கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதல் காரணமாகா ஈஸி ஜெட் விமான சேவையானது
330 க்கு மேற்பட்ட தனது விமானங்களை தரை இறக்கியுள்ளது
எதிர்வரும் இரு மாதங்களுக்கும் தமது விமான போக்குவரத்து
சேவைகளை மட்டு படுத்தியுள்ளது
இந்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் நான்காயிரம் விமான
சிப்பந்திகள் ,மற்றும் விமானிகளுக்கு எண்பது வீதம் சம்பளம்
வழங்க படும் என அறிவித்துள்ளது
குறித்த நிறுவனத்தின் விமானங்களில் முதன்மையாக சேவையாக பிரிட்டனின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக விளங்கும்
London Gatwick விமானம் நிலையம் செயல்படுகிறது
மேலும் இந்த விமான நிறுவனத்தின் விமானங்கள் 159 விமானதளங்கள் ஊடாக 1,051 ரூட்டுகளில் பணிபுரிகிறது
அவ்வாறான மிக பெரும் விமான சேவையை தற்பொழுது வைரஸ் எதிரொலியால் முடக்க படும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது