வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்
Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம் ,மே மாதம் தமிழர் கண்ணீர் சிங்கள தேசத்தை துரத்திக் கொண்டிருக்கிறது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்னர் இதே வைகாசி மாதத்தில் சிங்கள தேசம் வெள்ளத்தில் மிதக்கிறது.

ஆண்டுதோறும் பல உயிர்கள் பலியாகியும் வீடுகள் என்பன சேதமாகி வருகிறது.

வாழ துடித்த இனத்தை கோரமாக கொன்று குவித்து ஏப்பமிட்ட சிங்கள இனவாத பகுதிகள் அதே வைகாசி மாதத்தில் இயற்கையால் தண்டிக்கப்படுகிறது.

ஒரு பகுதியில் தமிழன் அழுது கொண்டிருக்க ,மறுமுனையில் வான்மகள் அழுது சிங்கள தேசத்தை அகதியாக்கி வருகிற சம்பவம் தொடர்கிறது.

இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் 75 மில்லி மீட்டர் மழை பொழிவு காணப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறப்பு

சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டு நிலையில் தாழ்நில பகுதியில் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் தமிழரின் கண்ணீரும் ஆத்மாவும் கர்மாவும் சேர்ந்து சிங்கள தேசத்தையும் ,அரசியல்வாதிகளையும் துரத்திக் கொண்டிருக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவங்கள் ஒரு உதாரணமாகிறது ..