Tag: காவியநாயகன்
காவியநாயகன் பாடல் வெளியீடு
காவியநாயகன் பாடல் வெளியீடு
காவியநாயகன் பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னி மைந்தன் tiktok தளம் எதிரி இணையம் என்பன இணைந்து நடத்திக் கொண்டிருக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,நூறு பாடல் ஆசிரியர் உருவாக்கம் என்கின்ற நிகழ்ச்சியில்,
ஐந்தாவது பாடல் ஆசிரியராக ,ஜெர்மனை சேர்ந்த ஜெயந்தி
தற்பொழுது ஐந்தாவது பாடல் ஆசிரியராக ,ஜெர்மனை சேர்ந்த ஜெயந்தி அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் தமிழீழ விடுதலை தொடர்பாகவும் இவர் தனது பாடலில் குறிப்பிட்டு இருக்கிறார்.
எங்கள் தேசம் விடியவேண்டுமாக இருந்தால் .எங்கள் தேசம் நீடித்து நிலைபெற வேண்டுமாக இருந்தால் .எங்களிடம் அடிமை விலங்கு உடைத்து எறியப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில் தற்போது ஜெயந்தி அவர்கள் வெளியிட்டுள்ள, எங்கள் காவிய நாயகன் மீண்டும் வரவேண்டும் என்கின்ற பாடல் ,மக்களிடத்தில் அதிகமாக பேசுபொருள் அகச் சென்றடைந்துள்ளது.
வன்னி மைந்தன் எதிரி இணையம்
வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன முன்னெடுக்கும் ,இந்த புதிய சாதனை நிகழ்ச்சி வெற்றி பெறுமென தமிழர்கள் நம்புகின்றார்கள்.
கவிதை எழுதத் தெரிந்தால் நீங்களும் எழுந்து விடலாம் என்பதற்கு இவர்கள் ஒரு சாட்சி.
திறமைகளை உள்ளே வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்காது என ஏங்கித் தவித்தவர்களுக்கு ,நல்ல ஒரு சந்தர்ப்பம் ஒன்றை எதிரி இணையம் ,வன்னி மைந்தன் டிக் டாக் காம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் ஜெயந்தி ஜெர்மன்.மதுர குரலில் பாடி இருக்கிறார் பாவேந்தன் இளங்கோவன். சிறந்த இசையை வழங்கி பாட்டுக்கு உயிர் கொடுத்துள்ளார் இளங்கோ செல்லப்பா .
இவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை,பாராட்டுக்களையும் எதிரி இணையம் தெரிவித்துக் கொள்கிறது .
புதிய பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
இசையமைப்பாளர் புதிய பாடல் ஆசிரியர்களை அறிமுகம் செய்வது தயங்குவார் கள் ஆனால் அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்கள் தமிழர்களை ஊக்குவிக்க வேண்டும் எமது இனம் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக.
தன்னை அர்ப்பணித்து இதனை செய்து வருகிறார் . ஆகவே இளங்கோ செல்லப் அவர்களுக்கும் பாவேந்தன் அவர்களுக்கும் இந்த வேளையில் எதிரி இணையம் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது .
கம்பீரமான வரிகளில் பாடலை தந்த ஜெயந்தி ஜெர்மன்
கம்பீரமான வரிகளில் பாடலை தந்த ஜெயந்தி அக்கா அவர்கள் ,மேலும் பல பாடல்களை எழுதி தமிழருக்கு பலம் சேர்க்க வேண்டும் என வேண்டி விடைபெறுகிறோம் வாழ்த்துக்கள் நன்றி அக்கா.
வன்னி மைந்தன்
இதில் அழுத்தி பாடல் பார்க்கவும்
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா










