Tag: சாரதிகைது
போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது
போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது
போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது போதையில் பேருந்து ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
மது போதையில் காணப்பட்ட பேரூந்து சாரதி
கைது செய்யப்படுகின்ற பொழுது .16 மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுது. அவர் அதிக போதையில் காணப்பட்டதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் வாகனச் சாரதிகள் அதிகமான போதையில் வாகனங்களை செலுத்துவான் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.
கடந்த ஐந்து மாதத்தில் 1007க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகியுள்ளார்கள்.
அவ்வாறு நோக்கின் 200 பேர் மாதந்தோறும் வீதி விபத்தில் இறந்த வண்ணம் இருக்கின்றனர் .
வீதிக்கு வீதி வீதி போலீசார் வீதி சோதனையில் ஈடுபடுகின்ற பொழுதும் இவ்வாறு மது போதையில் வாகனத்தை செலுத்துவர்களை கைது செய்ய முடியவில்லை.
இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருகிறது.
52 வயதுடைய நபரை போதையில் பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.
எனினும் கைதானவர் போலீசார் திடீரென வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் 16 அப்பாவி மாணவர்கள் காப்பாற்ற பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன .
சாரதிகள் பொறுப்புணர்வற்றி செயல்படுவதும், மக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கின்ற செயலுமே ,இவ்விதமான செயல்பாடு காரணமாகிறது .
என்பதை இந்த கைது நடவடிக்கையும் போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி நிலைப்பாடு தெளிவுபடுத்தியுள்ளது .














