Tag: மடக்கி பிடிப்பு
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு
ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு சம்பவம் ஒன்று தென்னிலங்கை கொலன்னாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது .
25 வயதுடைய இளம் வாலிபர் ஒருவர் ஆட்டோக்கள் திருடி கள்ளச் சந்தையில் விற்று வந்துள்ளார்.
இவ்வாறு ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இவர் குற்றப் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறைபிடிக்கப்பட்டு உள்ளார்.
இரண்டு ஆட்டோக்கள் களவு
இரண்டு ஆட்டோக்கள் களவு தொடர்பாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோக்களை திருடி பல லட்சம் ரூபாய்க்கு ,கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே தற்பொழுது கைது செய்யப்பட்ட இந்த வாலிபர் ,தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.
இலங்கையில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் ,என்பன அதிகமாக திருடப்பட்டு வருகின்றன.
இந்த திருடர்கள் யார்
இவ்வாறான நூதனத் திருட்டில் ஈடுபட்டுள்ள இந்த திருடர்கள், யார் என்பது தொடர்பாக ,மக்கள் தேடுதலை நடத்தி வந்த பொழுது, தற்பொழுது போலீசார் இவர்களை கைது செய்துள்ளார்கள்.
திருடப்பட்ட ஆட்டோக்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று அதிகமான பணத்தினை சம்பாதித்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதால் முடிவில் எத்தனை ஆட்டோக்களை ,இவர் இதுவரை திருடிவிட்டார் என்கின்ற விடயங்கள் தெரியப்படுகின்ற பொழுது,
அவை மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

72 போனை திருடிய திருடன் மடக்கி பிடிப்பு
72 போனை திருடிய திருடன் மடக்கி பிடிப்பு
லண்டனில் கைப்பேசிகளை திருடிய திருடன் ஒருவரை ,காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
லண்டனில் ஆறுவாரத்தில் 72 கைபேசிகளை மோட்டார் சைக்கிளில் திருடிய ,22 வயது திருடனை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் .
இவ்வாறு மடக்கி பிடிக்க பட்ட நபர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,தற்போது நீதிமன்றின் முன்பு நிறுத்த பட்டுள்ளார் .
கற்பனை கூட செய்து பார்க்க முடியா அளவுக்கு ஆறு வாரத்தில் 72 கைபேசிகள் ,மாயாவி திருடனாக இருப்பார் போல .
2 காரை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு
2 காரை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டன் Dawlish Drive, Bentilee பகுதியில் ,இரண்டு கார்களை திருடி சென்ற திருடர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
காவல்துறையினருக்கு கார் களவு போனது தொடர்பாக அறிவிக்க பட்டதை அடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் பின்னர் ,திருட்டு போன இரண்டு கார்களும் மடக்கி பிடிக்க பட்டன.
33.மற்றும் 34 வயதுடைய திருடர்கள் இருவரும் ,அதிக போதையில் நிலவிய நிலையில் வாகனத்தை திருடியதாக தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து இவர்கள் மீதான குற்ற வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கடத்தி கப்பம் கோரிய கடத்தல் குழு மடக்கி பிடிப்பு
கடத்தி கப்பம் கோரிய கடத்தல் குழு மடக்கி பிடிப்பு
இலங்கை மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் நபர் ஒருவரை வானில் கடத்தி சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரிய நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ,வான் ,மோட்டார் சைக்கிள் என்பன மீட்க பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
Featured
யாழில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய் மடக்கி பிடிப்பு
யாழில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய் மடக்கி பிடிப்பு
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 15 வயது சிறுமியின் சங்கலியை அறுத்து கொண்டு தப்பித்த ,இராணுவ சிப்பாய் ஒருவரை மக்கள் மடக்கி பிடித்தனர் .
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தந்து விசாரித்த பொழுது ,இராணுவம் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது .
மக்களின் எதிர்ப்பின் காரணமாக இராணுவம் அங்கிருந்து விலகி சென்றது .இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்தின் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணத்தின் பல பாகத்தில் நடக்கும் திருட்டு ,சிங்கள இராணுவம் ,மற்றும் அதன் உளவாளிகளினால் இடம்பெற்று வருவதான , மக்கள் குற்ற சட்டு தற்போது நிரூபிக்க பட்டுள்ளது .
மடக்கி பிடிக்க பட்ட இராணுவ சிப்பாயிடம் , திருட பட்ட சங்கிலி மீட்க பட்டுள்ளது .இராணுவத்தினர் இந்த இளம் பெண்ணை பழிவாங்க கூடும் என்பதால் ,சிறுமியின் குடும்பம் பீதியில் உறைந்துள்ளனர் .
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை
































