இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1071 பேர் பாதிக்க
பட்டுளளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எனினும் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,அரசுகள் கவிழ்ந்து விடும் என்பதால் இழப்புக்களை
மூடிமறைத்து குறைத்து வெளியிட்டு வருவதாக குற்ற சாட்டுக்கள் தொடர்ந்து முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது