Tag: airlines
வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்
வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்
கொரனோ வைரசால் வெளி நாடுகளில் சிக்கி தவித்து வரும் இலங்கையர்களை
அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை விமானங்கள் ஈடுபட்டுள்ளன
இவ்வாறு இந்த விசேட விமானங்கள் Amritsar, Coimbatore, Pakistan’s Karachi,
Lahore and Nepal’s Kathmandu
போன்ற விமான தளங்களுக்கு பறப்பில் ஈடுபட்டுள்ளன
நாடு திரும்ப முடியாது தவிக்கும் மக்களை நாம் இலங்கை அழைத்து வருவோம்
என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இந்த விமான சேவைகள் இடம் பெறுகின்றன

லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
துருக்கிய நாட்டின் மிக பெரும் திறமை வாய்ந்த விமானிகள் பலியாகியுள்ளனர்
துருக்கிய விமான சேவை நிறுவனத்தில் பணி புரிந்த இவர்கள் இருவரும்
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்
விமான பயணிகளிடம் இருந்து கடத்த பட்ட நோயினால் ,பாதிக்க பட்ட
இவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியாகினர் என்ற
தகவலை அந்த நாட்டு விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
லண்டனுக்கான விமான சேவையை நடத்தி வந்த விமானத்தின் ஓட்டிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் ,அவ்வாறானவர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்
மேலும் லண்டனில் இருந்து துருக்கி சென்ற 262 துருக்கிய பயணிகள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளனர் .
மருத்துவ சோதனைகளின் பின்னர் நோயானது இல்லை என கண்டறிய பட்டால் மட்டுமே இவர்கள் விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

ஐரோப்பிய விமான சேவைக்கு 76 பில்லியன் இழப்பு,
ஐரோப்பிய விமான சேவைக்கு 76 பில்லியன் இழப்பு
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக
உலக பொருளாதாரத்தில்
பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது ,இதில் ஐரோப்பிய விமான
நிறுவனங்களுக்கு சுமார் 76 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக
அறிவிக்க பட்டுள்ளது
இந்த விமான சேவைகள் மீளவும் வைகாசி மாதம் அளவில்
சேவைக்கு திரும்பும் எனவும் அதுவரை இந்த விமானங்களில்
அதிகமானவை செயல் படுத்த முடியா நிலை ஏற்படும் என
நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
தொடர்ந்து விரைந்து வைரஸ் நோயினை கட்டுப்படுத்தி விடலாம்
என பாதிக்க பட்ட நாடுகள் தெரிவிக்கின்றன
அதற்குரிய அனைத்து வழிகளையும் அந்த நாடுகள் ஏற்படுத்தி







