத்து kfc உணவகமும் அடித்து பூட்ட
படலம் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் ஏழுவது சிறுமி குத்திக்கொலை
பிரிட்டனில் ஏழுவது சிறுமி குத்திக்கொலை
பிரிட்டன் மான்ஸிடெர் Queen’s Park in Bolton பகுதியில் விளையாடி
கொண்டிருந்த எழுவயது சிறுமி
சரமாரியாக குத்தி கொலை செய்ய பட்டுள்ளார் .
மேற்படி படுகொலை தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் தீவிர
விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
பிரிட்டனில் கத்தி குத்து கொலைகள் கட்டு கடங்காது அதிகரித்து
செல்கின்றமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா பிரதி ஜனாதிபதி ,மனைவி கொரனோ வால் பாதிப்பு
அமெரிக்கா பிரதி ஜனாதிபதி ,மனைவி கொரனோ வால் பாதிப்பு
அமெரிக்காவின் பிரதி ஜனாதிபதி Mike Pence மற்றும் அவரது
மனைவி Karen ஆகியோர் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் இவருடன் மிக முக்கிய அதிகாரிகளும் இந்த நோயின் தாக்கத்தில் சிக்கியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
தற்பொழுது இவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுளள்து .
இவர்ககளை போலவே அமெரிக்கா அதிபர் டிரம்புக்கும் இந்த நோய் தொற்றி இருக்க கூடும் என நம்ப படுகிறது ,
எனினும் அமெரிக்கா அரசு இதனை மறைத்து வருவதான குற்ற சாட்டுக்குள்ள முன் வைக்க படுகின்றன
இவருக்கும் நடத்த பட்ட சோதனையில் மேற்படி நோயில்லை என்ற தகவல் வழங்க பட்டமை குறிப்பிட தக்கது

கொரனோ தாக்குதல் -அமெரிக்காவில் 10,356 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதல் -அமெரிக்காவில் 10,356 பேர் பாதிப்பு
உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இதுவரை உலகம் தழுவிய நிலையில் கிட்ட தட்ட மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இதுவரை 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
இந்த நோயால் தற்போது அமெரிக்காவில்- 10,356 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு பாத்திக்க பட்டவர்களை பராமரிக்க ,சிகிச்சை வழங்கிட முப்பதாயிரம் பேர் மேலதிகமாக தேவையாக உள்ளது
எனினும் இவ்வாறான பணியாளர்களை பெற்று கொள்வதில் சுகாதார அமைச்சு திணறி வருகிறது
தமது உயிர்களை காப்பாற்றி கொள்ள மருத்துவர்கள் ,தாதிமார்கள் மறுத்து வருகின்றனர் என்ற செய்திகள் பரவி வருகிறது
உலக வல்லாதிக்கத்தின் முதன்மை வாதியாக தன்னை காட்டி கொள்ளும் அமெரிக்கா இப்பொழுது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது
சீனா தமது நாட்டில் இந்த நோயை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது
எனினும் அமெரிக்கா கூறும் இந்த தொகையை விட இழப்பு மேலும் இரட்டிப்பாகலாம் என வல்லுனர்கள் கருத்துரைத்த வருகின்றனர்

லண்டனில் கடைக்குள் புகுந்த கார் – படங்கள் உள்ளே
லண்டனில் கடைக்குள் புகுந்த கார் – படங்கள் உள்ளே
இன்று Crystal Palace பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் கார் ஒன்று
புகுந்துள்ளது .
வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
கடைக்குள் புகுந்துள்ளது
கடை பலத்த சேதமடைந்துள்ளது .
கடையின் கண்ணாடிகள் என்பன உடைந்து கீழே வீழ்ந்துள்ளன
அந்த கடையின் முன் பக்கம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது
இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் அவ்வழியால் நாம் சென்ற
போது எமது கமராவுக்குள் சிக்கிய காட்சிகள் இவை
மேற்படி விபத்தால் அவ்வழி சாலை தடை செய்ய பட்டுள்ளது
,போலீசாரும் குவிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளது ,





பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டன் Essex காவல்துறை பிரிவில் மலசலகூட பேப்பரை திருடி
வானில் ஏற்றி சென்ற மூவர் அடங்கிய திருட்டு கும்பலை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து
இந்த கைது இடம்பெற்றுள்ளது
பிரிட்டனில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில்
மலசலகூட பேப்பருக்கு பெரும் தட்டு பாடு நிலவி வருகின்றமை
குறிப்பிட தக்கது
மக்கள் தாம் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தட்டு பாடு
காரணமாக இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது


கொரனோ வைரஸ் 11,000. பேர் பலி -260,ஆயிரம் பேர் பாதிப்பு
கொரனோ வைரஸ் 11,000. பேர் பலி -260,ஆயிரம் பேர் பாதிப்பு
உலகம் ட்டிகழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் இந்த
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 11 ஆயிரம் பேர்
இதுவரை பலியாகியுள்ளனர் ,.
மேலும் இந்த நோயின் தகுத்தலில் சிக்கி சுமார் 260 ஆயிரம் பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,
ஐரோப்பாவில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர்
,இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 166 நாடுகள் பாதிக்க
குறித்த நோயினை கட்டு படுத்த முடியாதது உலகம் தவித்து
வருகிறது ,சீனாவை தலமாக கொண்டு பரவிய இந்த நோயானது
தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது எவ்வாறு என்ற
கேள்விக்கு இதுவரை தெளிவான பதில்கள் கிடைக்க பெறவில்லை

கொரனோ தாக்குதலில் பிரிட்டனில் 177 பேர் பலி – 3,983 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதலில் பிரிட்டனில் 177 பேர் பலி – 3,983 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை 177 பேர்பலி யாகியுள்ளனர் ,மேலும் 3,983 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,62,993 பேருக்கு இந்த நோய்த்தொற்று
சோதனை இடம்பெற்றுள்ளது
மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த
கடைகள்,பொது நிகழ்வுகள் என்பன முடக்க பட்டுள்ளன ,
இதனை தொடர்ந்து மக்கள் வெளியில் நடமாடும் தடையும் விதிக்க
படாலாமென எதிர்பார்க்க படுகிறது

இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு
இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு
இத்தலையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 627 பேர் பலி யாகியுள்ளனர்
,மேலும் இதன் இறப்பு விகிதம் நான்காயிரத்தை கடந்துள்ளது .இதுவரை இந்த நோயினால் சுமார் 37,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,இறந்தவர்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளனர் .
மேற்படி பரவி வரும் நோயினை கட்டு படுத்த முடியாது இத்தாலி தினறி வருகிறது ,தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்னம் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

ஸ்பெயினில் 1,000 பேர் பலி – 20,000 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் 1,000 பேர் பலி – 20,000 பேர் பாதிப்பு
உலகின் 192 நாடுகளில் வேகமாக பார்வை வரும் கொரனோ
வைரஸ் தோற்று ணியில் சிக்கி ஸ்பெயினில் மட்டும் சுமார்
ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் இருபதாயிரம் பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .
தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஆபத்தான நிலையில்
உள்ளனர்
சீனாவை மிஞ்சியது இத்தாலி இங்கு சுமார் 3600 பேர்
இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

கொரனோ தாக்குதல் ஈரானில் 1,433, பேர் பலி 20,000 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதல் ஈரானில் 1,433, பேர் பலி 20,000 பேர் பாதிப்பு
உலகை ஆட்டி படைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை ஈரானில் சுமார் 1,433 பேர் பலியாகியுள்ளனர்
,மேலும் சுமார் இருபதாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் அங்கு இறந்து
வருவதகவும் அதனை அந்த அரசு மூடி மறைத்து வருவதாக ஆளும்
அரச எம்பிக்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்
எனினும் இந்த தகவலை அரச உயர் பீடங்கள் மறுத்து வருகிறது
,அமெரிக்கா ,இஸ்ரேலின் திட்ட மிட்டபட்ட பரப்புரைகளில் இவை
ஒன்று என ஈரான் உயர்மட்டம் கருத்துரைத்த வருகிறது








