Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கொரனோ நோயால் கனடா ஒன்றாரியோவில் மட்டும் 2,793 பேர் பாதிப்பு
கொரனோ நோயால் கனடா ஒன்றாரியோவில் மட்டும் 2,793 பேர் பாதிப்பு
கனடா ஒன்டாரியோ மாநிலத்தில் மட்டும் சுமார் 2,793 பேர் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது
மேலும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இங்கு மட்டும் சுமார் 401 பேர் புதிதாக பாதிக்க பாட்டுள்ளனர் .
மேலும் ஒரு நபருடன் உரையாடும் பொழுதொ அல்லது சந்திக்கும் பொழுதோ சுமார் நான்கு மீட்டர் தூரத்தில் இருந்து பேசி கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
எனவே மக்களே இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் தெரிய படுத்துங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

கனடாவில் 12 பேருக்கு கொரனோ என தவறாக தகவல் அனுப்பிய மருத்துவமனை -அதிர்ச்சியில் மக்கள்
கனடாவில் 12 பேருக்கு கொரனோ என தவறாக தகவல் அனுப்பிய மருத்துவமனை -அதிர்ச்சியில் மக்கள்
கனடாவில் கொரனோ வைரஸ் நோயால் பாதிக்க பட்டவர்களை Peel Region’s
interim medical officer of health is apologizing சோதனை செய்து வருகிறது .
இந்த மருத்துவ மனையின் மருத்துவர் ஒருவர் பன்னிரண்டு பேருக்கு தவறுதலாகிமாறி
அவர்களுக்கு இந்த கொரனோ வைரஸ் உள்ளதாக தகவல் அனுப்பியுள்ளது
இந்த தகவலை கேள்வியுற்ற நபர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்
பின்னர் தாம் தவறுதலாக அனுப்பி விட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளது
இதே நாளில் சுமார் 362 பேர் சோதனைக்கு உளளக்க பட்டு இருந்தனர் ,
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை நாம் செய்திட மாட்டோம் என கண்டிப்பான உத்தரவாதம் வழங்கியுள்ளனர்
எங்களுக்கு தெரியும் சில நிமிடங்கள் நீங்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருப்பீர்கள் ,
அதற்காக மீளவும் வருந்துகிறோம் ,மன்னிப்பு என அவர்களிடம் மன்றாடி வேண்டியுள்ளனர்
மனித தவறுகள் இயல்பு தான் ஆனால் ,கொரனோவிலா இப்படி விளையாடுவது ..?
மேலும் கனடா செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

கொரனோ முககவசம் போலி – கொலண்ட் நாட்டை ஏமாற்றிய சீனா
கொரனோ முககவசம் போலி – கொலண்ட் நாட்டை ஏமாற்றிய சீனா
உலக நாடுகளில் கொரானோ வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது .
இவ்வேளை இந்த நோயில் பாதிக்க பட்டவர்களை காப்பாற்றிட முக கவசங்களை அணியுமாறு
மருத்துவர்கள் வேண்டி கொண்டனர் .சுகாதார அமைச்சு அதனை வெளிப்படையாக கூறியது
இதனால் ஐரோப்பா நடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இந்த முக கவசங்களுக்கு பெரும் தட்டு பாடு நிலவுகிறது
இவ்வேளை சீனா தனது நாட்டில் இந்த நோயை கட்டு படுத்தி விட்டோம் என தமது நாட்டை அழகு படுத்தி காட்டியது மக்கள் வாய்களுக்கு முக கவசங்கள் அணிவிக்க படிருந்தன
வேறு வழியின்றி சீனாவை நம்பி ஐந்துக்கு மேற்பட்ட நாடுகள் ,கொரோனா சோதனை கருவிகள் ,மற்றும் முக கவசங்கள், என்பனவற்றை வாங்கி குவித்தன
பல மில்லியன் டொலர்கள் இதற்கு செலவிட பட்டது
பொருட்களும் மிக வேகமாக வினியோகிக்க பட்டன
ஆனால் அதில் கலப்பும் போலியாக தயாரிக்க பட்டிருந்தன ,
அவை மருத்துவ மனைகளில் பாவிக்க முடியாதவையாக விளங்கின ,கடும் கோபம் கொண்ட கொலண்ட் அரசு சீனா தூதரகத்தில் இது தொடர்பாக முறையிட்டது ,
அதற்கு சீனா வழங்கிய பதில் என்ன தெரியுமா..? நாங்கள் வழங்கியது மருத்துவ தேவைக்கு அல்ல அதற்கு இதனை நீங்கள் பாவிக்க முடியாது என்பதே
இந்த பதிலை கேட்ட கொலண்ட் அதிகாரிகள் கடுப்பாகின ,சீனாவா கொக்கா .இதை
தரமில்லாதவை என நீங்கள் எப்படி கூற முடியும் என்றது
எமது தயாரிப்புக்கள் எல்லாம் மிக தரமானவை ,காசுக்கு ஏற்ற பொருட்கள் உள்ளன என கபடி ஆடி விட்டது சீனா
இனிமேல் சீனாவிடம் கொலண்ட் அரசு பொருட்களை வாங்குமா என்ன …?
இது மட்டுமா ,உடன் பிறந்த கூட்டாளியாக விளங்கிய இலங்கை ,அதற்கும் ஆப்பு வைத்தது ,அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் சீனாவின் இந்த போலிக்குள் சிக்கி ஏமாற்றம் அடைந்து விட்டன
அதனால் தான் அமெரிக்கா டிரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்
சீனா காரானா அவன் நல்ல வியாபாரி ஆச்சே .
மாப்புள்ள பக்கத்தில சீனா காரன் இருந்த நம்பிடாதே என கொலண்டு காரங்க சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை .இதுக்கு பேர் தான் ஆப்பு .. …!

பிரான்சில் கொரோனா சட்டத்தை மீறிய 350.000 மக்களுக்கு தண்டம்
பிரான்சில் கொரோனா சட்டத்தை மீறிய 350.000 மக்களுக்கு தண்டம்
பிரான்சில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோயினை கட்டு படுத்தும் முகமாக மக்கள்
வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் எனவும் ,மருந்துகள் ,பொருட்கள் ,மற்றும்
மருத்துவ தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் உலவிட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டது
மேற்படி அரசின் விதிகளை மீறி வெளியில் உலாவிய சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளது
அதாவது சட்ட விதிகளை மீறி வீதியில் உலாவினார்கள் என்ற நிலையில் குற்ற பணம் அறவிட பட்டுள்ளது
€135, யூரோவில் இருந்து தற்பொழுது €200 யூரோவாக அதிகரிக்க பட்டுள்ளது
மக்களை காப்பாற்றிட அரசு தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வரும் நிலையில்
,மக்கள் அதனை அலட்சியம் செய்து இவ்விதம் புரிந்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரான்ஸ் மக்களே வெளியில் தேவையற்று நடமாடாதீர்கள்
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ,தண்டத்தில் இருந்து அவர்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

திடீர் திருப்பம் -ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து 100 தாலிபான்கள் விடுதலை
திடீர் திருப்பம் -ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து 100 தாலிபான்கள் விடுதலை
ஆப்கானிஸ்தான் நாட்டில் விடுதலை கோரி போராடி வந்த தலிபான் போராளிகள் கைது செய்ய பட்டு சிறைகளில் அடைக்க பட்டனர் .
அவ்வாறு அடைக்க பட்டவர்களில் அதன் அமைப்பின் முக்கிய தலைவர்களும் உள்ளடங்கும் .
அவ்வாறான முக்கிய தாக்குதல் தளபதிகள் உள்ளிட்ட சுமார் நூறு பேரினை ஆப்கானிஸ்தான் அரசு திடீரென விடுதலை செய்துள்ளது
அமெரிக்கா குறித்த தலிபான் போராளிகளுடன் பேச்சி ஈடுபட்டது ,அதனையே அடுத்தே இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது .
தற்போது அங்கு சமரச பேச்சுக்கள் இடம்பெற்ற நிலையில் இந்த திடீர் விடுதலை இடம்பெற்றுள்ளது
அமெரிக்கா அரசினால் குறித்த அமைப்பானது வேட்டையாட பட்டு பின்லாடன் மற்றும் அதன் தலைவர் கொலை செய்யப் பட்டனர் .
அவ்வாறானநிகழ்வின் பின்னர் இப்பொழுது இந்த இடீர் திருப்பம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு கொரனோ தொற்று -318 பேர் தனிமை படுத்தல்
பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு கொரனோ தொற்று -318 பேர் தனிமை படுத்தல்
பிரிட்டன் Great Ormond Street மருத்து வமனையில் நடத்த பட்ட சோதனையில் 73 ஊழியர்கள் ,மருத்துவர்கள்
,தாதிமார்கள்,அம்புலன்ஸ் சாரதிகள் நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
73 பேருக்கு இந்த நோயானது தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளது .
மேலும் 318 பேர் இந்த நோயின் அறிகுறியில் உள்ளதால் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இதற்கு முன்னர் மூன்று மருத்துவர்கள் இறந்துள்ளது குறிப்பிட தக்கது .
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதல் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது
சில நாட்களில் பெரும் உயிர் பலிகள் ஏற்படும் என அறிவிக்க
பட்டிருந்த நிலையில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,நோயானது வேகமாக பரவி செல்கிறது .
என மீளவும் அரசு தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கிய வண்னமே உள்ளது
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,
மக்களே சில நாட்களுக்கு ,கடும் பாதிப்பு ஏற்படும் என கணிக்க பெற்றுள்ளது எச்சரிக்கை …எச்சரிக்கை ..

வீடற்றவர்களை அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ் அரசு
வீடற்றவர்களை அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ் அரசு
பிரான்சில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து ,
வீடற்று வீதிகளில் உறங்கிய மக்களை அழைத்து அந்த அரசு வாழ்வு கொடுத்துள்ளது .
அவர்களுக்கு என ஒரு பெரும் இடம் தாயார் செய்து அதில் அவர்கள் தங்க வைக்க பட்டு
உணவு ,உடைகள் ,என்பன வழங்க பட்டு பாதுகாக்க படுகின்றன
கொடிய நோயில் இருந்து இந்த மக்களை காப்பாற்றி கொள்ள இந்த சிறப்பு திட்டத்தை மேற் கொண்டுள்ளது
இந்த முகாம் எதிர்வரும் வைகாசி மாதம் வரை பராமரிக்க படும் என அரசு அறிவித்துள்ளது
இவர்களின் பாதுகாப்பபு ஆகிருதி காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் உடல் நோய் சோதனைக்கும் உள்ளாக்க பட்டுள்ளனர்

கொரனோவால் -பிரிட்டனில் ஒரே இரவில் அரச பணத்திற்கு விண்ணப்பித்த 950,000 மக்கள்
கொரனோவால் -பிரிட்டனில் ஒரே இரவில் அரச பணத்திற்கு விண்ணப்பித்த 950,000 மக்கள்
பிரிட்டனில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
நாடே லக் டவுன் ஆகியுள்ள நிலையில் ,மக்கள் தொழில்களை இழந்து தவித்து வருகின்றனர் .
பல குடும்பங்கள் ஒருவேளை உணவுடன் வசித்து வருகின்றனர் .வெளியில் நடமாட தடை உள்ளது ,அச்சம் வேறு
இவ்வாறான நிலையில் பிரிட்டனின் வரலாற்றின் நிகழ்ந்த பெரும் சாதனையாக
கடந்த இரவு மட்டும் சுமார் ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச
பணத்திற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர் nearly 950,000 people have applied for Universal Credit benefits in the past fortnight
இந்த திடீர் மக்கள் அதிகரித்த விண்ணப்பத்தால் அரசு தடு மாற்றத்தில் உள்ளது
மேலும் இதனை நிவர்த்தி செய்திட கடுமையாக அரச நிர்வாகம் உழைத்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
கடைகளில் பொருட்களின் விலை அதிகரிப்பு ,தொழில் இழப்பு என்பனவற்றால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது
கொரனோ சுனாமி என இதனை அழைக்கின்றனர்

உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ஐநா எச்சரிக்கை – உடன் வினியோகிக்க வேண்டுகோள்
உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ஐநா எச்சரிக்கை – உடன் வினியோகிக்க வேண்டுகோள்
உலகில் தீவிரமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் எதிரொலி காரணமாக ,மக்கள் பீதியில் அதிக அளவில் உணவு
பொருட்களை கொள் முதல் செய்து செல்கின்றனர் .இதனால் தற்பொழுது உணவு தட்டுப் பாடுகள ஏற்பட்டுள்ளதாகவும்
,தற்போது இருப்பில் உள்ளவை தீர்ந்து விட்டால் பெரும் நெருக்கடியை மக்கள் சந்திக்க நேரிடும் என்பதால் .
உலக உணவு தயாரிப்பு மையம் விரைவாக உணவை தயாரித்து வினியோகிக்க வேண்டும் என ஐக்கியநாடுகள்சபை அவசர
வேண்டுதல் விடுத்துள்ளது தொடர்ந்து இதுபோல மந்த கதியில் வினியோகம் ஈடுபட்டால்
மக்கள் கடைகளை உடைக்கும் நிலை ஏற்படும் என்பதாக அது தனது கருத்தை வெளியிட்டுள்ளது ,
.மக்கள் பட்டினியில் வாடும் நிலை ஏற்படலாம் என்பதாக இதன் இந்த அவசர எச்சரிக்கை காண்பிக்கிறது
மக்கள் வெளியில் நடமாட கூடாது என ஊரடங்குகளும்,தடைகளும் விதிக்க பட்டுள்ளதால் உணவு தயாரிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
மேலும் தயாரித்த உணவுகளை வினியோகிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது , export restrictions, creating a shortage on the global
market உலகசந்தையில் ஏற்படும் இந்த தட்டு பாடு பெரும் பேரவலத்தை உருவாக்கும் என அது தெரிவித்துள்ளது
தற்போது இந்த நிலை கருதியே மக்கள் அதிக பொருட்களை கொள்வனவு செய்து சென்றுள்ளமை குறிப்பிட தக்கது
எனினும் பரவி வரும் நோயின் தாக்கத்தில் பாதிக்க பட்ட நாடுகள்
மீள் இயல்புக்கு திரும்பிட மூன்று முதல் ஆறு மாதங்கள் பிடிக்கும் என் கணிப்பிட பட்டுள்ளது
அவ்வாறு செல்லும் எனின் ஐநா கூறும் இந்த விடயம் நிகழ வாய்ப்புள்ளது ,மக்களே எச்சரிக்கையாக இருங்கள் .
இது பரபரப்பு செய்தி அல்ல, இவ்வாறு நிகழ்ந்தால் உங்கள் மாற்று திட்டம் என்ன ..?
அதனை இப்பொழுதே கருத்தில் கொள்ளுங்கள் .வரும் முன் தடுப்போம் ,பட்டினியை தவிர்ப்போம் ,

தமிழகத்தில் 234 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
தமிழகத்தில் 234 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 110 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத்
என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த
கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.
அவர்களில் 45-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டதால், ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்தவர்களில் இன்று 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்
கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்
கனடாவில் பரவி வரும் வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் ஐநூறு
காவல்துறையினர் சுய தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்க பட்டுள்ளனர் .
மேலும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதேபோல சில நாட்களுக்கு முன்னரும் பலர் இந்த நோயினால் அடையாளம் காண பட்டுள்ளனர்
கனடாவில் நாள் தோறும் கொரனோவின் தாக்குதலில் சிக்கி பலர் பாலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

ஐ எஸ் வெறியாட்டம் -367 பல் நாட்டு படைகள் கழுத்து வெட்டி கொலை
ஐ எஸ் வெறியாட்டம் -367 பல் நாட்டு படைகள் கழுத்து வெட்டி கொலை
சிரியாவில் இயங்கி வரும் உலகமாக பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் படைகளினால் பல் நாட்டு இராணுவத்தினர் சிறை பிடிக்க
பட்டு பாலை வானம் ஒன்றில் வைத்து ,கழுத்து வெட்ட பட்டும் ,தூக்கிலிட பட்டும் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு சிரியாவின் முக்கிய இராணுவ தளபதிகள் ,சிரியா ஆதரவு போராளிகள் அமைப்பு ,மாற்று ஈரானிய ஆதரவு போராளிகள்
,மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட ரசியா இராணுவத்தினரும் இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த அமைப்பை இயக்குவது அமெரிக்கா தான் எனவும் இல்லை ஈரான் தான் என்ற கருது நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை
கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது .
சிறைகளில் இடத்தை மிச்ச படுத்தும் நோக்குடன் இந்த கைதிகள் விடுதலை கட்டம் கட்டமாக மேற்கொள்ள கலிபோனியா மானில அரசு முடிவெடுத்துளளது
அதன் படி எதிர்வரும் அறுபது நாட்களுக்குள் இந்த விடுதலை இடம்பெறும் என சிறைச்சாலை
ஆணையர் தெரிவித்துள்ளார்

இத்தாலியில் 116 சிறை காவலர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு கொரனோ
இத்தாலியில் 116 சிறை காவலர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு கொரனோ
இத்தாலியில் பல்வேறு பட்ட குற்றங்கள் அடிப் படையில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டிருந்த 19 கைதிகளுக்கு கொரனோ தொற்றியுள்ளது
இவர்களுடன் மேலும் 116 சிறை காவலர்களும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் .
இங்கே தற்பொழுது ஆறாயிரம் பேர் வரையில் வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளனர்
இந்த நோயானது ஏணைய கைதிகளுக்கும் வேகமாக பரவி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
இவருடன் இத்தாலியை சேர்ந்த 19 வயது வாலிபனும் இந்த நோயினால் லண்டனில் பலியாகியுள்ளார்

19 பேரை பலியெடுத்த காடு – சீனாவில் நடந்த பயங்கரம்
19 பேரை பலியெடுத்த காடு – சீனாவில் நடந்த பயங்கரம்
தென் கிழக்கு சீனாவில் காடு ஒன்று திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்ததில் அதனை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் பதினெட்டு பேரும் விவசாயி ஒருவர் தீயில் கருகி பலியாகினர் .
தீயை அணைத்து கொண்டிருந்த பொழுது திடிரென காற்று திசை மாறி இவர்கள் பக்கம் வீசியதில்
பற்றி பிடித்த தீயில் கருகி இவ்விதம் பலியாகியுள்ளனர்
இந்த சம்பவத்தை அடுத்து 300 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 700 இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது


துருக்கியில் பற்றி எரியும் ஈரான் GAS குழாய்கள் -தீரவாதிகள் அட்டூழியம்
துருக்கியில் பற்றி எரியும் ஈரான் GAS குழாய்கள் -தீரவாதிகள் அட்டூழியம்
துருக்கியில் இருந்து ஈரானுக்கும் நுழையும் எரிவாயு குழாய்கள் மீது குருதீஸ்
போராளிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன .
இதனால் ஈரானுக்கு செல்லும் எரிவாயு குழாய்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த குழாய்கள் தற்பொழுது பற்றி எறிந்த வண்ணம் உள்ளன
இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகளை சிரியாவின் இராணுவத்துடன் இணைந்து ஈரான் ,ரஷியா ஆதரவுடன் தாக்குத்தல் நடத்தி வந்தன
அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

கொரோனா தாக்கி பிரபல பாடகர் மரணம்
கொரோனா தாக்கி பிரபல பாடகர் மரணம்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
கொரோனா தாக்கி பிரபல பாடகர் மரணம்
ஜோ டிப்பி
பிரபல அமெரிக்க பாடகர் ஜோ டிப்பிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதியானது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜோ டிப்பி மரணம்
அடைந்தார். அவருக்கு வயது 61. இது இசையுலக ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் ஜோ டிப்பி
புகழ்பெற்ற பாடகராக இருந்தார். 1990-களில் பல இசை ஆல்பங்களை வெளியிட்டு உள்ளார்.
இவரது 18 பாடல்கள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இசை உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும்
‘கிராமி’ விருதையும் பெற்று இருக்கிறார். இவருக்கு தெரசா கிரம்ப் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ஏற்கனவே பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.
ஜோ டிப்பி
பிரபல ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார்
இட்னோ ஆகியோருக்கும கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், ஹாலிவுட்
நடிகை ஓல்கா குரிலென்கோ ஆகியோர் கொரோனா பாதிப்பில் சிக்கி சிகிச்சை மூலம் குணமடைந்து இருக்கிறார்கள்.

iPhone 9 இந்த வாரம் வெளியீடு – குசியில் பிரியர்கள்
iPhone 9 இந்த வாரம் வெளியீடு – குசியில் பிரியர்கள்
உலக மக்களை தன பக்கம் கட்டி போட்டுள்ள iPhone தற்போது கண்டு பிடித்துள்ள புதிய ஐபோன் ஒன்பதை இந்த வரம் வெளியீடு செய்கிறது .
இன்று முப்பத்தி ஓராம் திகதி வெளியிட இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட வைரஸ் நோயின் தாக்குதல் காரணமாக இந்த வெளியீட்டு விற்பனை தள்ளி போடப் பட்டுள்ளது
எனினும் திட்டமிட்ட படி படி இந்த வாரம் வெளியீடு செய்ய படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது
இந்த புதிய கைபேசியில் பல புதிய தொழில் நுட்பங்கள் உள்ளதாகவும் ,இதன் திரை .7-inch கொண்டது எனவும் பயனாளர்கள் பெரிதும் குஷியில் இந்த புதிய ஐபோனை வாங்கிட காத்துள்ளனர்

15 நிமிடங்களில் கொரனோவை கண்டறிய கருவி கண்டு பிடிப்பு
15 நிமிடங்களில் கொரனோவை கண்டறிய கருவி கண்டு பிடிப்பு
உலகை மிரள வைத்து வரும் கொரனோ நோயினை பதின் ஐந்து நிமிடத்தில் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றினை அவுரேலியா நாட்டு மறுத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்
இந்த கருவியின் செயல்பாடு செயல் திறன் கொண்டதாக உள்ளதாகவும் இதனால் உலக மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்
இதுவரை இந்த நோயினை குணப்படுத்தும் வல்லமை பொருந்திய மருந்துகளை ஒன்பது நாடுகள் கண்டு பிடித்துள்ளதாகவும் அதனை
செயல் முறை சோதனைக்கு உள்ளாக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்
இந்த மகிழ்ச்சியை செய்தியினை மக்கள் அதிகம் share பண்ணி வருகின்றனர்

இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு கொரனோ – தனிமை படுத்த பட்டனர்
இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு கொரனோ – தனிமை படுத்த பட்டனர்
இந்தியா – சண்டிகாரில் உள்ள மருத்துவ மனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் ,தாதிமார்கள் அம்புலன்ஸ் சாரதிகள் ,உள்ளிட்ட
முப்பது பேருக்கு கொரனோ தொற்றுள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
நோயாளர் ஒருவர் மூலம் இவர்களுக்கு இந்த நோயானது பரவி உள்ளது என கண்டறிய பட்டுள்ளது .
உரிய முறை பாதுகாப்பு முறைமைகளை கையாள தவறியதால் இவர்களை இந்த நோயானது தாக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது








